குறுக்கு வழியில் பணம் பெற முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!

பணம் சம்பாதிப்பதற்காக ஒன்லைனில் தனது நிர்வாண வீடியோக்களை பகிர்ந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப்பிரிவின் அதிகாரிகளால் குறித்த பெண் கைது செய்யப்பட்டு நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நிமிடத்திற்கு 1000... Read more »

மட்டக்களப்பில் தாயை தாக்கிய மகன் கைது!

மட்டக்களப்பில் தாயாரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய மகனைப் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு ஜயந்திபுர பிரதேசத்திலேயே இச்சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவ தினமான நேற்று அந் நபர் குடும்பதகராறு காரணமாக தனது சகோதரியை அவரின் வீடு... Read more »
Ad Widget Ad Widget

மனைவியின் கற்பப்பை அகற்றியதாக கணவன் முறைப்பாடு!

கிளிநொச்சியில் தனது மனைவியின் கர்ப்பப்பை அகற்றிய சம்பவம் தொடர்பில் அப்பெண்ணின் கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் தனது மனைவி செவ்வாய்க்கிழமை (26) அன்று பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். தனது மனைவிக்கு புதன்கிழமை (27) சத்திர சிகிச்சை செய்யப்பட்டு... Read more »

நாட்டில் தேவைக்கு அதிகமாக அரிசி

நாட்டில் 7 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவைக்கு அதிகமாக இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த பெரும்போகம் மற்றும் சிறுபோகத்தில் மொத்த நெல் அறுவடை சுமார் 52 இலட்சம் மெட்ரிக் டன்னாக பதிவாகியுள்ளது. அதனூடாக 31 இலட்சம் மெட்ரிக் டன் அளவு அரிசியை... Read more »

அண்ணன் திட்டியதால் விபரீத முடிவெடுத்த மாணவன்

காலியில் பாடசாலை மாணவர் தனது வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி, பட்டபொல தெல்கஹபெத்த பிரதேசத்தில் நேற்று (26) இரவு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டபொல கல்யாணதிஸ்ஸ கல்லூரியில் 09ஆம் தரத்தில் கல்வி... Read more »

வித்தியா கொலை வழக்கில் சுவிஸ்குமாரை தப்ப வைத்த பொலிஸ் அதிகாரிக்கு சிறை!

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு கஹவத்தை துப்பாக்கிசூட்டு சம்பவத்தில்... Read more »

நாட்டின் பல பகுதிகளில் நிலநடுக்கம் பதிவு!

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 16 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 06 புத்தல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையை சுற்றியுள்ள கடல் பகுதியில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

புதிய வைரஸ் தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு!

கொரோனாவை விட கொடிய வைரஸால் 5 கோடி பேர் இறக்கலாம் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை கடந்த 2019ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா தொற்று மக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்கியிருந்தது. இந்நிலையில் கொரோனாவை விட கொடிய வைரஸ் பாதிப்பு... Read more »

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(27.09.2023) அமெரிக்க டொலர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (27.09.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின்... Read more »

பலத்த காயங்களுடன் நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

மன்னாரில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் ஆண் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிற்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மன்னார், உயிலங்குளம் அடம்பன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நெடுங்கண்டல் பிரதான வீதியில் நேற்று (26) இரவு 8.30 மணியின்... Read more »