இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பட்டாசு வெடித்தால் சிறை தண்டனை!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் சூழல் மாசு காரணமாக தீபாவளி காலத்தில் பட்டாசு வெடித்தால் ஆறு மாத சிறைத் தண்டனை என்று கூறப்படுகின்றது. இதனை நகரின் சுற்றுச்சூழல் அமைச்சு அறிவித்துள்ளது. அபராதம் அத்தோடு பட்டாசு வெடித்து அகப்பட்டால் 200 இந்திய ரூபா அபராதமும் விதிக்கப்படும் என்று... Read more »

சன் டிவியில் முடிவுக்கு வர இருக்கும் பிரபல சீரியல்

சன் டிவி தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்று சன். இந்த தொலைக்காட்சியில் காலை முதல் இரவு வரை மிகவும் ஹிட்டான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. சில தொடர்கள் 1000, 2000 எபிசோடுகளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள் சில சீரியல்களுக்கு பெரிய... Read more »
Ad Widget

பாதுகாப்புப் படையினரின் பயிற்ச்சி கட்டணங்களை செலுத்த நாட்டில் பணம் இல்லை!

இலங்கை மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியில் இருப்பதால், இலங்கையின் பாதுகாப்புப் படையினர் இந்தியாவில் பெற்றுக்கொள்ளும் பயிற்சிகளுக்கு பெயரளவிலான கட்டணத்தையேனும் செலுத்த முடியவில்லை என்று மத்திய பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் நிர்வாகம், சிறப்பாக செயற்படாதபோது, ​​​​அது... Read more »

வவுனியாவில் கோதுமைமா விலை அதிகரிப்பு!

வவுனியா மாவட்டத்தில் பைக்கற்றில் அடைக்கப்பட்ட கோதுமை மாவினை மட்டுமே பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ள நிலையில் அதன் விலை 400 ரூபாவாக காணப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். கோதுமை மாவின் விலை 265 ரூபாவிற்கே விற்பனை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் மாத்திரம் தனியார் வர்த்தக... Read more »

நாட்டின் தொழில்நுட்ப துறையில் வீழ்ச்சி!

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரிக் கொள்கை காரணமாக தகவல் தொழில்நுட்பத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை கணிணி குழுமம் தெரிவித்துள்ளது. அந்த குழுமத்தின் தலைவர் தமித் ஹெட்டிஹோ இதனைத் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத்துறையைச் சார்ந்த பல நிபுணர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Read more »

யாழில் மீன்களின் விலை குறைவு!

யாழ்ப்பாணத்தில் மீன்களின் விலையில் திடீரென வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது எரிபொருள் சீராக வழங்கப்பட்டு வருவதால் மீனவர்கள் நாளாந்தம் மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், மழை காலம் ஆரம்பித்துள்ளதாலும் சந்தைகளுக்கு கூடுதலான கடலுணவுகள் கிடைக்கப்பெறுகின்றன. அதைவிட தற்போது கௌரிவிரதம் நடைபெறுவதால் அநேகமானோர் கடலுணவுகளைத் தவிர்த்து... Read more »

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஜனாதிபதிக்கு பூரண ஒத்துழைப்பு தொடரும் ; அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கருத்து

தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினரை தீபாவளி தினத்தன்று விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றமை மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கட்டம் கட்டமாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ ஆகியோருக்கு... Read more »

போதை ஒழிப்பு விழிப்புணர்வு; மாற்றத்திற்கான பாதை பெண்கள் குழு மகஜர்

போதைப் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லம் ஒன்றை வடமாகாணத்தில் நிறுவுதல் வேண்டும் என பவ்ரல் அமைப்பின் மாற்றத்திற்கான பாதை கற்கை நெறியின் யாழ். மாவட்ட பெண்கள் குழு நடத்தின ” போதையினால் பாதை மாறும் இளையோரை நல்வழிப்படுத்தி நற்பிரஜைகளை உருவாக்குவோம் ” போதை ஒழிப்பு... Read more »

நாட்டில் கோழி இறைச்சியின் விலை குறைவு!

இலங்கையில் சந்தையில், அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட கோழி இறைச்சியின் விலை ஓரளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் கடந்த சமீப நாட்களாக ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி 1,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும், கோழி இறைச்சி கிலோ ஒன்று தற்போது 1080... Read more »

யாழில் நீண்ட நாளாக பொலிசாரால் தேடப்பட்டு வந்த இளைஞன் கைது!

மல்லாகம் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் பிடிவிறாந்து விதிக்கப்பட்டு நீண்ட காலமாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த குருநகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளது. குருநகர் ஐந்து மாடி பகுதியில் வைத்து இன்றைய தினம் (20-10-2022) யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின்... Read more »