மட்டக்களப்பில் மாணவிக்கு போதை மருந்து கொடுத்து வல்லுறவுக்கு உட்படுத்திய மாணவர்கள் கைது!

மட்டக்களப்பில் பாடசாலை மாணவிkகு போதை மருத்து கொடுத்து வன்புணர்விற்குட்படுத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவரை சம்பவம் தொடர்பில் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.... Read more »

யாழில் மக்கள் நடமாடும் இடங்களில் மலக்களிவுகளை கொட்டும் பிரதேசசபை!

யாழ்.நீர்வேலி வடக்கில் தனியார் காணி ஒன்றில் சட்டவிரோதமாக மலக் கழிவுகளை கொட்டிய வலி,கிழக்கு பிரதேசசபை வாகனத்தை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நீர்வேலி இந்து மயானத்திற்கு அருகில் உள்ள வயல்வெளியில் குறித்த கழிவு கொட்டப்பட்ட நிலையில் பிரதேசமக்கள் வாகனத்தை மடக்கிப் பிடித்துள்ளனர்.... Read more »
Ad Widget Ad Widget

ரொனால்டோ – மெஸ்ஸி வரிசையில் இடம் பிடிக்க காத்திருக்கும் இளம் கால்பந்து வீரர்

கால்பந்து உலக கிண்ண இறுதி போட்டியில் பிரான்ஸின் தோல்வியின் பின்னர் அந்த அணியின் இளம் வீரர் எம்பாப்வே, ரொனால்டோ – மெஸ்ஸி வரிசையில் இடம் பிடிக்க போகும் வீரர் என்கிறார்கள். 2014 மற்றும் 2022 இல் எம்பாப்வே பிரான்ஸ் தேசிய அணிக்காக முறையே தனது... Read more »

அமெரிக்காவில் இடம்பெற்ற தீ விபத்தில் இந்திய வம்சாவளி பெண் உயிரிழப்பு!

அமெரிக்காவில் இடம்பெற்ற தீ விபத்தில் இந்திய வம்சாவளி பெண் தொழிலதிபரொருவர் உடல் கருகி பலியாகியுள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணம் லாங் ஐஸ்லாந்து என்ற பகுதியில் ‘டோனட்ஸ்’ இனிப்புக்கடை நடத்தி வரும் பெண் தொழிலதிபரான தான்யா பதிஜா என்ற 32 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.... Read more »

இந்த ஆண்டில் மாத்திரம் தமிழகத்தில் உள்ள அகதிகளுக்கு 900 பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன!

இந்த ஆண்டில் மாத்திரம் தமிழகத்தில் வசிக்கும் சுமார் 3,000 அகதிகளுக்கு இலங்கை குடியுரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை சென்னையிலுள்ள இலங்கையின் துணை உயர்ஸ்தானிகரகம் வெளிப்படுத்தியுள்ளது. இதன்படி கடந்த பெப்ரவரி 23 முதல் டிசம்பர் 15 வரை நடைபெற்ற சுமார் 20 சிறப்பு தூதரக முகாம்கள்... Read more »

2023 தொடர்பில் பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் சில கணிப்புகள்!

பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார்.இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது. பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா 12 வயதில் சூறாவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார். பார்வை பறிபோனாலும் கடவுள்... Read more »

இன்றைய ராசிபலன் 20.12.2022

மேஷ ராசி அன்பர்களே! காரிய அனுகூலமான நாள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப் பதில் தாமதம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் வீண் செலவுகளும் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரி களால் அனுகூலம் உண்டாகும்.... Read more »

அவுஸ்திரேலியாவில் கலாநிதி பட்டங்களை பெற்ற இரட்டையர்கள்

168 வருட வரலாற்றை கொண்டுள்ள அவுஸ்திரேலியாவின் மெர்பேர்ன் பல்கலைக்கழகம் இலங்கையர்களான இரட்டை சகோதரிகளுக்கு கலாநிதி பட்டங்களை வழங்கியுள்ளது. இலங்கை வம்சாளியான நதீஷா குணரத்ன மற்றும் தேஜானி குணரத்ன ஆகிய இரட்டை சகோதரிகளே மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் 168 ஆண்டு வரலாற்றை மாற்றியுள்ளனர். ஸ்ரீ ஜயவர்னபுர பல்கலைக்கழகத்தில்... Read more »

நாட்டில் சமஸ்டி முறைமையிலான ஆட்சி உருவாக்கப்பட வேண்டும்!-நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

சமஸ்டி முறையிலான ஆட்சி முறை உருவாக்கப்பட வேண்டும் அது இலங்கையில் தமிழ் மக்களையும் பாதிக்காது, சிங்கள மக்களையும் பாதிக்காது நாட்டை சரியாக கொண்டு செல்லும் என தந்தை செல்வா 1948ஆம் ஆண்டிலே விடுதலைப் பயணத்தை ஆரம்பித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.... Read more »

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 653,311 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை... Read more »