உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் மீது வாள்வெட்டு தாக்குதல்!

களுத்துறை – பேருவளை உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் சமித கவிரத்னவின் மனைவி மீது வாள்வெட்டுக்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் பேருவளை, ஹெட்டிமுல்ல பிரதேசத்தில் இவர் நடத்தி வரும் கடையில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது... Read more »

இன்று முதல் சிற்றுண்டி உணவுகளின் விலை குறைப்பு!

யாழில் இன்று முதல் சனிக்கிழமை (08-04-2023) தேநீர், பால் தேநீர், பரோட்டா ஆகியவற்றின் விற்பனை விலையில் இருந்து 10 ரூபா விலை குறைத்து விற்க உணவக உரிமையாளர்களால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் (07-04-2023) மாலை யாழ். வணிகர் கழகத்தில் உணவக உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில்... Read more »
Ad Widget Ad Widget

இலங்கைக்கு மீண்டும் ஏற்ப்பட இருக்கும் நெருக்கடி

இலங்கையில் கடுமையான பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து மீள்வது போன்ற ஓர் தோற்றப்பாட்டை வெளிப்படுத்த ஜனாதிபதி ரணில் முயற்சிப்பதாகவும், ஆனால் இலங்கை வெகு விரைவில் மீண்டும் மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் செல்லும் நிலை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் (M.A Sumanthiran)... Read more »

இன்றைய ராசிபலன்08.04.2023

மேஷம் மேஷம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதரர்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில்... Read more »

யாழில் இராணுவத்தினரால் புதிதாக அமைக்கப்பட்ட வீடு பயனாளிகளிடம் கையளிப்பு!

மானிப்பாய் கட்டுடை பகுதியில் இராணுவத்தினரால் புதிதாக அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. கனடாவைச் சேர்ந்த சின்னத்துரை செந்தில்நாதனது 12 இலட்சம் ரூபா நிதியியல் இருந்து, வன்னி அறக்கட்டளை ஊடாக இந்த உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது இந்த வீட்டினை அமைப்பதற்கான சரீர உதவியானது 513வது படைப்பிரிவு... Read more »

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கையின் வங்கி கட்டமைப்பு முழுமையாக பாதிக்கும் அபாயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை சட்டமாக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளமை அவதானத்திற்குரியது என சுயாதீன எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். நாவல பகுதியில் நேற்றைய தினம் (06.04.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர்... Read more »

இலங்கையில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணி

வெளிநாட்டு சுற்றுலாப் பெண் பயணி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலன்னறுவையில் உள்ள தொல்பொருள் இடங்களைப் பார்வையிடச் சென்ற பெண்ணையே இவ்வாறு சம்பவத்திற்கு உட்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களின் பின்னர் அதே... Read more »

விரைவில் திருமணம் நடக்க சொல்ல வேண்டிய சுலோகம்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குத்து விளக்கை தேய்த்து குங்குமம், பூ வைத்து கோலம் போட்ட பலகையில் குத்து விளக்கை ஏற்றி வைத்து, ஓம் ஸ்ரீகாத்யாயினி மகாதமாயே மகாயோகின்யை ஈஸ்வரி நந்த கோப ஸுதம் தேவி பதிம்தே குருவே நமஹ என்று சொல்லிக் கொண்டே 12 முறை... Read more »

சிறு கடற்தொழிலார்கள் தொடர்பில் சர்வதேச அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கும் கடற்தொழில் அமைச்சர்!

சிறு கடற்றொழிலாளர்களை பாதுகாத்து அவர்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்றுவதற்கு தன்னால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சர்வதேச அமைப்புக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். காணொளி ஊடாக நேற்றைய தினம் (07.04.2023) தேசிய மீனவர் ஒற்றுமை அமைப்பு, உலகளாவிய மூலோபாய வரைபிற்கான ஆலோசனைக் குழு,... Read more »

இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

தனியார் நிறுவனத்திடமுள்ள களனிதிஸ்ஸ மின் பிறப்பாக்கியை கொள்வனவு செய்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 163 மெகாவோட் மின்னுற்பத்தி செய்யக்கூடிய குறித்த மின்நிலையம் தனியார் நிறுவனத்தினால் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 28ஆம் திகதி மீண்டும் இலங்கை மின்சார சபையினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மின்சார... Read more »