சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள மற்றுமோர் குற்றச்சாட்டு!

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பில் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் விசனம் இதற்கமைய, சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவாதாக சுத்திகரிப்பு நிலையத்துக்கு அண்மையில் வசித்து வரும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பொதுமக்கள் பெரும்... Read more »

பேராதனை பல்கலைக்கழகத்தின் மற்றுமோர் மாணவர் மாயம்!

பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கற்று வந்த மற்றுமொரு மாணவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தின் மூன்றாம் ஆண்டில் பயின்று வந்த 25 வயதுடைய மாணவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார். இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணையில் மாணவர் எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதமொன்று... Read more »

ஹம்பாந்தோட்டையில் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கான பாதுகாப்பு நிலையம் திறந்து வைப்பு!

ஹம்பாந்தோட்டை – ரிதியகம சபாரி பூங்காவின் இரண்டாம் கட்டத்திற்கு சொந்தமான மினி விலங்கு வலயம், விலங்குகள் பாதுகாப்பு மற்றும் இடம்பெயர்ந்த பறவைகள் மீட்பு நிலையம் நாளைய தினம் திறந்து வைக்கப்படவுள்ளது. சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில், இந்த நிலையம் திறக்கப்படவுள்ளதாகவும், பல்வேறு வகையான விலங்குகளுக்காக... Read more »

மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இன்றைய தினம்(04) மற்றும் நாளை(05) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. நேர அட்டவணை இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் பகலில்... Read more »

மற்றுமோர் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கோஸ்டா-2 என்ற புதிய வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்த கோவிட் வைரஸ் பெருந்தொற்றையடுத்து கோஸ்டா-2 என்ற புதிய வைரஸ் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது. தடுப்பூசிக்கு கட்டுப்படாது ரஷ்ய வௌவால்களில் காணப்படும் இந்த வைரஸ், தற்போதுள்ள... Read more »

யாழில் சட்டவிரோத மதுபானத்தை வைத்திருந்த மாணவன் குறித்து நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஊரிப் பகுதியில் மூன்று லீட்டர் கசிப்புடன் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, குறித்த மாணவனை அச்சுவேலி பகுதியில் அமைந்துள்ள சான்று பெற்ற சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைக்குமாறு யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்ற நீதவான் நேற்று(03.10.2022)... Read more »

இன்றைய ராசிபலன் 04.10.2022

மேஷம் மேஷம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். மதிப்பு கூடும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.... Read more »

பிள்ளைகள் எங்கு செல்கின்றனர்; பெற்றோர் விழிப்பாக இருக்க வேண்டும்: ஈசன் அறிவுரை

பண்ணை பூங்கா மற்றும் கோட்டைப் பகுதிகளில் கலாசார சீரழிவான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு யாழ். மாநகர சபையின் பிரதி முதல்வர் துரைராசா ஈசன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, பொதுமக்கள், சிறுவர்கள் அதிகம் வந்து செல்லும் பண்ணை பூங்கா பகுதியில் பாலியல் ரீதியான செயற்பாட்டில்... Read more »

இலங்கை மத்திய வங்கி ஆளுனர் வெளியிட்டுள்ள செய்தி!

எவ்வளவு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டாலும் அரசாங்கம் தனது கடமைகளை நிறைவேற்ற முயற்சிக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மருத்துவ சங்கத்தின் 135வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மத்திய... Read more »

யாழ் வலிகாமத்தில் பாடசாலை மாணவி ஒருவருக்கு வீடியோ உரையாடலால் நேர்ந்த கதி!

வலிகாமம் வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயது மாணவியின் காணொளி உரையாடலை பதிவு செய்துள்ளனர். அத்தோடு அதைவைத்து மிரட்டி அவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஏழாலையைச் சேர்ந்த 20 மற்றும் 25 வயது இளைஞர்கள் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்... Read more »