டிசம்பர் 31ஆம் திகதி முதல் அரச சேவையில் இருந்து 30,000 அரச உத்தியோகத்தர்கள் ஓய்வு பெற்றாலும் அரச நிறுவங்களினால் வழங்கப்படும் சேவைகளுக்கு இடையூறு ஏற்படாது என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக் பிரியந்த தெரிவித்துள்ளார். அவர்களின் ஓய்வு அரசாங்கத்தினால் வழங்கப்படும் சேவைகளை தொடர்வதற்கு இடையூறாக... Read more »
உலக வரலாற்றில் தமது செல்வத்திலிருந்து 200 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்த முதல் நபராக எலான் மஸ்க் பதிவாகியுள்ளார். டெஸ்லா பங்குகளின் சரிவுடன், மஸ்க்கின் சொத்து மதிப்பு 137 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளதாக ப்ளூம்பெர்க் இணையதளம் தெரிவித்துள்ளது. நவம்பர் 4 2021 அன்று,... Read more »
அரச ஊழியர்களின் சிரேஷ்டத்துவம் அல்லது ஓய்வூதியம் பாதிக்கப்படாமல், கலாநிதி பட்டம் பெறுவதற்கு, அவர்களுக்கு ஊதியம் இல்லாத விடுப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அமைச்சு 28/2022 சுற்றறிக்கை மூலம் இந்த அனுமதி வழங்கியுள்ளது. செப்டெம்பர் 12, 2022 அன்று நடைபெற்ற... Read more »
தென்பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையே நட்புறவை ஏற்படுத்தும் வகையில் மானிப்பாய் பிரதேசசபையின் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் கடந்த வருட இறுதியில் கொழும்பு மாநகரசபைக்கான நட்புறவு பயணத்தினை மேற்கொண்டனர். அதன் விளைவாக இவ்வருட ஆரம்பத்தில் கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனநாயக்க அவர்கள்... Read more »
சீனாவில் தற்போது உருமாறிய புதிய வகை கொரோனாவான பி.எப்.-7 மிக வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. இவ்வாறான நிலையில் இந்தியா, இத்தாலி, தென்கொரியா, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்த... Read more »
முட்டையை சிறிய ரக பாரவூர்திகள் மூலம் விற்பனை செய்வதால் விலையைக் கட்டுப்படுத்தவோ அல்லது நுகர்வோருக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கவோ முடியாது என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்களுக்கு பாரிய தீங்கை இழைத்துவிட்டு, அவர்களிடம் சென்று தற்போது நாடகங்களை அரங்கேற்றுவதாகவும் அவர்... Read more »
கண்டியில் முச்சக்கரவண்டி சாரதிகள், சட்டவிரோத மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக, நாட்டிலுள்ள பல வெளிநாட்டு தூதரகங்கள் அறிவித்துள்ளதாக கண்டி மாநகர ஆணையாளர் நாயகம் இஷான் விஜேதிலக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று முன்தினம் (29-12-2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர்... Read more »
யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி நாளை சனிக்கிழமை (31) முதல் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக யாழ் மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். வரவு செலவுத்... Read more »
கலேவெல பிரதேசத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை கடத்திச் சென்று மதம் மாற்றி திருமணம் செய்ய முயற்சித்த இளைஞரையும் அவரது மாமாவையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த திருமணத்திற்கு மாமா எனப்படும் நபர் அறிவுரை கூறியதுடன் சிறுமியை மறைத்து வைக்க அடைக்கலமும் அளித்துள்ளார். குறித்த... Read more »
அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட முற்பணம் செலுத்துவது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டு அரச அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக 4,000 ரூபாய் சிறப்பு முற்பணத்தை செலுத்த அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு, அமைச்சுகள்,... Read more »