தமிழகத்தில் வசிக்கும் இலங்கை பெண் மீண்டும் இலங்கை வர விரும்புகிறார்

கடந்த 2020ம் ஆண்டு முதல் தமிழகத்தின் கோயம்புத்தூரில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் நாடு திரும்ப உதவுமாறு மனுவொன்றை தமிழக மாவட்ட நிர்வாகியிடம் நேற்று (01.11.2022) கையளித்துள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வானதி (வயது 38) என்பவறே இந்த மனுவை வழங்கியுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு... Read more »

யாழ் தென்மராட்சி ஆலயம் ஒன்றில் வழுக்கி விழுந்தவர் உயிரிழப்பு!

ஆலய வழிபாட்டுக்குச் சென்றவர், கால் கழுவும் தண்ணீர்க் குழாயின் அருகில் சறுக்கி வீழ்ந்து காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்துள்ளார். யாழ். தென்மராட்சி, மட்டுவில் தெற்கைச் சேர்ந்த சண்முகலிங்கம் கேசவநாதன் (வயது – 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி... Read more »
Ad Widget Ad Widget

மின்னல் தாக்கியதில் சேதமடைந்த வீடு!

பண்டாரவளை எல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருந்துவத்தை பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மின்னல் தாகத்திற்கு இலக்காகி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு குடியிருப்புகளுக்கு பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த வீடுகளில் உள்ள மின்சாதனப்பொருட்கள் சேதமடைந்துள்ளதோடு வீட்டு மின்... Read more »

யாழில் விற்பனை செய்யப்படும் போதை மாத்திரைகள்

அதிகளவில் உட்கொண்டால் போதையை ஏற்படுத்தக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவர்கள் சிலர் விற்பனை செய்வதாகவும், சில மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை சிட்டை இல்லாமல் அவர்கள் விற்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஆளுநர் மற்றும் நிதி அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட கலந்துரையாடலில் இது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடக்கில் உள்ள... Read more »

தனது மனைவியை நண்பனுடன் உறவில் ஈடுபடுமாறு வற்புறுத்திய கணவன்

தன்னுடைய மனைவியை மற்றுமொருவருக்கு பகிர்ந்து, அதனை வீடியோ எடுத்த கணவனை பொலிஸார் நேற்று (31) கைது செய்துள்ளனர். தன்னுடன் சட்டரீதியாக திருமணமான கணவன், அவருடைய நண்பரான 23 வயதான இளைஞனுடன் இரவுவேளையில் மதுபானத்தை பருகிவிட்டு, நண்பருடன் கணவன், மனைவியாக இருக்குமாறு அச்சுறுத்தியுள்ளார். அத்துடன் மனையியை... Read more »

பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது இலங்கை அணி!

ரி20 உலக கிண்ண போட்டித் தொடரின் இன்றைய போட்டி இடம் பெற்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய... Read more »

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் அதிசொகுசு வாகனம் மோதியதில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் அதிசொகுசு வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக மரணமடைந்தார். கடந்த மாதம் 15ஆம் திகதியன்று இடம்பெற்ற விபத்தில்ல் படுகாயமடைந்த அவர் குருநாகல் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே 15... Read more »

பிக்பாஸ் வீட்டில் வெடிக்க காத்திருக்கும் பூகம்பம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கின்றது. இதில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் மூவர் வெளியேறி விட்டனர். தற்போது 18 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோவிலே போட்டியாளர்களுக்கு இரண்டு... Read more »

அதிகளவில் உப்பை எடுத்து கொள்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் நாளொன்றுக்கு அதிகளவில் உப்பினை பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. அதிக உப்பு அதிகளவான உப்பை உட்கொள்வதால் உயர் குருதி அழுத்தம் ஏற்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை தொற்றா நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சாந்த குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில்... Read more »

பிரான்சில் நிகழும் மர்ம சம்பவங்கள்

பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் சூட்சுமான முறையில் கார்கள் திருடப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரவில் நிறுத்திவிட்டு திறப்பினை எடுத்துவிட்டோமா என பல முறை சரி செய்துவிட்டு நித்திரைக்கு செல்வோர் காலையில் காரை காணாமல் அதிர்ச்சி... Read more »