யாழில் கிராம சேவகர் என்று போலியாக தன்னை அடையாளப்படுத்தி வயோதிபப் பெண் ஒருவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்று சம்பவம் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. தனியார் மருத்துவமனைக்குச் சென்று... Read more »
அண்மையில் இலங்கை கிரிக்கட் அணியின் உபதலைவரான சரித் அசலங்கவின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. கவிந்தி எனும் ஆங்கில ஆசிரியையை சரித் அசலங்க திருமண முடித்துள்ளார். இந்நிலையில் 10 ஆண்டுகள் தொடர்ந்த அவர்களின் காதலின் சுவாரஸ்ய சம்பவம் இணையங்களில் வைரலாகிவருகின்றது. அதாவது கடந்த... Read more »
பிரித்தானியாவில் ஸ்ட்ரெப் ஏ பாக்டீரியா தொற்று தற்போது பரவலடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ட்ரெப் ஏ என்பது தொண்டை அழற்சி,டான்சில்லிடிஸ் மற்றும் ஸ்கார்லெட் காய்ச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும் பொதுவான தொற்று ஆகும். பாக்டீரியா தொற்று இந்நிலையில் குறித்த பாக்டீரியா தொற்றுக்கு ஆளான நான்கு ஆரம்பப்... Read more »
மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் வீண் விவாதம் வந்து செல்லும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் மனஸ்தாபங்கள் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து... Read more »
பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னரும், காலம் முழுவதும் தொடர்ந்து தொந்தரவு ஏற்படுத்தும் நோய்நிலைகளுள் முக்கிய இடம் பிடிப்பது ஆசனவாய் சார்ந்த நோய்கள் தான். அதில் மூலநோயின் வலியும், வேதனையும் வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. எதிரிக்கு கூட இந்த வேதனை வரக்கூடாது என எண்ணுவார்கள் இந்நோயால்... Read more »
கடந்த ஒக்டோபர் மாதம் கனடா – மார்க்கம் நகரில் நிகழ்ந்த வீதி விபத்தில் சிக்கிய யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட குடும்பத்தில் , காயமடைந்து சிகிற்சை பெற்று வந்த தாயாரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. அன்றையதினம் இடம்பெற்ற விபத்தில் மகன் மற்றும் மகள் ஸ்தலத்தில் உயிரிழந்த நிலையில்... Read more »
வடமாகாண விவசாய நவீன மயமாக்கல் செயல்திட்டப் பணிப்பாளரின் தலைமையில் மாகாண விவசாய திணைக்களம், யாழ். மாவட்ட நவீன விவசாய உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் சங்கம் இணைந்து சுமார் 190 விவசாயிகளுக்கு யாழ்.மாவட்டத்தில் நவீன முறையில் உருளைக் கிழங்கு உற்பத்தியினை மேற்கொள்வதற்கு உள்ளீடுகள், உபகரணங்களான (உருளைக்கிழங்கு, நீர்ப்பாசனத்... Read more »
யாழ் பருத்தித்துறையில் துறைமுகத்தில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் டிக்டாக் காணொளி எடுக்க முனைந்த இளைஞரொருவர் கடலில் வீழ்ந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று மாலை (01-12-2022) மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் யாழ்ப பருத்தித்துறையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே கடலில் வீழ்ந்துள்ளார்.... Read more »
உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 2 சதவீத உயர்வில் காணப்படுகின்றது. அத்துடன், இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துச் செல்கின்றது.... Read more »
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பல்லேகலேயில் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது, ஐ.சி.சி நடத்தை விதிகளின் படி 1 ஐ மீறியதற்காக இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கவுக்கு உத்தியோகபூர்வ கண்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்போது, சர்வதேச போட்டியின் போது நடுவரின் முடிவில் கருத்து வேறுபாடு... Read more »