பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார். இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது. பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா 12 வயதில் சூறாவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார். பார்வை பறிபோனாலும்... Read more »
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை – ஐயா கடைச் சந்திப் பகுதியில் நேற்று(16.10.2022) கொள்ளை சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது வீட்டில் தனித்திருந்த மூதாட்டியைத் தாக்கி நகை மற்றும் பணம் ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளன. அதிகாலை 3 மணியளவில் வீட்டின் முன்பக்க கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையன்... Read more »
களு கங்கையின் நீர் மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. மில்லகந்தை பகுதியில் களு கங்கையின் நீர் மட்டமானது 7.97 அங்குலமாக அதிகரித்துள்ளதாக திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எஸ்.பி.சி.சகீஸ்வர தெரிவித்துள்ளார். இதேவேளை அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்திருப்பதால்,... Read more »
நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியின் பாரிய பண மோசடியில் கோடீஸ்வரர்கள், அரசியல்வாதிகள், நடிகர் நடிகைகள், பிக்குகள் என பலரும் சிக்கியுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த குழுவினர் திலினி பிரியமாலிக்கு வழங்கிய பணம் ஆயிரம்... Read more »
மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.... Read more »
அரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (16) நாவலப்பிட்டிக்கு வருகை தந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நாளாந்தம் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதால்,... Read more »
கட்டணம் செலுத்த சிகிச்சை பெறுவதற்கு பலர் தயாராக இருப்பதால் அரசாங்கம் வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தி, தங்கியிருந்து சிகிச்சை பெறும் முறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் பெரும் தொகை பணத்தை செலுத்த முடியாத மக்களுக்காக , இந்த... Read more »
இலங்கை இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்டுள்ள கடனை மறுசீரமைப்பதற்காக எக்டா என்ற இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திட இரு நாடுகளும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பு சீனா, இந்தியா ஆகிய பிரதான கடன் உரிமையாளர்களுக்கு செலுத்த வேண்டியுள்ள கடன் தொடர்பில் அந்நாடுகளுடன்... Read more »
வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொருத்த மட்டில் தமிழர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிரழிந்த சமூகம், தமிழர்களின் பிறப்பு வீதம் குறைக்கப்பட்டிருக்கின்றது. எனவே மாணவர்களின் எண்ணிக்கையைக் கொண்டு பாடசாலையின் வளங்களை நிர்ணயிக்கின்ற முறைமை பொருத்தமற்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா... Read more »
கோதுமை மா ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இத் தீர்மானத்தினை நேற்று அறிவித்துள்ளனர். உள்நாட்டில் கோதுமை மாவின் விலையினை கட்டுப்படுத்துவதற்காக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விளைச்சலில் வீழ்ச்சி தொடரும் வெப்பமான காலநிலையில், இந்தியாவில் கோதுமையின் விளைச்சலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நாணயக் கடிதம்... Read more »