மர்மமான முறையில் மாயமான வர்த்தகர் பொலிசாரால் கைது!

கொலொன்ன பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட வர்த்தகர் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் நண்பரின் வீட்டில் பதுங்கியிருந்தபோது நேற்று (18.08.2023) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது வர்த்தகரிடம் நடத்திய விசாரணையில், கடன் கொடுத்தவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காகவே தலைமறைவாகியதாகவும், இதன் காரணமாக... Read more »

வெளிநாடொன்றில் உணவின்றி தவிக்கும் கோடிக்கணக்கான மக்கள்

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அங்கு பொருளாதார சிக்கல் காரணமாக கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அங்கு ஏழ்மை அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன. இவ்வாறான நிலையில், ஆப்கானிஸ்தானில் 1.55 கோடி மக்கள்... Read more »
Ad Widget

ஞாபக மறதி குறித்து கனேடிய ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு!

ஞாபக மறதி நோயை கட்டுப்படுத்தக்கூடிய வழிமுறைகளை கனேடிய ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. வயது மூப்புடன் ஏற்படக்கூடிய ஞாபக மறதி நோய்க்கு எவ்வாறு தீர்வு காணப்பட முடியும் என்பது குறித்து கனேடிய ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றைய மேற்கொண்டுள்ளனர். இதன்போது உடற்பயிற்சி மற்றும் மூளை பயிற்சி என்பனவற்றின்... Read more »

மன்னிப்பு கோரிய போதகரின் பெற்றோர்

தமது மகன் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் பெற்றோர் நேற்றைய தினம் (18-08-2023) மன்னிப்பு கோரியுள்ளனர். ராமன்ய மகா நிகாயவின் தலைமையகத்திற்கு வந்து, வணக்கத்துக்குரிய ஓமல்பே சோபித தேரரைச் சந்தித்த போதே அவர்கள் இந்த மன்னிப்பை கோரியுள்ளனர்.... Read more »

நீர் வெட்டுத் தொடர்பான அறிவிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் நாளை (19-08-2023) காலை 08 மணி முதல் மறுநாள் (20-08-2023) அதிகாலை 2 மணி வரை 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு விநியோகிக்கப்படும்... Read more »

யாழில் குற்றச் செயல்களுடன் ஈடுபட்ட வெளிநாட்டு நபரை கைது செய்ய நடவடிக்கை!

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய சூத்திரதாரியாக காணப்படும் டென்மார்க்கில் உள்ள பிராதான நபரை இன்டர்போல் உதவியுடன் கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வியங்காடு பிரதேசத்தில் சமீபத்தில் அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீடொன்றின் மீது... Read more »

யாழில் 17 வயது சிறுமியின் சடலம் மீட்பு! மரணத்தில் சந்தேகம் 

17 வயது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு – மரண விசாரணை அதிகாரி வெளியிட்ட தகவல் கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வட்டுக்கோட்டை – முதலியகோவில் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.... Read more »

மெல்போனில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பௌத்த பிக்கு

இலங்கையை பின்புலமாக கொண்ட மெல்பேர்னை சேர்ந்த பௌத்தமதகுரு ஒருவர் சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 1990 முதல் 2000 வரையிலான காலப்பகுதியில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே பௌத்தமதகுரு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 13 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள... Read more »

யாழ் தென்மராட்சியில் வயோதிபர் சடலமாக மீட்பு!

யாழ். தென்மராட்சி, கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் பகுதியில் வயோதிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (17.08.2023) இடம்பெற்றுள்ளது. பொலிஸார் விசாரணை 70 வயதான வயோதிபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டின் பின்புறமாக நின்ற மாமரத்தில் தூக்கிட்ட... Read more »

இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கு வரி குறைப்பு!

சோளத்திற்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரி கிலோ ஒன்றுக்கு 75 ரூபாவிலிருந்து 25 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இதனைநிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மக்காச்சோளத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் கால்நடைத் தீவனத்தின் விலையைக் குறைப்பதே இதன் நோக்கம் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர்... Read more »