சின்னம் சூட்டலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

காத்தான்குடி மத்திய கல்லூரியின் சுகாதாரக் கழகத்தை வலுப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்பட்ட சுகாதாரக் கழக உறுப்பினர்களுக்கான சின்னம் சூட்டுகின்ற நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது கல்லூரியின் பிரதி அதிபர் AB. அஸ்மீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் அல்ஹாஜ் MA. நிஹால்... Read more »

யாழில் மது போதையால் உயிரிழந்த குடும்பஸ்தர்

யாழில் மதுபோதையில் மோட்டார்சைக்கிளில் அதிவேகமாக பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான புலோலி தெற்கை சேந்த இராசு புவனேஸ்வரன் (37) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இரவு சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து அதிவேகமாக வேலைத்தளத்தை... Read more »
Ad Widget

அனைத்து அமைச்சுக்களுக்கும் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

செலவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் அனைத்து அமைச்சுக்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும்... Read more »

தாயாரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுத்து சென்ற மகன்

தாயாரின் கழுத்தில் இருந்த 5 பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அந் நபர் மட்டக்களப்பு நகரில் நேற்று (ஜன 09) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார தெரிவித்துள்ளார்.... Read more »

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 931 குழந்தைகள் பொருளாதார நெருக்கடியால் பாதிப்பு!

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் பொருளாதார நெருக்கடி காரணமாக 6465 குடும்பங்களும், 931 குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த விடயத்தை வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டோர் தொடர்பில் கேட்கப்பட்ட... Read more »

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடவுள்ள ஐக்கிய தேசியக் கட்சி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானம் இந்த விடயத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த... Read more »

நட்சத்திர பழமும், நன்மைகளும்…

நட்சத்திர பழம் பற்றி நிறைய பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த பழம் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், இந்தோனேசியாவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில இடங்களில் மட்டுமே இது விளைகிறது. இதன் வடிவம் நட்சத்திரம் போல் இருப்பதால் அதனை நட்சத்திர பழம்... Read more »

இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட்- இலங்கை பந்து வீச்சு தேர்வு

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. 20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல்... Read more »

சட்டக்கல்லூரிக்கான நுழைவு பரீட்சை கட்டணம் அதிகரிப்பு!

சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சைக்கான கட்டணத்தை சட்டக் கல்விச் சபை அதிகரித்துள்ளது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் இணக்கத்துடன் அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 6,000 ரூபாவாக இருந்த பொது நுழைவுப் பரீட்சைக்கான கட்டணம் 9,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்படி, நுழைவுப் பரீட்சை கட்டணம் 15,000... Read more »

ஜீவனி’க்கு தட்டுப்பாடு!

மருத்துவ சேவைகளை நடத்துவதற்கு தேவையான மருந்துகள், பிற உபகரணங்கள் மற்றும் பொருட்கள் பற்றாக்குறையால் மருத்துவமனைகளின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கண்டி கராப்பிட்டிய உட்பட பல முக்கிய வைத்தியசாலைகளில் கூட நோயறிதலுக்கான அத்தியாவசிய ஆரம்ப பரிசோதனையான முழு இரத்த எண்ணிக்கை பரிசோதனையும் தற்போது மேற்கொள்ளப்படவில்லை என... Read more »