யாழில் சிறுவர் இல்லத்தில் இருந்து மீட்க்கப்பட்ட சிறுமிகள் தொடர்பில் வெளியாகிய பல திடுக்கிடும் தகவல்கள்!

யாழ்ப்பாணம் – இருபாலையிலுள்ள கானான் ஜெப ஆலயத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிய மாணவர் விடுதியில் தங்கியிருந்த சிறுமிகள் சிலர் அங்குள்ள தலைமைப் போதகரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமைப் போதகரை கைது செய்வதற்கு கோப்பாய் பொலிஸார் முயற்சிகள் மேற்கொண்ட... Read more »

ஐரோப்பிய நாடுகளின் பயணம் குறித்து யாழில் இலவச கருத்தரங்கு

HyBrid international HUB (PVT)LTD ஐரோப்பிய நாடுகளின் பயணம் குறித்து இலவச கருத்தரங்கு இன்று கிறீன் கிராஸ் விடுதியில் யாழ்ப்பாணம் கிளையின் தலைவர் மாரிமுத்து பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஐரோப்பிய நாட்டில் வேலை செய்வதற்கும் கல்வி கற்பதற்கும் நிரந்தர குடியுரிமை பெறுவதற்குமான வாய்ப்பினை... Read more »
Ad Widget Ad Widget

பிரான்சில் குடி நீர் குறித்து வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

பிரான்ஸின் பொது சுகாதார கண்காணிப்பு அமைப்பு குடிநீரை பெருமளவில் பரிசோதித்ததில் பாதி மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லியின் தடயங்கள் இருப்பது தெரியவந்தது. பூஞ்சைக் கொல்லியின் சிதைவின்போது உற்பத்தி செய்யப்படும் ஒரு இரசாயனம், மெட்டாபொலைட் R417888 என அழைக்கப்படுகிறது, இது “இரண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட மாதிரிகளில் காணப்பட்டது.... Read more »

நடைபாதை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குவது குறித்து ஆலோசனை!

நடைபாதை வியாபாரிகளின் கோரிக்கைக்கு அமைய அவர்களுக்கான அடையாள அட்டை ஒன்றை விநியோகிப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்புத்துறை வியாபாரச் சங்கம் மற்றும் நடைபாதை வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போது அவர்... Read more »

கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் பயணிகள் சேவை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்க்கான நேரடி தொடருந்து சேவை 2024 ஆண்டு ஜனவரியிலேயே மீள ஆரம்பிக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் N.J.இந்திபொலகே தெரிவித்துள்ளார். வடக்கு தொடருந்து மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருத்தப்பணிகளால், ஜனவரி 5 ஆம் திகதி... Read more »

பந்துல குணவர்தனவுடன் படம் பார்க்க சென்ற மஹிந்த

போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் தயாரிப்பில் ‘சகோ’ என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் கடந்த (06.04.2023) வன் கோல்பேஸ் திரையரங்கில் விசேட காட்சியாக காண்பிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன உட்பட... Read more »

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முந்திரி விலை அதிகரிப்பு!

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முந்திரிக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக முந்திரி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தற்போது முந்திரிக்கு அதிக கேள்வி நிலவுவதால் தேவைக்கேற்ப அதன் கொள்ளளவை வழங்க முடியாத நிலை இருப்பதாக முந்திரி கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது. இந்நாட்களில் உள்ளுராட்சி சபைகளுக்கு உட்பட்ட விற்பனை நிலையங்களுக்கு நாள்... Read more »

யாழ் மக்களை நெருங்கும் ஆபத்து!

யாழ்ப்பாண மக்கள் அதிகமானோர் வெற்றிலை பாக்குடன் சுண்ணாம்பும் சேர்த்து போடும் பழக்கம் உடையவர்கள். இந்நிலையில் வெற்றிலைக்கு யாழ் மக்கள் பயன்படுத்தும் சுண்ணாம்பில் புற்றுநோயை உண்டாகும் கூறுகள் காணப்படுகின்றமை ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் வழிநடத்தலில் அப்பல்கலைக்கழக இளநிலை இறுதியாண்டு மாணவர் ஒருவர்... Read more »

இத்தாலியில் வானத்தில் தோன்றி மறைந்த மர்ம பொருள்

இத்தாலியில் வானத்தில் கடந்த மாதம் ஒரு மர்மமான சிவப்பு ஒளி மில்லி விநாடிகளுக்கு தோன்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதை அடையாளம் தெரியாத பறக்கும் பொருளாக இருக்குமோ என்று பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த நிகழ்வு வானத்தில் மிக குறைவான காலத்திற்கே... Read more »

கொழும்பு மத்திய பேருந்து நிலையங்களில் யாசகர்கள் நுழைய தடை!

இலங்கையில் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் யாசகர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்கள் ஆகியோர் கொழும்பில் உள்ள கோட்டை, பெஸ்டியன் மாவத்தை மற்றும் குணசிங்கபுர மத்திய பேருந்து நிலையங்களுக்குள் நுழைவதற்கு தடை விதிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த நடவடிக்கை பொதுப் பயணிகளுக்கு ஏற்படும்... Read more »