வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப் பேரணி

இவ்வருடம் பெப்ரவரி மாதம் 4ம் திகதி சிங்களப் பெரும்பான்மையினருக்கு சுதந்திர தினமாக அமையினும் அவ்வாறு அவர்கள் கொண்டாடுவார்கள் எனினும் வட கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு அது சுதந்திரமற்ற, உரிமைகள் அற்ற, சிங்கள ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்பட்டிருக்கும் ஒரு நாளாகவே அவர்கள் அதனைப் பார்க்கின்றார்கள்.... Read more »

யாழ் பருத்திதுறையில் வீசிய சுழல் காற்றால் சொத்துகள் பல சேதம்

யாழ்ப்பாணம் பருத்திதுறையில் நள்ளிரவில் வீசிய சுழல் காற்றினால் மரத் தளபாட தொழிலகத்தின் கூரை தூக்கி வீசப்பட்டமையால் சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளன. குறித்த சம்பவம் பருத்தித்துறை, தும்பளைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த புதன் கிழமை பிற்பகலிலிருந்து கன... Read more »

இலங்கையில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த லண்டன் பெண்

லண்டனிலிருந்து தங்கை அனுப்பிய பெரும் தொகை பணத்தை தனது வங்கிக் கணக்கில் போட்டு முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தங்கையை ஏமாற்றிய சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது. இலங்கையில் உள்ள வங்கி ஒன்றில் வட்டி வீதம் கூடுதலாக உள்ளதாக லண்டனில் உள்ள தங்கையிடம் அண்ணன் கூறியுள்ளார்... Read more »

யாழில் உள்ள பீட்சா நிறுவனத்தை நிரந்தரமாக மூட உத்தரவு!

யாழ்.கோண்டாவில் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட பல்தேசிய கம்பனி ஒன்றின் உணவகத்திற்கு அனுமதி வழங்குவதில்லை என நல்லுார் பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி உணவகத்திற்கு சமய அமைப்புக்கள் சில எதிர்ப்பு காட்டியிருந்த நிலையில், கட்டிட அமைவுச் சான்றிதழ் மற்றும் வியாபார அனுமதிப் பிரத்திரம் ஆகியன பெற்றுக்கொள்ளப்படாமையினால்,... Read more »

இலங்கையின் சுதந்திர தினத்திற்கு வாழ்த்து கூறும் அமெரிக்க ஜனாதிபதி

இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கைக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், விஸ்தரிக்கவும் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்விற்கும், இலங்கை மக்கள் அனைவருக்கும்... Read more »

இலங்கை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தைக்கு தயாராகும் சர்வதேச நாணயநிதியம்

இலங்கை அதிகாரிகளுடன் வழிகாட்டுதல் குழு மூலமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராக இருப்பதாக பொன்ட் ஹோல்டர்ஸ் குரூப் என்ற இலங்கை பத்திரதாரர்களின் குழு உறுதிப்படுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டினா ஜோர்ஜீவாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறித்த உறுதிப்பாட்டை இலங்கை பத்திரதாரர்களின் தற்காலிக குழு... Read more »

கொழும்பில் திடீரென மூடப்படும் வீதிகள்

இன்று (03) பிற்பகல் 3.00 மணி முதல் கொழும்பை சுற்றியுள்ள பல வீதிகள் மூடப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். நாளை நடைபெறவுள்ள 75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று இடம்பெறவுள்ள கலாசார இசை நிகழ்ச்சி முடியும்... Read more »

75ஆவது தேசிய சுதந்திரதின கொண்டாட்டம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

75ஆவது தேசிய சுதந்திரக் கொண்டாட்டத்தின் போது இடையூறு விளைவிப்பதைத் தவிர்ப்பதற்காக நுழைவு தடுப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் கோரிக்கைக்கு அமையவே கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நாட்டில் 75ஆவது தேசிய சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (04.02.2023) கொழும்பில்... Read more »

யாழில் போதைப்பொருளுடன் கைதான பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது!

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரும் பென் ஒருவரும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் அரியாலை பகுதியில் 130 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மாவட்ட குற்ற தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை... Read more »

தபால் மூல வாக்களிப்பு தொடர்பான செய்தி

நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பரபரப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தபால் மூலம் வாக்களிக்கும் திகதி வெளியாகியுள்ளது. அதன்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பெப்ரவரி 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. Read more »