இரட்டை ரயில் பாதை அமைக்க திட்டம் -அமைச்சர் பந்துல குணவர்தன

அனுராதபுரத்திற்கும் மிஹிந்தலைக்கும் இடையில் இரட்டை ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பொருட்கள் போக்குவரத்திற்கான வாய்ப்பினை வழங்கும் வகையில் இந்த புதிய பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அபிவிருத்தி செய்யப்பட்ட கெக்கிராவ – தலாவ... Read more »

ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல்!

பாரிஸில் உள்ள ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள ஈபிள் டவர் உலக சுற்றுலா தலங்களில் மிகவும் சிறந்ததாக விளங்கி வருகின்றது. கடந்த 1889-ஆம் ஆண்டு ஈபிள் டவர்... Read more »
Ad Widget

சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

வெல்லவாயவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெல்லவாய- ஊவா குடாஓயா பகுதியில் இருந்தே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் சிதைவடைந்த நிலையில் காட்டுப்பகுதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அட்டாலிவெவ பிரதேசத்தை சேர்ந்த எழுபது வயதுடைய ஒருவரே இவ்வாறு... Read more »

மலையில் இருந்து தவறி விழுந்த பிரித்தானிய பிரஜை

சிறிய சிறிபாத மலையில் இருந்து பிரித்தானிய பிரஜை ஒருவர் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் சுமார் 50 அடி கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனுமதி பண்டாரவளை, எல்ல சுற்றுலாப் பிரதேசத்தில் இன்று (13) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில்... Read more »

அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த யாழ் மாணவன்

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற UCMAS National championship 2023 போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் முதலிடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று (12) இடம்பெற்ற போட்டியில் சுதர்சன் அருணன் என்ற சிறுவனே அகில இலங்கை ரீதியில் முதல்... Read more »

யாழில் கோர விபத்தில் பாடசாலை மாணவன்உயிரிழப்பு!

யாழில் இடம் பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மராட்சி சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ 9 பிரதான வீதியில் கைதடி நுணாவில் வைரவ கோவில் அருகே இவ் விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த... Read more »

உலக சந்தையில் மசகு எண்ணெய் உற்பத்தியில் வீழ்ச்சி!

கடந்த மாதம் முதல் ஒபெக் அமைப்பு தமது நாளாந்த உற்பத்தியை 1.2 மில்லியன் பீப்பாய்களால் குறைக்க நடவடிக்கை எடுத்ததால் மசகு எண்ணெய் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் உலக மசகு எண்ணெய் உற்பத்தி பாரிய அளவில்... Read more »

கோதுமை மா இறக்குமதிக்கு கோரிக்கை!

கோதுமை மாவை விரைவில் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை புறக்கோட்டை கோதுமை இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தினால் கடந்த 16 ஆம் திகதி முதல் கோதுமை மா இறக்குமதி முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை... Read more »

நேர அட்டவணைப்படி நீர் வழங்க நடவடிக்கை!

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக தேசிய நீர்வழங்கல் சபையின் கீழ் செயற்படும் 344 நீர் விநியோக திட்டங்களில் 20 திட்டங்களுக்கு நேர அட்டவணை அடிப்படையில் நீர் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சபையின் அபிவிருத்திப் பிரிவின் பிரதி பொது பணிப்பாளர் அனோஜா... Read more »

பேருந்தில் பாடசாலை மாணவிக்கு தொல்லை கொடுத்த இருவர் கைது!

பேருந்தில் பாடசாலை மாணவிக்கு தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரும் முன்னாள் கடற்படை சிப்பாய் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பில் இருந்து கந்தானை நோக்கி சென்ற பயணிகள் போக்குவரத்து பேருந்தில் பயணித்த பாடசாலை மாணவிக்கே இச் சம்பவம்... Read more »