வரி அதிகரிப்பு குறித்து மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள செய்தி!

ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுபவர்கள் சுமார் இருபதாயிரம் ரூபாவினை வரியாகச் செலுத்த வேண்டி வரும். இவை நேரடி வரிகள். ஆனால் எமது நாட்டில் இன்னமும் அதிகமாக இருப்பது மறைமுக வரிகளேயாகும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க... Read more »

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை மேலும் நீடிப்பு!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவரது பயணத் தடையை நவம்பர் 24 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்துள்ள தனிப்பட்ட மனுவை... Read more »
Ad Widget Ad Widget

இலங்கையின் நிலை குறித்து உலக உணவுத் திட்டம் விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கையில் நிலைமை மேலும் மோசமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது. இலங்கையில் உக்கிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியானது உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக தொடர்ந்தும் இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த வகையில் 2022 ஒக்டோபர் முதல் 2023 பெப்ரவரி வரையான பருவத்தில்... Read more »

பழங்கள் மற்றும் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

கொழும்பு உட்பட நாடளாவிய ரீதியில் பல இடங்களில் மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் குறைந்துள்ளதாக மொத்த வியாபாரிகள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர். மழை காரணமாக மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மானிங் வர்த்தக சங்க தலைவர்... Read more »

இலங்கையில் 110 வயதை கடந்த முதியவர் காலமானார்!

இலங்கையில் 110 வயதை கடந்து வாழ்ந்து வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வசித்துவந்த அவர் இன்று (26) மரணமடைந்தார். அலிக்கம்பை கிராமத்தை சேர்ந்த முத்து முத்துசாமி என்பவரே இவ்வாறு 110 வயதில் மரணமடைந்துள்ளார். கிராமத்தின் மூத்த... Read more »

வாகன இறக்குமதி குறித்து வெளியாகியுள்ள செய்தி!

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சட்ட வழிகளில் பணம் அனுப்புவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, இரு சக்கர மின்சார வாகனத்தை அதிகபட்சமாக 25,000 அமெரிக்க டொலர்களுக்கும், நான்கு சக்கர மின்சார வாகனத்தை அதிகபட்சமாக 65,000 அமெரிக்க டொலர்களுக்கும் உட்பட்டு இறக்குமதி செய்வதற்கான வசதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. Read more »

நவம்பர் 2ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் கொழும்பு நகரம்!

கொழும்பை முற்றுகையிட்டு எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்தும், விரைவில் தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. ஐக்கிய மகளிர் சக்தி, முன்னிலை சோசலிச கட்சி,... Read more »

நிலக்கரி கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்தது!

இலங்கைக்கு மற்றுமொரு நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக, இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த கப்பலில் 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இன்றையதினம் அதனை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அனல் மின் உற்பத்தி அதற்கமைய, நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி... Read more »

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பாடசாலை பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!

வாகன உதிரிப் பாகங்களின் தட்டுப்பாடு காரணமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பாடசாலை பேருந்துகள் போக்குவரத்து சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது கொடக்கவெல டிப்போ ஊடாக பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டவந்த 5 பாடசாலை பேருந்துகள் போக்குவரத்து சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்று பல்வேறு டிப்போக்களுக்குச்... Read more »

யாழ் நல்லூர் ஆலயத்தில் இடம்பெற இருக்கும் கந்தஷஷ்டி உற்சவம் தொடர்பான அறிவிப்பு!

நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தஷஷ்டி உற்சவத்தை முன்னிட்டு நல்லைக் கந்தன் வெளி வீதியுலா வரும்வேளையில் 26.10.2022 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 29.10.2022 ஆம் திகதி வரை மாலை 5.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரையிலும் இடம் பெற உள்ளது. சூரன்போர்... Read more »