இன்றைய தினம் யாழில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் காணியற்று வாழும் மக்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். அத்துடன் யாழ்ப்பாணத்தில் காணியற்று வாழும் தமக்கு காணி வழங்க வேண்டும் என கோரி வடமாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் யாழ்.மாவட்ட செயலர் ஆகியோரிடம் காணி அற்றோர் மக்கள் இயக்கம் மகஜர்... Read more »

தமிழரின் இதய பூமி தராசு சின்னத்திற்கு தாரைவார்ப்பு – சபா குகதாஸ் கவலை

தமிழரின் இதய பூமியான முல்லைத்தீவு மாவட்டம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் விலை மதிப்பிட முடியாத தியாகத்தை கொடுத்த வரலாற்றுத் தியாக பூமி. தற்போது பதவி வெறி பிடித்த சுயலாபக் கட்சியான தமிழ் அரசுக் கட்சியினால் முஸ்லீம் காங்கிரசின் தராசுச் சின்னத்திற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது என... Read more »
Ad Widget

பாடசாலை மாணவியின் ஆபாச படங்களை அனுப்பிய இளைஞனுக்கு நேர்ந்த கதி

பாடசாலை மாணவியின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான காதலர் என கூறப்படும் சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவிற்கு... Read more »

காதலி இறந்தது அறியாமல் தேடி அலைந்த காதலன்

கடந்த வாரம் சிவனொளிபாதமலை யாத்திரைக்குச் சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த யுவதியின் காதலன் தொடர்பில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த 19ஆம் திகதி நோட்டன் பிரிட்ஜ், டெப்ளோ பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து பேருந்து... Read more »

தென்னிலங்கையில் மாயமான பாடசாலை மாணவர்கள்

காலி – நெலுவ, மாவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல்போயுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நெலுவ தேசிய பாடசாலையில் தரம் 7 மற்றும் 8 இல் கல்வி கற்கும் 12 மற்றும் 13 வயதுடைய இரு மாணவர்கள்... Read more »

ரஷ்யாவிற்கு எதிரான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத இலங்கை

உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த வேண்டுமெனவும், அங்கிருந்து வெளியேற வேண்டுமெனவும் ரஸ்யாவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் போது இலங்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்த வாக்கெடுப்பின் போது ரஸ்யாவிற்கு எதிராக 141 நாடுகள் வாக்களித்துள்ளன.... Read more »

கொழும்பிற்கு காத்திருக்கும் பாரிய ஆபத்து

இந்தியாவில் பாரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டால் அது இலங்கையின் கொழும்பு நகரை பாதிக்க வாய்ப்புள்ளதாக புவியியல் துறை பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்தியாவின் வடபகுதிகளில் எதிர்வரும் வாரத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு... Read more »

க.பொ.த உயர்தர பரீட்சை வினாத்தாள் திருத்துனர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!

க.பொ.த உயர்தர பரீட்சை வினாத்தாள் திருத்துனர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தற்போதைக்கு பரீட்சை தாள் திருத்துனர்களுக்கான கொடுப்பனவை அதிகரித்து வழங்க அமைச்சரவைப் பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அதற்கான சுற்றுநிரூபம் வௌியிடப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.... Read more »

கனடாவில் இருந்து விமானத்தில் பயணம் மேற்க்கொள்வோருக்கான அறிவித்தல்!

கனடாவின் றொரன்டோ பியர்சன் விமான நிலையம் பல விமானப் பயணங்களை ரத்து செய்துள்ளது. பனிப்புயல் தாக்கம் காரணமாக இவ்வாறு விமானப் பயணங்களை விமான நிலையம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. றொரன்டோவில் 15 சென்றிமீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் எனவும் பனிப்புயல் நிலவும் எனவும் றொரன்டோ... Read more »

தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானம்!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (24-02-2023) கூடவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் கூறியுள்ளார். இலங்கையின் தேசிய தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும், தேர்தலை நடத்த நிதி இல்லை... Read more »