பெண் பொலிஸ் கான்ஸ்டள்க்கு முத்தமிட்ட பொலிஸ் அதிகாரி மீது விசாரணைகள் ஆரம்பம்!

நாடாளுமன்ற பொலிஸ் பிரிவில் பெண் பொலிஸ் கான்ஸ்டள் ஒருவருக்கு பலவந்தமாக நெற்றியில் முத்தமிட்ட பொலிஸ் சார்ஜன்ட் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இது தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் கெமின்த பெரேரா முன்னிலையில் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது. எல்பிட்டியைச் சேர்ந்த... Read more »

சீன ஜனாதிபதிக்கு வாழ்த்து செய்தி அனுப்பிய மகிந்த ராஜபக்ச

இலங்கைக்கான சீனத் தூதுவர் ஜி செங்கொன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொழும்பில் நேற்று சந்தித்துப் பேசியுள்ளார். பரஸ்பரம் நல்லெண்ண அடிப்படையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது மீண்டும் சீன ஜனாதிபதியாகப் பதவி ஏற்கும் ஷி ஜின்பிங்கிற்கான வாழ்த்து மடல் ஒன்றை மகிந்த ராஜபக்ச... Read more »
Ad Widget

குளத்தில் குளிக்க சென்ற மருத்துவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மஹியங்கனை, மாபகட குளத்தில் குளிக்க சென்ற இரண்டு மருத்துவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹியங்கனை மற்றும் கரவனெல்ல மருத்துவமனைகளில் சேவையாற்றி வரும் இந்த மருத்துவர்கள் நேற்று குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர். குளத்தில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய மருத்துவரை காப்பற்றி... Read more »

யுத்தத்தின் போது காணமால் போனோர் குறித்த தகவல்களை வழங்க கூறும் எரிக் சொல்ஹெய்ம்

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த விரும்பிய தான், அதன் ஒரு பகுதியாக இருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள, இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். எவ்வித உண்மையும் இல்லை இது தொடர்பில் அவர் மேலும்... Read more »

களனி, பட்டிவெல பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவித்தல்!

களனி, பட்டிவெல பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மாற்று வீதிகளை பயன்படுத்துக பட்டிவெல நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள பாலம் தற்போது வாகன போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லை... Read more »

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிவித்தல்!

அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி மோசடி செய்பவர்களால் விளம்பரப்படுத்தப்படும் பயண காப்பீட்டு சான்றிதழ்கள் அமெரிக்காவிற்கு பயணிக்க தேவையில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமெரிக்க தூதரகம் இன்றைய தினம் (15.10.2022)... Read more »

இலங்கையின் தற்போதைய நிலை குறித்து சர்வதேச நாணயநிதியம் வெளியிட்டுள்ள செய்தி!

இலங்கை போன்ற நடுத்தர வருமான நாடுகளுக்கு, நன்கொடையாளர்களை ஒருங்கிணைக்கும் வழிகளை தேடுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அத்துடன் மிகவும் பயனுள்ள கடனைத் தீர்க்கும் பொறிமுறையை வலியுறுத்துவதாக நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டிலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார். இந்த தீர்வுப் பொறிமுறை, பொதுவான கட்டமைப்பு வழிகாட்டுதல்களுடன்... Read more »

நாட்டின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரிகள் கைது!

கோப்பாய் பொலிஸ் பிரிவில் போதைப்பொருள் வியாபாரிகள் ஐவர் இன்று வெள்ளிக்கிழமை வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள்களான ஹெரோயின், ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையை கோப்பாய் பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.... Read more »

மூன்றாம் உலகப்போர் குறித்து ரஷ்யா விடுத்துள்ள எச்சரிக்கை!

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைத்துக்கொள்ளப்பட்டால் 3ம் உலகப் போர் வெடிக்கும் என்று ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் அலெக்ஸாண்டர் வெடிக்டோவ் எச்சரித்துள்ளார். கற்பனை உலகில் வாழும் உக்ரைன் தரப்பினர்கள் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் 4 பிராந்தியங்களை ரஷ்யா இணைத்துக் கொண்டதற்கு... Read more »

பொதுமக்களின் வரிச்சுமை குறித்து சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள செய்தி!

பெரும் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்க்கையை நகர்த்தும் மக்கள் மீது புதிய வரிச்சுமையை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவரின் எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு “பிரபஞ்சம்”வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. புதிய வரிச்சுமை இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 36 ஆவது கட்டமாக... Read more »