இன்றைய ராசிபலன்23.05.2023

மேஷ ராசி அன்பர்களே! மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளால் பெருமை உண்டு. உறவினர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். மாலையில் நண்பர்களிடமிருந்து கிடைக்கும் தகவல் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில்... Read more »

நல்லிணக்கத்தை வாழவைக்கும் வழிபாட்டுத் தலங்கள்!

தர்மகுலசிங்கம் தர்மேந்திரா இலங்கை 1948 இல் சுதந்திரம் அடைந்தது. அது வரையில் இந்நாட்டு மக்கள் இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் ஒன்றுபட்டிருந்தனர் என்றும் பிரித்தானியர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி காரணமாக இனத்தால், மொழியால், சமயத்தால், கலாசாரத்தால், பண்பாட்டால் வேறுபட்ட மக்கள் கூட்டங்களாகப் பிரிந்து நிற்கத் தொடங்கினர் என்றும்... Read more »
Ad Widget Ad Widget

தமிழினத்தைக் காட்டிக் கொடுத்த தமிழ்த் தரப்புக்கள் – சுகாஷ் காட்டம்

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு ஆதாரங்களில்லை என்று கூறி தமிழினத்தைக் காட்டிக் கொடுத்த தமிழ்த் தரப்புக்கள் தற்போது நாடகமாடி வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டியுள்ளது. ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கச் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதையும்... Read more »

பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த சிறுமி தொடர்பில் வெளியாகிய பல திடுக்கிடும் தகவல்கள்

மாத்தறை, வெலிகம பிரதேசத்தில் தந்தையொருவர் தனது மகளை சலவை இயந்திரத்தில் வைத்து கொலை செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தியின் உண்மையின் தன்மை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு கத்தாரில் பேருந்து ஒன்றில் உயிரிழந்த நான்கு வயது குழந்தையின் புகைப்படங்களே இவ்வாறு... Read more »

சாதாரணதர பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கான செய்தி!

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை தொடர்பான கற்பித்தல் நாளை (23) நள்ளிரவு 12 மணி முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி யூக... Read more »

இளம் பெண்களை வைத்து நடமாடும் விபச்சார நிலையம் நடாத்திய நபர்கள் கைது!

இளம் பெண்களை ஆகக் கூடுதலான விலைக்கு விற்பனைச் செய்யும் நடமாடும் விபசார நிலையத்தை நடத்திச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் குற்றச்சாட்டின் கீழ் அரகலய ஏற்பாட்டாளர் உள்ளிட்ட எழுவர் அங்குருவாத்தொட ரெமுன பிரதேசத்தில் வைத்து பாணந்துறை வலான மோசடி தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.... Read more »

பிரதமர் பதவி தொடர்பில் தீவிரமடையும் மோதல்!

அரசாங்கத்திற்குள் பிரதமர் பதவி யாருக்கு என்பதற்கான மோதல் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பசிலுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் டுபாயில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பின்னர் இந்த மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கலந்துரையாடலின் பின்னர் பசில் மற்றும் ஜனாதிபதியின்... Read more »

ஹைலெவல் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு!

ஹைலெவல் வீதியில் முச்சக்கர வண்டி ஒன்று கொள்கலனை ஏற்றிச் சென்ற ட்ரக் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. ஹைலெவல் வீதியில் கொஸ்கம அளுத் அம்பலம பகுதியில் நேற்று (21) மாலை இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக... Read more »

அவுஸ்ரேலியாவில் உயிரிழந்த இலங்கை இளைஞர்

அவுஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரில் டிரன்மரே பொய்ன்ட் என்ற பகுதியில் இலங்கை இளைஞர் சடலமாக மீட்கப்பட்டமை குறித்து அவுஸ்திரேலிய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 18 முதல் 25 வயதிற்குட்பட்ட இலங்கையர் என கருதப்படும் இளைஞனை சடலமாக மீட்டுள்ளாதாக அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மரணம் தொடர்பில்... Read more »

பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில் போட்டு வீசிய பெண்!

அமெரிக்காவில் பிறந்த குழந்தையை உயிரோடு பிளாஸ்டிக் பையில் சுற்றி வீசிய பெண், நான்கு ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு, குழந்தையின் அழு குரல் கேட்டதாக, இரண்டு சிறுமிகள் சத்தம் கேட்ட இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு... Read more »