வாசாவிளான் மேற்கு மானம்பிராய் பிள்ளையார் கோயிலில் பூசை வழிபாடுகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு இன்றுமுதல் அனுமதி!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முற்சியால் நீண்டகாலமாக உயர்பாதுகாப்பு வலயத்தை காரணம் காட்டி பூசை வழிபாடுகளுக்கு தடுக்கப்பட்டுவந்த வாசாவிளான் மேற்கு மானம்பிராய் பிள்ளையார் கோயிலில் பூசை வழிபாடுகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு இன்றையதினம்முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள குறித்த ஆலயத்திற்கு பக்தர்கள் சென்றுவர... Read more »

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

யாழ்.வேலணை துறையூர் சர்வசக்தி அறநெறி பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR)பணிப்பாளருமான யாழ்.தீவகம்,வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நிதி ஏற்பாட்டில் ரூபா பதினைந்தாயிரம் பெறுமதியான கற்றல் உபகரணங்களை... Read more »

தமிழரசின் ஆலையடிவேம்பு பிரதேசசபை வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு…

தமிழரசின் ஆலையடிவேம்பு பிரதேசசபை வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு… எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசசபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்றைய தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தலைமையில் ஆலையடிவேம்பு... Read more »

புளியந்தீவு தெற்கில் இடம்பெற்ற இளைஞர்களின் செயற்திட்டம்

பசுமையானதும், தூய்மையானதுமான நகரத்தை நோக்கி இளைஞர்களின் செயற்திட்டம் புளியந்தீவு தெற்கில் இடம்பெற்றது… பசுமையானதும், தூய்மையானதுமான நகரத்தை நோக்கி இளைஞர்களின் செயற்திட்டம் எனும் தொனிப்பொருளில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் மேற்கொள்ளப்படும் சுதந்திர தின வேலைத்திட்டத்தின் கீழ் மண்முனை வடக்கு இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில்... Read more »

இலங்கையின் சமகால பொருளாதார நெருக்கடி மற்றும் சர்ச்சைகள் தொடர்பில் இடம்பெற்ற பொருளியல் ஆய்வு மாநாடு

இலங்கையின் சமகால பொருளாதார நெருக்கடி மற்றும் சர்ச்சைகள் என்ற தொனிப்பொருளில் இலங்கை பல்கலைக்கழக பொருளியலாளர்களின் தேசிய அளவிலான பொருளியல் ஆய்வு மாநாடு கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமுலை வளாகத்தில் நடைபெற்றது. இது இலங்கை பல்கலைக்கழக பொருளியலாளர்கள் சங்கத்தினுடைய 11 ஆவது ஆய்வு மாநாடாகும். இந்... Read more »

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

லிட்ரோ எரிவாயுவின் விலையில் இன்றைய தினம் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு காரணமாக எரிவாயுவின் விலை அதிகரிக்கலாம் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலளார் சந்திப்பு இன்று முற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.... Read more »

தைப்பூச நாளான இன்று வழிபாடு செய்யும் முறை

முருகப் பெருமானுக்கு எண்ணற்ற வழிபாடு தினங்கள் இருந்தாலும் கூட இந்த தைப்பூசமானது மிகவும் விசேஷமான ஒன்று. இந்த நாளில் கந்தக் கடவுளை அவருக்கு பிடித்தது போல் வழிபாடு செய்யும் பொழுது நம் துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் தீர்வதோடு, வாழ்வில் அனைத்து செல்வ நலன்களையும் பெறலாம்.... Read more »

பெற்றோலின் திடீர் விலை அதிகரிப்பு குறித்து வெளியாகியுள்ள செய்தி!

இலங்கையில் பெட்ரோல் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பானது எந்தவொரு விலைச்சூத்திரத்தின் பிரகாரமும் மேற்கொள்ளப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தங்களின் விருப்பத்திற்கமைய இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். பெட்ரோலுக்கு பாரிய வரி துறைமுகத்தில் இருந்து இறக்கப்படும் ஒரு... Read more »

பின்னணி பாடகி வாணிஜெயராம் மரணத்தில் மர்மம் சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிசார்

இந்திய திரையுலக புகழ்பெற்ற பின்னணிப் பாடகி வாணி ஜெயராமின் மரணம் இயற்கைக்கு மாறானது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு பொலிஸார் பாடகி வாணி ஜெயராமின் மரணத்தை இவ்வாறு வகைப்படுத்தியுள்ளனர். 78 வயது வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று உயிரிழந்து கிடந்த நிலையில்... Read more »

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான மர்மங்கள் வெளிவரவுள்ளன

கொழும்பில் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவுள்ளன. தனித்துவமான விடயங்களை உள்ளடக்கிய மரண விசாரணை அறிக்கை விரைவில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்து இதுவரை வெளியிடப்படாத தகவல்கள் அடங்கியுள்ளதாக மரண விசாரணை... Read more »