யாழ் பாடசாலை ஆசிரியர் ஒருவரால் மாணவிக்கு பாலியல் சுரண்டல்!

யாழ்ப்பாணம் – உடுவில் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரால் மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் சுரண்டல் குறித்து பாடசாலையை விட்டு வெளியேற்றப்பட்ட மாணவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, உடுவில் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆண் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன்... Read more »

பணவீக்கம் தொடர்பில் அமைச்சர் பந்துலகுணவர்த்தன வெளியிட்டுள்ள செய்தி!

பொருட்களின் விலையை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது அது சந்தை சக்திகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், வெகுஜன ஊடக துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த சில ஆண்டுகளில் பணவீக்கம் குறைவடையும் என்று இலங்கை... Read more »
Ad Widget Ad Widget

வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்

வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் தங்கள் கணக்கை ஒரே கைபேசியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற முறைமை நீக்கப்பட்டுள்ளது. இனி வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் கைபேசியில் உள்ள வாட்ஸ்அப் கணக்கினை 4 கைபேசிகளில் திறக்க முடியும் என மெட்டாவுக்கு சொந்தமான செய்திகள் தெரிவிக்கின்றன. “ஒரு வாட்ஸ்அப்... Read more »

ஆறு வயது பேத்தியை கடுமையாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தாத்தா!

தனது 06 வயது பேத்தியை கடுமையாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுமியின் தாத்தாவை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மினுவாங்கொடை பதில் நீதவான் அதுல குணசேகர கடந்த 23ஆம் திகதி உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 63... Read more »

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!

யாழில் இடம் பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிந்ததுடன் மேலுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பருத்தித்துறை, கொடிகாமம் வீதி எருவன் பகுதியில் நேற்று இரவு (25) இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த... Read more »

இன்றைய ராசிபலன் 26.04.2023

மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலு டன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள்... Read more »

வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினர் குவிப்பு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த நிலையில், இரு மாகாணங்களிலும் முக்கிய நகரப் பகுதிகள், வீதிச் சந்திகள் என்பவற்றில் ஆயுதம் ஏந்திய படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடு வன்முறைகள் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டே இந்தப் பாதுகாப்பு ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்புத்... Read more »

அடை மழையால் மூன்று பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி!

ஹப்புத்தளை பகுதியில் பெய்த அடை மழையுடன் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் அதிர்ச்சியடைந்த தம்பேதன்ன மஹகந்த பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இவர்கள் ஹப்புத்தளை பங்கெட்டிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் மூவரும்... Read more »

நாடாளுமன்றில் சபாநாயகருக்கும் சாணக்யனுக்கும் இடையில் கடும் வாக்குவாதம்!

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிற்கும், பிரதி சபாநாயகருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. தெற்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபையில் கேள்விக்கான நேரம் வழங்கப்படுவதாகவும், ஆனால் வடக்கு – கிழக்கினை பிரதிநிதித்துவம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என சாணக்கியன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். போக்குவரத்து அமைச்சர்... Read more »

நெடுந்தீவு ஜவர் படுகொலை சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை படுகொலை செய்து 100 வயதான மூதாட்டிக்கு கடும் காயங்களை ஏற்படுத்தி, நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கைதான நபரை எதிர்வரும் 9ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை நெடுந்தீவு... Read more »