கார்த்திகை விரதம் அனுஷ்டிக்கும் முறைகள்

கார்த்திகை தீபம் தினத்தன்று தீபம் ஏற்றி விரதம் இருப்பதன் பலனை தேவி புராணம் விரிவாகக் கூறுகிறது. திருவண்ணாமலைக்கு வந்து தவம் இருந்த அம்பிகை மகிஷாசுரனுடன் போர் புரிந்தாள். அப்போது தவறுதலாக சிவலிங்கம் ஒன்றை உடைத்துவிட்டாள். அதனால் அவளுக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நிவர்த்தி... Read more »

யாழ் காரைநகர் ஈழத்து சிதம்பர ஆலயத்திற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ள நீதிமன்றம்!

யாழ்ப்பாணம் மாவட்டம் காரைநகர் ஈழத்து சிதம்பர பாலஸ்தாபன முயற்சிக்கு நீதிமன்று தடை உத்தரவு, வழங்கியுள்ளதாக சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவித்தார். காரைநகர் ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவிலின் உடைய திருவம்பாவை உற்சவத்தினை குழப்பும் விதமாக அதனுடைய தர்மகத்தாக்களில் ஒருவர் எதிர்வரும் நாலாம்... Read more »
Ad Widget

நீர்வேலியில் சிறப்புச் சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானம் நடத்தும் வாராந்தச் சிறப்புச் சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் எதிர்வரும் 02.12.2022 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெறவுள்ளது. இதில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினைத்... Read more »

இன்றைய ராசிபலன் 23.11.2022

மேஷம் மேஷம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். நன்மை கிட்டும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.... Read more »

இலங்கைச் சைவப்புலவர் சங்க வைரவிழா

அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம் வைரவிழாவை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கும், அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கும் மற்றும் திறந்த போட்டிகளையும் நடாத்தி நடைபெறவுள்ள சைவமாநாடு பட்டமளிப்பு விழாவில் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கவுள்ளோம்  விண்ணப்பங்கள் எதிர்வரும் 30.11.2022 இற்கு முன்னர் சைவப்புலவர்.சி.கா.கமலநாதன் இல:610,காங்கேசன்துறை அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம்... Read more »

அது ஒரு கனவுக் காலம் – மறவன்புலவு க. சச்சிதானந்தன்

மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன் From Maravanpulavu K. Sachithananthan அஃது ஒரு கனவுக் காலம். It is now like a dream. I came to Seychelles in 1984 as a UN/FAO consultant. I didn’t know that... Read more »

சீசெல்சுத் தீவு தமிழரின் தீவு – மறவன்புலவு க சச்சிதானந்தன்

இந்தியாவுக்கான கடல் வழிச் சுற்றுப் பயணத்தை அறிந்த வாசுக்கோடகாமா காலத்தில் சீசெல்சுத் தீவு தமிழரின் தீவே என இலங்கை சிவசேனையின் தலைவர் மறவன்புலவு க சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். சங்க காலப் பாண்டியர் சோழர் சேரர் தங்களுடைய கடல்வழிப் பயணங்களுக்கு மரக்கலங்களை இணக்க மரங்களுக்காக சீசெல்சுத்... Read more »

நீர்வேலியில் சிறப்புச்சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில்  18.11.2022 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து பரிபாலன சபைத் தலைவர்... Read more »

பூஜை அறையில் வைக்க கூடாத பொருட்கள்

இந்து மதத்தின் முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது வீட்டின் பூஜை அறை. ஆன்மீகத்தின் முக்கியமாகவும், குடும்பம் சுபிக்ஷமாக இருப்பதற்கு பூஜை நம் வீட்டின் பூஜை அறையில் சில பொருட்களை வைத்திருப்போம். ஆனால் அவை அனைத்தும் வாஸ்து பலன் பார்த்தே நீங்கள் வைக்க வேண்டும். ஆம் வாஸ்து... Read more »

 ” காலனை வென்ற பாலகன்  ” நீர்வேலியில் சிறப்புச் சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில்  நடாத்தும் வாராந்தச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் இன்று 11.11.2022 வெள்ளிக்கிழமை மாலை  5.00  மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து  பரிபாலன சபைத்... Read more »