பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழப்பு!

கம்பஹா தங்கொவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருந்தில் பயணித்த பெண் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 29 வயதுடைய பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் சம்பவம் தொடர்பில்... Read more »

திருகோணமலையில் புதையல் தோண்டிய மூவர் கைது!

திருகோணமலை-ரஜ எல பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேரை கைது செய்துள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதையல் தோண்டுதல் கந்தளாய்-ரஜ எல பகுதியில் வெல்ஹேன்கொட சுசந்த சில்வா என்பவருடைய வீட்டு வளாகத்தில் புதையல் தோண்டுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் கிடைத்துள்ளது.... Read more »

பிரித்தானியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்!

அதிகரித்து வரும் வாழக்கைச் செலவும் மற்றும் ஊதிய உயர்வை வலியுறுத்தி பிரித்தானியா முழுவதும் உள்ளி முக்கிய நகரங்களில் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. லண்டன், எடின்பர்க், ஸ்வான்சீ மற்றும் லிவர்பூல் உள்ளிட்ட நகரங்களில் போராட்டக்காரர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட பேரணியில் கலந்துகொண்டிருந்தனர். இதன்படி, லண்டன் பேரணியில் சுமார் 10,000... Read more »

யாழில் பொன்னியின் செல்வன் அமோக வியாபாரம்!

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் பொன்னியின் செல்வன் புத்தக விற்பனை சூடு பிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 5 பாகங்களையுடை இந்த புத்தகத்தின் அட்டை மற்றும் தாளின் தடிப்பு அடிப்படையில் 10250 ரூபா, 12250 ,15000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதனைவிட கதை சுருக்கமாக 7000... Read more »

“அன்பு நெறியும் அன்னை வழிபாடும் ” குருபூஜை நிகழ்வோடு நவராத்திரி விழா

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக, யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும் – மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வோடு, இணைந்ததாக நவராத்திரி விழா முன்னெடுக்கப்படவுள்ளது. கனடா, ரொன்ரோவை வதிவிடமாகக்கொண்ட... Read more »

 அராலி ஐயனார்  அறநெறிப் பாடசாலையில்  நவராத்திரி விழா

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்  பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக, யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும்    – மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வோடு,  இணைந்ததாக  நவராத்திரி விழா முன்னெடுக்கப்படவுள்ளது. கனடா, ரொன்ரோவை... Read more »

“அம்பிகையின் அருளாளர்கள்” நவராத்திரி விழாவில் சிறப்புச் சொற்பொழிவு

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்  பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக, யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும்    – மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வோடு,  இணைந்ததாக  நவராத்திரி விழா முன்னெடுக்கப்படவுள்ளது. கனடா, ரொன்ரோவை... Read more »

யாழ் வல்வெட்டித்துறையில் உயிரிழந்த தம்பதிகள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இன்றுகாலை தம்பதிகள் உயிரிழந்த நிலையில், அதன் அதிர்ச்சி காரணம் வெளியாகியுள்ளது. அறையில் வைக்கப்பட்டிருந்த பெற்றோலில் தீ பற்றியதால் தூக்கத்திலிருந்த கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. தடயவியல் விசாரணை இவ்வாறு சம்பவ இடத்தில் இடம்பெற்ற தடயவியல் விசாரணை மற்றும் உடற்கூற்று... Read more »

தந்தையுடன் மாயமான சிறுமி

தந்தையால் அழைத்துச் செல்லப்பட்ட 9 வயது சிறுமியை 2 மாதங்களாக காணவில்லை என கூறும் தாயார், சிறுமியை கண்டுபிடிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கம்படி கோரிக்கை விடுத்திருக்கின்றார். முல்லைத்தீவு – ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்த 9 வயதுடைய துஸ்யந்தன் பியூமிகா என்ற சிறுமியையே அவரது தந்தை... Read more »

இன்றைய ராசிபலன்02.10.2022

மேஷம் மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்:... Read more »