போலி ஆவணங்களை தயாரித்த நபர் கைது!

கிராம அலுவலர் உறுதிப்படுத்தலை போலியாக தயாரித்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற கச்சத்தீவு திருவிழாவில் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் தென்னிலங்கையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் மீது ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றில்... Read more »

இன்புளுவன்சா வைரஸ் தொற்று குறித்து வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

இன்புளுவன்சா வைரஸ் தொற்று பரவும் அபாயம் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே கர்ப்பிணிப் பெண்கள், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் இன்புளுவன்சா தொற்று குறித்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் இன்புளுவன்சா தொற்றுக்கு... Read more »
Ad Widget Ad Widget

கடலில் நீந்தி சாதனை படைத்த மாற்றுத்திறனாளி இளைஞன்

இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் 32 கி.மீ. நீந்தி மாற்று திறனாளி இளைஞன் சாதனை படைத்துள்ளார். சென்னை வடபழனியை சேர்ந்த ராஜசேகரன்-வனிதா தம்பதியரின் மகன் ஸ்ரீராம் சீனிவாஸ்(வயது29). கால், கைகள் செயல்திறன் குறைந்த மாற்றுத்திறனாளி வாலிபரான இவர், நீச்சலில் ஆர்வம் கொண்டவர்.... Read more »

தமிழர்களின் அடையாளத்தை சிதைக்கும் வகையில் செயற்ப்படும் அரச நிறுவனம்

அண்மைக்காலமாக தமிழையும் தமிழர்களின் அடையாளத்தையும் சிதைக்கும் வகையில் இலங்கை அரச இயந்திரம் செயற்பட்டு வருகிறது. இலங்கையின் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எனினும் பல அரச காரியங்களின் போது தமிழ் நிராகரிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இலங்கையின் தேசிய சுதந்திர தினம் முதல்... Read more »

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!

கொழும்பில் இரவு மழை பெய்தாலும் வெப்பம் ‘எச்சரிக்கை’ மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, குருநாகல், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் நாளை மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண் அவதானமான... Read more »

இன்றைய இராசிபலன் 15.04.2023

மேஷம் aries-mesham (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்) அஸ்வினி — இந்த வாரம் புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். ஆனால். அதை வெளியில் எடுத்துச் செல்ல தடைகள் ஏற்படும். உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகி... Read more »

ஏறாவூர் றகுமானியா வட்டாரத்திலுள்ள 155 விதவைத்தாய்மாருக்கும் உலருணவுப்பொதிகள் வழங்கி வைப்பு!

ஏறாவூர் றகுமானியா வட்டாரத்திலுள்ள 155 விதவைத்தாய்மாருக்கும் உலருணவுப்பொதிகள் வழங்கும் திட்டத்தின்கீழ் மற்றுமொரு தொகுதி விதவைத் தாய்மார்களுக்கு உலருணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று 13.04.2023 நடைபெற்றது. நோன்புகாலத்தையிட்டு பிர்தௌஸ் அறக்கட்டளை நிதியத்தினால் இப்பொதிகள் வழங்கப்பட்டன. நிதியத்தின் ஸ்தாபகத்தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்பாட்டாளருமான ஏஎம். பிர்தௌஸ் தனது... Read more »

வடிகால் ஒன்றில் இருந்து 29 வயதுடைய நபர் ஒருவர் சடலமாக மீட்பு!

நீர்வழிந்தோடும் வடிகான் ஒன்றின் கீழ் இன்று (13) காலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொட்டபொல ஹிகுருபானகல பிரதேசத்தில் உள்ள வடிகான் ஒன்றிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. நில்நதிகம, பொருப்பிட்டிய, வரல்ல பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய தில்ஷான் சதுரங்க என்ற திருமணமான நபரே உயிரிழந்தவர் என... Read more »

குளத்தில் மிதந்து வந்த சடலத்தால் பரபரப்பு!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் நடனமிட்டான் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள குளம் ஒன்றில் இருந்து உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் 03 ஆம் ஒழுங்கை வள்ளிபுனம் – புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த 50 அகவையுடைய டா.டேவிட்... Read more »

தகாத உறவால் பெண் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸில் கடமையாற்றும் பெண் பொலிஸ் அதிகாரிக்கு , அவரது தகாத காணொளிகளை அனுப்பி அச்சுறுத்திய கஹவத்தை பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் சார்ஜன்ட் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்லான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்... Read more »