30 வயதை கடந்த ஆண்கள் மற்றும் பெண்கள் திருமணம் ஆகாமல் இருந்தால் அவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களும் தீராத மன உளைச்சலை ஏற்படுத்தி விடும். இப்படி திருமணம் கால தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்கள் மிக விரைவில் திருமணம் நடைபெற கல்யாண பரிகாரம் செய்ய வேண்டும்.... Read more »
நல்லவர்களை கடவுள் அதிகம் சோதிப்பது ஏன் என்பதற்கு திருமுருக கிருபானந்த வாரியார், பதில் சொல்லி இருக்கிறார். “கெட்டவங்க எல்லாம் நல்லா இருக்காங்க! நல்லவங்களைத்தான் இந்த சாமி சோதனை பண்ணுது! இந்த எண்ணம் நம்ம பல பேருக்கு உண்டு. சாமி அப்படி செய்யக் காரணம் என்ன?... Read more »
செந்தாமரை – தனலாபம், வியாபார விருத்தி, ஆயுள் விருத்தி மனோரஞ்சிதம், பாரிஜாதம் – பக்தி, தம்பதி ஒற்றுமை, ஆயுள்விருத்தி வெண்தாமரை, நந்தியாவட்டை, மல்லிகை, இருவாட்சி – மனச்சஞ்சலம் நீங்கி, புத்திக்கூர்மை ஏற்படும். சகலகலாவிருத்தி. மாசிப்பச்சை, மரிக்கொழுந்து – நல்ல விவேகம், சுகபோகங்கள், உறவினர் ஒற்றுமை... Read more »
வாரத்தின் மற்ற நாட்களைவிட வெள்ளிக் கிழமை என ஓர் சிறப்பு உள்ளது. ஏனெனில் வெள்லிகிழமை தெய்வாம்சம் நிறைந்த நாளாக கருதப்படுகின்றது. பலர் வாரத்தின் மற்ற நாட்களில் பூஜை செய்யவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமையில் தங்களது வீடுகளில் பூஜை செய்வது வழக்கம். வெள்ளிக் கிழமைகளில் சில காரியங்களை... Read more »
குலதெய்வ வழிபாடு என்பது நம் முன்னோர்கள் வழிபட்டு நாம் வழிபட்டு நம்முடைய அடுத்த சந்ததியினரும் வழிபட வேண்டிய தெய்வம். இந்த தெய்வம் எப்போதும் நம்முடன் இருந்தால் எத்தகைய துன்பம் வந்தாலும் அதிலிருந்து நாம் மீண்டு வந்து விடலாம் என்று கூறப்படுகிறது. இந்த வழிபாட்டை குலதெய்வம்... Read more »
சிலருடைய முன்னேற்றம் குறுகிய காலத்தில் இருக்கும். அதாவது ஐந்து வருடத்தில் சாதிக்க வேண்டியதை, ஒரே வருடத்தில் சாதித்து முடித்து விடுவார்கள். சில பேருடைய முன்னேற்றம் கொஞ்சம் தாமதமாக இருக்கும். ஒரு வருடத்தில் சாதிக்க வேண்டியதை, ஐந்து வருடமானாலும் சாதிக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணம்... Read more »
எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் முன் முதற்கண் தெய்வமான விநாயகர் வாங்கி தான் தொடங்குவோம். அப்படியான விநாயகருக்கு ஒரே ஒரு தேங்காய் உடைப்பதன் மூலம் நம் வாழ்வில் தடைகளெல்லாம் நீங்கிவிடும். அதாவது வாழ்க்கையில் பிரச்சனைகளே இல்லாத மனிதர் என்று ஒருவரும் கிடையாது. ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக... Read more »
ஏதோ ஒரு எதிர்பாராத கஷ்டத்தில் விழுந்து வறுமையில் சிக்கி உள்ளவர்கள் அதிலிருந்து மீளுவதற்கு வழி கிடைக்கவில்லை எனும் பட்சத்தில் வியாழக்கிழமை தோறும் இந்த வழிபாட்டினை மேற்கொண்டால் பண பிரச்சனைக்கு நிச்சயமாக கூடிய சீக்கிரத்தில் ஒரு தீர்வு கிடைத்துவிடும். எந்த பிரச்சனையும் தீர்க்க முடியாத பிரச்சனை... Read more »
யாழ்ப்பாணம் நீர்வேலிக் கந்தசுவாமி கோவிலில் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக வாராந்தச் சிறப்புச்சொற்பொழிவினை ஒழுங்கமைத்து வழங்கியமைக்காகவும் , அண்மையில் அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கம் ” சிவநெறிப் பிரகாசர் ” விருது வழங்கியமைக்காகவும் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களுக்கு 24.02.2023 வெள்ளிக்கிழமை மாலை 05.00... Read more »
யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் இன்று 24.02.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினை... Read more »

