நல்லூர் நகரில் அமைந்துள்ள மந்திரி மனைக்குள் நுழைய தடை!

வரலாற்று பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம்- நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என்ற அறிவித்தல் தொல்பொருள் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் உள்ளது.அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள்... Read more »

பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சி புத்தகங்களுக்கு விசேட சலுகை

எதிர்காலத்தில் அரச ச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட பயிற்சிப் புத்தகங்களை சதொச கடைகளின் ஊடாக கொள்வனவு செய்ய முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்துள்ளார் மேலும் பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சி புத்தகங்களை 30 வீத சலுகையில் வழங்க கல்வி அமைச்சு... Read more »
Ad Widget Ad Widget

யாழ் நைனாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் இடம்பெற்ற அதிசயம்

யாழ்ப்பாணம் நைனாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் மாசி மக உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை ஆலயவரலாற்றுடன் தொடர்புடைய கருடப்பறவை அம்மன் தீர்த்தமாடும் வேளை வானில் வட்டமிட்டு அம்மனை தரிசித்து சென்றது. இவ் வேளை இக்காட்சியினை பார்த்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் மெய் சிலிர்த்து போயினர் Read more »

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும்

உள்ளூராட்சி தேர்தலுக்கான திகதி நாளைய தினம் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைகுழுக்கள் தெரிவித்துள்ளது. அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு நாளை அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தேர்தலுக்கு பணம் வழங்குவது தொடர்பில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால்,... Read more »

11 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை அதிபர் கைது!

பலாங்கொட பின்னவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும்... Read more »

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 5 முதல் 6 வீதம் வரை குறைவடையும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததன் காரணமாக இவ்வாறு பொருட்களின் விலை குறையக் கூடும்... Read more »

மின்சாரம் தாக்கியதில் 18 வயது இளைஞன் உயிரிழப்பு!

மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் கட்டுவன் புலம் பகுதியில் இன்று மாலை இடம் பெற்றுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இளைஞன் 18 வயதுடைய தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த எஸ் மாதுசன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில், 150 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு இன்றையதினம் (05) கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கோப்பாய் பொலிஸாரால்... Read more »

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை மேற்கு பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்

வட்டு மேற்கு பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றின் தொலைத்தொடர்பு கோபுரத்தினை அமைப்பதற்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வலி. மேற்கு பிரதேச சபையின் செயலாளருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர். அந்த கடிதத்தின் பிரதியை விமானப்படை, பாதுகாப்பு அமைச்சு, சுற்றாடல் அதிகாரசபை, UDA, MOH, வடக்கு... Read more »

நாட்டில் சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள நெருக்கடி

இலங்கையில் சொந்த வாகனங்களை வைத்திருப்பவர்கள் அதனை பாராமரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் சேவைகளுக்கு பணம் இல்லாததால், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட பத்து லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் நாடு முழுவதும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன பழுதுபார்ப்பு துறை... Read more »