யாழ் மாவட்ட ரெலோ காரியாலத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

யாழ் மாவட்ட ரெலோ காரியாலத்தில் 14 ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 18/05/2023 மதியம் நடைபெற்றது பொதுச் சுடரினை ரெலோ இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் இறுதி யுத்தத்தின் நேரடிச் சாட்சியமும் ஆன சபா குகதாஸ் அவர்கள் ஏற்றி வைத்தார் பின்னர் அகவணக்கம்... Read more »

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் அம்பாறை நாவிதன்வெளி பிரதேசத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று வருகின்ற நிலையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் அம்பாறை நாவிதன்வெளி பிரதேசத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பூசை வழிபாடுகள், அஞ்சலிப் பிரார்த்தனைகளுடன் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக்... Read more »
Ad Widget Ad Widget

வான் ஒன்றிற்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பாடசாலை மாணவி!

பிலியந்தலையில் வேன் ஒன்றுக்குள் வைத்து ஆறு வயது ஒன்பது மாதமான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பாடசாலை வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில்... Read more »

வரும் காலங்களில் வீட்டிலிருந்தே கடவுச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம்!

எதிர்வரும் ஜீன் மாதம் முதல், பொதுமக்கள் தங்களுக்கான கடவுச் சீட்டைப் பெற்றுக்கொள்ள, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு பிரவேசிக்க வேண்டிய அவசியம் இல்லை என அதன் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தை, இணையத்தளம் ஊடாக அனுப்பி வைக்கலாம் என அவர்... Read more »

இன்றைய தங்க நிலவரம்

கடந்த இரண்டு வாரங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை சந்தையில் 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் விலை ஏறக்குறைய 8000 ரூபா வரை குறைந்துள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய தங்க விலை விபரம் வருமாறு, தங்கம் அவுன்ஸ் – ரூ.611,266.00 24 கரட் 1... Read more »

மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தமிழின அழிப்பு நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (18) உணர்வு பூர்வமாக தமிழ் பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மன்னாரிலும் அனுஷ்டிக்கப்பட்டது. இன்று வியாழக்கிழமை காலை 8 மணியளவில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பஜார் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்... Read more »

தமிழீழ படுகொலை நினைவு நாள் அனுஷ்டிப்பு!

தாயகத்தில் மட்டுமல்லாது புலம் பெயர் தேசசங்களிலும் தமிழின படுகொலை நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. போர் முடிந்து ஒரு தசாப்தம் கடந்த போதும் போரின் வடுக்கள் மக்களை விட்டு நீங்கவில்லை. இன்று மே18 சிங்கள காடையர்களால் மிகக்கோடூரமாக அரங்கேற்றப்பட்ட எம் இனத்தின் அழிப்பு நாள். தாயக... Read more »

இலங்கையில் கொரொனோ தொற்று 16 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கோவிட் தொற்று காரணமாக கடந்த 20 நாட்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை தொற்று நோய்ப் பிரிவு வெளியிட்டுள்ளது. கடந்த 20 நாட்களில் சுமார் 170 தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த 7ம் திகதி மூன்று பேர் கோவிட் காரணமாக உயிரிழந்துள்ளனர்... Read more »

பிரித்தானியாவில் இருவருக்கு பறவைக் காய்ச்சல்

பிரித்தானியாவில் இரு கோழிப் பணியாளர்கள் பறவைக் காய்ச்சலுக்கு நேர்மறை சோதனை செய்துள்ளனர். இருப்பினும், இது பிறருக்கு பரவுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை, பிரித்தானிய சுகாதார மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (UKHSA) தெரிவித்துள்ளது. இரண்டு பேரும் கோழிப்பண்ணையில் பணிபுரிந்ததாகவும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தொற்று இருப்பது... Read more »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு விசேட அழைப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் இன்றையதினம்(18.04.2023) 14 ஆவது ஆண்டு தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலில் அனைத்து மக்களையும் கலந்துகொள்ளுமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொது கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் தமது வீடுகளில் சுடர் ஏற்றி அஞ்சலிக்குமாறும் ஒருவேளை உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை வீடுகளில் பரிமாறுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊர்தி... Read more »