இலங்கையின் சுற்றுலாத்துறை தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!

2023ஆம் ஆண்டு 20 இலட்சம் இந்தியச் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டுள்ளதாக இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (05.05.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில்... Read more »

யாழ் சாவகச்சேரியில் நிகழ்ந்த வெசாக் கொண்டாட்டம்

வெசாக் பூரணையை முன்னிட்டு சாவகச்சேரி பொலிஸ் நிலைய முன்றலில் வெசாக் கூடுகள் தொங்கவிடப்பட்டிருந்ததோடு தாக சாந்தியும் வழங்கிவைக்கப்பட்டது. இதன்போது, வெசாக் கூடுகளைப் பார்வையிட வந்த மக்களுக்கு குளிர்பானங்களும், ஐஸ்கிரீமும் வழங்கப்பட்டன. சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன தலைமையில் இந்த நிகழ்வு இடம்... Read more »
Ad Widget Ad Widget

வவுனியா, தரணிக்குளம் கணேசுவரா பாடசாலை ஆசிரியர் மீது போலி அவதூறு!

ஆசிரியர் மீது போலி அவதூறு – பாடசாலை சமூகம் போராட்டம்..! வவுனியா, தரணிக்குளம் கணேசுவரா வித்தியாலத்தின் தமிழ்பாட ஆசிரியர் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் போலியான தகவலுக்கு எதிராக பாடசாலை சமூகத்தால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை பாடசாலைக்கு முன்பாக குறித்த... Read more »

வானிலை தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் (06.05.2023) மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை... Read more »

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற இலங்கையர்கள் கைது!

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற குழுவொன்றை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மன்னார், இஸ்மோக்கன் துறை முனைக்கு அருகில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆண்கள் நால்வரையும் இரண்டு பெண்களுளையும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க கடற்படையினர்... Read more »

எரிபொருள் கொள்கலன் ஊர்தி ஒன்று விபத்திற்கு உள்ளானது!

எரிபொருள் கொள்கலன் ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் ஹப்புத்தளை பத்கொட பகுதியில் இன்று அதிகாலை 4மணிக்கு இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து 33 ஆயிரம் லீட்டர் டீசல் கொள்கலனுடன் ஹப்புத்தளை நோக்கி பயணித்து கொண்டிருந்த வேலை அவ் ஊர்தி வீதியை... Read more »

யாழில் சிங்கள மாணவியின் அந்தரங்க உறுப்பில் கடித்த நாய்

யாழ் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் தென்னிலங்கை சிங்கள மாணவி அந்தரங்க உறுப்பில் நாய் கடித்த நிலையில் யாழில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மாணவி சிகிற்சை பெற்ற வைத்தியசாலை ஊழியர்கள் சிலரால் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மாணவியை... Read more »

நாட்டு மக்களுக்கு விசேட வைத்திய நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கையில் சீரற்ற காலநிலையுடன் டெங்கு நோய் அதிகரித்து வரும் நிலையில், இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக வைத்தியரை நாடி மருத்துவ பரிசோதனை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே... Read more »

இலங்கையில் விடுமுறையை கொண்டாடும் பிக்பாஸ் புகழ் ரச்சிதா மகாலட்சுமி.

தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் வெற்றிகரமான ஓடி முடிந்த சரவணன் – மீனாட்சி சிரியல் இரண்டாம் பாகத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ரச்சிதா மகாலட்சுமி. குறித்த சிரியலில் கிடைத்த வரவேற்பை அடுத்து மூன்றாம் பாகத்திலும் கதாநாயகியாக நடித்தார். பின்னர் விஜய்... Read more »

மீண்டும் பிரதமராகும் மஹிந்த

மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 9 ஆம் திகதி பிரதமராக பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொழும்பு அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி வரும் 8 ஆம் திகதி நாடு திரும்புகிறார். அதன் பின்னர் பிரதமர் நியமனமும் அத்துடன் அமைச்சரவை... Read more »