தமிழர் பகுதியில் மீண்டும் ஓர் அதிர்ச்சிகர சம்பவம்

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் ஐயர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் முல்லைத்தீவு சிலாவத்தையில் மரண கிரியைகள் செய்யும் அப்புத்துரை வேலாயுதம் (டிஸ்கோ ஐயர்) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது பொலிஸார் விசாரணை இந்தச் சம்பவம், இன்று... Read more »

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

அரச சேவையில் இருந்து தற்காலிக விடுப்பு நிமித்தம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில் சம்பளம் வழங்கப்படுமென துறைக்குப் பொறுப்பான அமைச்சர் முன்னர் தெரிவித்திருந்தாலும், இன்றுவரை குறித்த சம்பளம் வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எனவே அரசாங்கம் நேரடியாக... Read more »
Ad Widget Ad Widget

உலக சாதனை படைத்த இலங்கை கிரிக்கெட் வீரர்

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூரிய உலக சாதனை படைத்துள்ளார். உலக சாதனை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் 50 விக்கட்டுகளை எட்டிய வீரர் என்ற சாதனையை ஜயசூரிய படைத்துள்ளார். 7 டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்றுள்ள பிரபாத் ஜயசூரிய... Read more »

எப்பொழுதும் இளமையான தோற்றத்திற்கு

வயதானாலும் இளமையாக இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் ஆசை தான். ஆனால், வயது ஏற ஏற முகத்திலும் மாற்றம் ஏற்படத் தொடங்கிவிடுகிறது. இவ்வாறு முகத்தில் வயதான தோற்றம் வர பல காரணங்கள் உண்டு. இருப்பினும் வயது ஏறினாலும் நம்மை நீண்ட காலம் இளமையாக வைத்திருக்கும்... Read more »

உடலுக்கு இதமான நல்லெண்ணெய் குளியல்

ஆரம்ப காலங்களில் எண்ணெய் தேய்த்து குளித்தல் என்பது ஒரு சம்பிரதாயமாகவே பார்க்கப்பட்டது. பெரும்பாலும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் புதன், சனிக்கிழமைகளில் ஆண்களும் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும் என்று கூறுப்படுகிறது. தற்போது பரபரப்பான உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்கு, மன அமைதி தேவையான ஒரு விடயமாக இருக்கின்றது.... Read more »

ஆறு மனைவிகளுக்காக பிரம்மாண்டமான படுக்கையறையை தயாரித்த கணவன்

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன எனக் கூறுவது எந்தளவு உண்மையென்று தெரியவில்லை. ஆனால், திருமணங்களில் நடக்கும் கலாட்டாக்களும் திருமணத்தின் பின்பு அரங்கேறும் விடயங்களும் ஒரு நிமிடம் நம்மை வியக்க வைக்கின்றது. அந்த வகையில் பிரேசில் நாட்டில் சாவோ பாலைவனப் பகுதியைச் சேர்ந்த ஆர்தர் ஓ உர்சோ... Read more »

IMF தீர்மானத்திற்கு ஆதரவளித்த ஜீவன் தொண்டமான்

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானத்துக்கு தமது கட்சி ஆதரவாக வாக்களிக்கும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன்,... Read more »

மனைவியை பின் தொடர்ந்து சென்று கொடூர செயலில் ஈடுபட்ட கணவன்

கம்பளை, மரியாவத்த, கொஸ்கொல் பகுதியில் கணவன் தனது மனைவியை பிரதான வீதியில் வைத்து கத்தியால் குத்திய சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. கொஸ்கொல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தாயான 44 வயதுடைய சமந்தி இனோக்கா, இரண்டு பிள்ளைகளையும் பாடசாலைக்கு அழைத்து சென்று கொண்டிருந்த... Read more »

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

இன்று வெள்ளிக்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 328.7514 ஆக உள்ளது. அதேபோல டொலரின் கொள்வனவு விலை ரூபா 313.9239 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (28.04.2023) நாணய... Read more »

காதலி மீது சந்தேகத்தால் பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்!

நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்திற்குள் நுழைந்து அங்கு அமர்ந்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தாக்கி காயப்படுத்தப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் காதலி... Read more »