வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 12.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக... Read more »
கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல இறைச்சி கடைகளும் ஒருவார காலத்துக்கு மூடப்படுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் அறிவித்துள்ளார். அதன்படி மட்டக்களப்பு, அக்கரைப்பற்று முதல் கல்முனை நகரசபைகள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சி விற்பனை நிலையங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் மூடப்படும்.... Read more »
42 வயது மாஸ்டரை 18 வயது மாணவி ஒருவர் திருமணம் செய்துள்ள சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்தியாவின் பீகாரைச் சேர்ந்தவர் 18 வயது சுவேதா, இவருக்கு ஆங்கில மொழியை பேச முடியாமல் தவித்து வந்துள்ளார். தனது தோழிகள் ஆங்கிலத்தில் பேசியதை கண்டு அவருக்கு... Read more »
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சூடான பால் டீ அருந்துவதால் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது. பால் டீயில் இருக்கும் பக்க விளைவுகள் அனைவரும் விருப்பமான பானங்களில் ஒன்று தேநீர்.சிலருக்கு ஒரு கோப்பை தேநீர் இல்லாமல் காலை நேரம் இருக்காது. ஆனால்,... Read more »
3 வயது பெண் குழந்தையை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குறித்த குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ள சம்பம் ஒன்று பதிவாகி உள்ளது. இச் சம்பவம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம் பெற்றுள்ளது. சம்பவம் மதுபோதையில் நேற்று முன்தினம் வீட்டுக்குச் சென்ற தந்தை தனது... Read more »
றொரன்டோ மற்றும் றொரன்டோ பெரும்பாக பகுதகளில் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான பனிப்பொழிவு காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாகனங்களை செலுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் பயணம் செய்யுமாறு றொரன்டோ பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக சில பகுதிகளில் பொதுப்போக்குவரத்து... Read more »
கிணற்றில் இருந்து இன்று காலை ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் இடம் பெற்றுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கட்டுடை பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜா (வயது 43) என முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் சடலம்... Read more »
யாழைச் சேர்ந்த இளைஞன் ஒருவரும் கனடாவில் பிறந்து வளர்ந்த யாழ்ப்பாண பின்னணியுடைய யுவதியொருவரும் டிக்டொக்கில் அறிமுகமாகி காதலித்துள்ளனர். இந்நிலையில் கனடா யுவதி கடந்த சில வருடங்களாக டிக்டொக்கில் காணொளிகள் பதிவிட்டு வந்துள்ளார். அதாவது சில மாதங்களாக வலையொளியில் (you tube) காணொளிகள் பதிவிடும் யாழைச்... Read more »
கனடாவில் கிறிஸ்மஸ் மரங்களுக்கு தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காலநிலை மாற்றம் காரணமாக கிறிஸ்மஸ் மர செய்கைக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் அதிக எண்ணிக்கையில் இந்த மரங்கள் வளர்க்கப்படுகின்றன. சாதாரணமாக விற்பனை செய்யப்படக்கூடிய ஓர் மரமானது 8... Read more »
வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளுக்கு உதவுவதாக கூறி தொலைபேசி வழியாக 9500 ரூபாய் பணத்தை சுருட்டிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பம் ஒன்றிடமே குறித்த 9500 ரூபாய் பணத்தை மோசடி கும்பல் சுருட்டியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்.உடுவிலில்... Read more »