இரண்டாக பிளவடையும் நிலையில் இலங்கை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலையொட்டி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது என்று உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015 நாடாளுமன்றத் தேர்தலில் 95 ஆசனங்களைப் பெற்றிருந்த சுதந்திரக் கட்சி, 2020 நாடாளுமன்றத் தேர்தலில் 14 ஆசனங்களை மாத்திரமே பெற்றன. கட்சிக்குள் பிரச்சினை... Read more »

தேர்தலை ஒத்திப் போட நினைத்தால் வீதிக்கு இறங்குவோம் அநுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு பணம் வழங்காவிட்டால் மக்களைத் திரட்டி வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தப் போவதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,”எப்படியாவது இந்தத் தேர்தலை ஒத்திப்போட வேண்டும் என்பதில் இந்த அரசு... Read more »
Ad Widget

பிரபாகரன் உயிரோடு இருப்பதை உறுதியாக கூறும் திருச்சி வேலுச்சாமி

பிரபாகரன் இறக்கவில்லை என்பது அவரை சடலமாக காட்டிய போதே தெரியும் என திருச்சி வேலுச்சாமி தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலே அவர் இதனை தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் இனபடுகொலையை முன்கூட்டியே அறிந்தோம் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“இறுதி போரில் முள்ளிவாய்க்காலில் பெரும் அழிவொன்று... Read more »

சுவிற்ஸர்லாண்ட். சூக் மாநிலம் அருள்மிகு ஶ்ரீசித்திவிநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக பூஜை

சுவிற்ஸர்லாண்ட். சூக் மாநிலம் அருள்மிகு ஶ்ரீசித்திவிநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக இரண்டாம் நாள் கிரியைகளில். 09.02.2023. வியாழக்கிழமை இரவு நடைபெற்ற திருவிளக்குப் பூஜை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது .சிவாகம வித்வான் -கிரியா ஞான கலாபமணி.. சிவஶ்ரீ .நா. சோமாஸ்கந்த சிவாச்சார்யார் அவர்களின் குருவருளாசியோடு. சர்வபோதகாச்சார்யார்களான-... Read more »

இன்றைய ராசிபலன்14.02.2023

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்து போவது நல்லது. உங்களை யாரும் கண்டு கொள்வதில்லை உங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் குழம்புவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும்.உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து... Read more »

நாட்டின் பொருளாதாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் தலை நிமிர்கின்றது

அதலபாதாளத்தில் கிடந்த பொருளாதாரம் ஜனாதிபதியின் முயற்சியால் தலைநிமிர்கிறது. ஓரவஞ்சனை அரசியலை எதிர்க்கட்சி கைவிட வேண்டும். அமைச்சர் நஸீர் அஹமட் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க நாட்டைப் பாரமெடுத்து ஒன்பது மாதங்களாகின்ற நிலையில், எதையும் செய்யவில்லை என்ற எதிர்க் கட்சியினரின்  விமர்சனங்களை நிராகரித்த  சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்,... Read more »

சமஷ்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இராஜங்க அமைச்சர்

தயவு செய்து சமஷ்டி தீர்வைக் கேட்க வேண்டாம் என தமிழ்த் தலைவர்களிடம் சொல்கின்றோம், சமஷ்டிக்கு நாம் கடும் எதிர்ப்பு, ஒருபோதும் சமஷ்டி தீர்வை நிறைவேற்றவே முடியாது என இராஜாங்க அமைச்சர் கே.டபிள்யூ.சாந்த பண்டார தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.... Read more »

அரச வேலை பெற்றுத் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

கல்முனை பகுதியிலுள்ள நபரொருவரிடம் அரச வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி 702000 ரூபா பணத்தினை வங்கி மூலமாக பரிமாறிக்கொண்ட பெண்ணொருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் ரொட்டவெவ- மிரிஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனவும் கல்முனை... Read more »

மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரும் கல்வி அமைச்சு!

பாடசாலை மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய அடுத்த வருடம் முதல் 6 – 13 வரையான தரங்களுக்குரிய அனைத்து பாடத்திட்டங்களும் புதுப்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.... Read more »

உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் -சஜித் பிரேமதாச

உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வென்னப்புவையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், “உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதலில் உயிரிழந்தவர்கள், குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள்... Read more »