யாழில் பட்டபகலில் வீடு உடைத்து கொள்ளை!

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் பட்டப்பகலில் வீடு உடைத்து 09 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் வசிப்போர் அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் நிலையில் புதன்கிழமை (5) தொழில் நிமிர்த்தம் அவர்கள் வெளியில் சென்ற வேளை வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில்... Read more »

நாளைய தினம் மதுபானசாலைகளுக்கு பூட்டு!

பொது விடுமுறையாக நாளை (7) தினம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் நாடளாவிய ரீதியில் நாளை அனைத்து மதுபானசாலைகளும் திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிவரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மாத்திரம் மதுபானசாலைகள்... Read more »
Ad Widget Ad Widget

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதி குறித்து வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

பண்டிகைக் காலத்திற்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் அத்தபத்து தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (06.04.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பொருட்களின் கையிருப்பு தொடர்பில் இறக்குமதியாளர்களுடன் தொடர்ச்சியாகக் கண்காணிப்பு நடவடிக்கைகள்... Read more »

வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், கடந்த இரு தினங்களுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் ரூபாவின் பெறுமதி சிறு வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள... Read more »

திடீரென சூடு பிடிக்கும் வெள்ளரிப்பழ வியாபாரம்!

அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளிலும், பிரதான வீதியோரங்களிலும் வெள்ளரிப்பழ விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக சம்மாந்துறை – அம்பாறை பிரதான வீதி, கல்முனை- அக்கரைப்பற்று , பிரதான வீதியோரங்களில் துவிச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளில் வெள்ளரிப்பழத்தினை வியாபாரிகள்... Read more »

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையில் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புக்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும், தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு கல்விமானிப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சில... Read more »

ரோபோ சங்கரின் உடல்நிலை குறித்து பேசிய அவரது நண்பர்

ரோபோ ஷங்கர் நல்ல உடல் எடையுடன் சின்னத்திரையில் இருந்து சினிமாவில் காமெடியனாக கலக்கி வந்தவர் நடிகர் ரோபோ ஷங்கர். அவரைப் பற்றி ஒரு தகவல் திடீரென வைரலாகி வருகிறது, என்ன விஷயம் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அதாவது அவர் உடல்எடை மிகவும் குறைந்து... Read more »

கணவருக்கு தெரியாமல் பணத்தை மறைத்து வைத்து பணத்தை பறிகொடுத்த பெண்!!

கம்பஹாவில் கணவருக்கு கூட தெரியாமல் படுக்கையறையில் தலையணைக்குள் கவனமாக மறைந்து வைத்திருந்த 15 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை யாரோ திருடிச் சென்றுள்ளதாக பெண்ணொருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் குறித்த பெண் நேற்று (04-04-2023) வெயாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். நிலத்தை விற்று... Read more »

ஜெர்மனி மக்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!

ஜெர்மனிய நாட்டில் மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. ஜெர்மன் நாட்டில் வேலைசெய்யும் பொழுது மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 32 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரியவந்திருக்கின்றது. இதேவேளையில் சக்சன்அனெட் என்று சொல்லப்படுகின்ற கிழக்கு ஜெர்மன் மாநிலத்தில் இவ்வாறு வேலை செய்கின்றவர்கள் வேலை... Read more »

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

தேர்தலை நடத்துவதற்கு பணத்தை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி ஒரு மாதம் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு... Read more »