அமெரிக்க டொலரின் இன்றைய நிலவரம்

இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (14) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (11) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி... Read more »

மருத்துவர்களின் தவறினால் உயிரிழந்த சிசு!

மருத்துவ ஊழியர்களின் தவறினால் பிரசவ நேரத்தில் பிரசவ அறையின் தரையில் வீழ்ந்த சிசு ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அஜாக்கிரிதையால் உயிரிழந்த சிசு அநுராதபுரம் மாவட்டத்தில்... Read more »
Ad Widget

வட்டி வீதங்கள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இந்த ஆண்டின் இறுதிக்குள் வங்கி வட்டி வீதங்களை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வர முடியும் என ஜனாதிபதியின் பணிக்குழாம் மட்ட பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் நேற்று(13.08.2023) அதிகார சபைக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. வங்கி வட்டி... Read more »

குறைந்த விலையில் வாகன இறக்குமதிக்கு யோசனை

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அரசாங்கத்திடம் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே விடுத்துள்ள கோரிக்கையில் மேலும், ஜப்பானில் இருந்து வாகனங்களை கடன் அடிப்படையில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு... Read more »

இலங்கையில் அமுலுக்கு வர இருக்கும் புதிய நடைமுறை!

இலங்கையில் உத்தேச டிஜிட்டல் அடையாள அட்டையின் ஊடாக மக்களுக்கு இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், உத்தேச டிஜிட்டல் அடையாள அட்டையின்... Read more »

கின்னஸ் சாதனைக்காக தாடி வளர்த்த பெண்!

மீக நீளமான தாடிக்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளார் அமெரிக்க பெண் ஒருவர். ஆண்கள் தாடி வளர்ப்பது பொதுவானது. அதே நேரம் பெண்கள் முகத்தில் மீசை வளர்ந்தால் சங்கடப்படுவார்கள். எரின் ஹனிகட் என்ற 38 வயதான அந்த பெண் ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.... Read more »

புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்!

கண்டிக்கும் மாத்தளைக்கும் இடையிலான புகையிரத சேவை இடைநிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவு முதல் 21ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை இந்த இடைநிறுத்தம் இடம் பெரும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. புகையிரத சேவை நிறுத்தம் கண்டிக்கும் கட்டுகஸ்தோட்டைக்கும்... Read more »

விமான நிலையத்தின் பாதுகாப்பு சேவைகள் இடை நிறுத்தம்!

விமான நிலையத்திற்குள் நுழையும் முனையத்தில் இருந்த ஸ்கேனர்கள் மற்றும் பாதுகாப்பு சோதனைகள் எவ்வித ஆய்வும் இன்றி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் நெருக்கடியை தவிர்க்கும் நோக்கில்... Read more »

ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

ஊவா பரணகமவில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊவா பரணகம – ரத்தம்ப தியகொலராவ ஆற்றில் நீராடச் சென்ற போதே இவ் அனர்த்தம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது உறவினருடன் நேற்று மாலை ஆற்றுக்கு நீராட சென்ற போதே... Read more »

எதிர்காலத்தில் வங்கிகளின் வட்டிவீதம் குறைவடையும்!

எதிர்காலத்தில் வங்கி வட்டி ஒற்றை இலக்கத்திற்கு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளனர். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “வங்கி வட்டி மிக மோசமாக இருந்தபோது 34%... Read more »