இலங்கையில் மீண்டும் நில அதிர்வு!

ஹம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இன்று அதிகாலை 12.45 மணியளவில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.4 ரிக்டர் என்ற அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதென புவியியல் ஆய்வு மற்றும்... Read more »

திடீரென உயிரிழந்த பாடசாலை மாணவி!

பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் இரத்தினபுரியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் தமிழ் மொழிமூலப் பிரிவில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவி இம்முறை க.பொ.த. சாதாரண தரப்... Read more »
Ad Widget Ad Widget

நெடுந்தீவு படுகொலை சம்பவம் சந்தேக நபர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை படுகொலை செய்து, 100 வயதான வயோதிப பெண்மணிக்கு கடும் காயங்களை விளைவித்து, கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நபரை 48 மணிநேர பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்துறை நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. நெடுந்தீவில் ஐவர் படுகொலை செய்ப்பட்ட... Read more »

இன்றைய ராசிபலன் 24.04.2023

மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபா ரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.... Read more »

இலங்கையில் மே மாதம் வரை தொடரும் வெப்பம்!

நாட்டில் நீர் பாவனை 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றம் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக இவ்வாறு நீர் பாவனை அதிகரித்துள்ளதாக சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பொறியியலாளர் என்.யு.கே ரணதுங்க குறிப்பிட்டுள்ளார். நீரை... Read more »

நெடுந்தீவில் மீட்க்கப்பட்ட சடலம் உறவினரிடம் ஒப்படைப்பு!

நெடுந்தீவு, 11 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இராசேந்திரம் என்பவர் நேற்றுமுன்தினம் (ஏப்ரல் 21) சடலமாக மீட்கப்பட்டார். நெடுந்தீவு 11ஆம் வட்டாரத்தில் குடியிருப்புக்கள் அற்ற பகுதியில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த 3 தினங்களாக காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக... Read more »

யாழ் சாவகச்சேரி வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்து கைக்குண்டு மீட்பு!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி சங்கத்தானை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டிலிருந்து கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்றைய தினம் (23-04-2023) காலை இடம்பெற்றுள்ளது. வைத்தியர் வீட்டு வளவை சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது கைக்குண்டை கண்டெடுத்துள்ளார். இதனையடுத்து... Read more »

கொழும்பு தாமரை கோபுரத்தின் பெயரில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

தாமரை கோபுரம் இலங்கையின் மிகவும் உயரமான கோபுரமாக திகழ்ந்து வருகின்றது. மேலும் இது நாட்டின் அடையாளமாக அழைக்கப்படுகிறது. கொழும்பு தாமரை கோபுரத்தின் பெயரில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தாமரை கோபுரத்தின் பெயரிலிருந்து “தாமரை” நீக்கி, அதன் பெயரை “கொழும்பு கோபுரம்” என... Read more »

குற்றத்தை ஒப்புக் கொண்ட நெடுந்தீவு கொலையாளி!

யாழ் நெடுந்தீவில் நேற்றைய தினம் (22-04-2023) வயோதிபர்கள் 5 பேரை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்த நபரை 24 மணித்தியாலத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரான கொலையாளியிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோது அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். கொலையாளி... Read more »

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணம் குறைப்பு!

எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அகில இலங்கை மாவட்ட பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. 5% – 8% வரை கட்டணத்தை குறைக்க... Read more »