திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் திருமணம் நடக்க செய்ய வேண்டிய பரிகாரம்

திருமண வயதை தாண்டியும், திருமணம் ஆகாமல் இருக்கும் தங்களுடைய பிள்ளைகளை பார்க்கும் போது பெற்றவர்களுக்கு நிச்சயம் கவலை இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க எளிமையான பரிகாரம்: பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு ஒரு சின்ன கண்ணாடி பவுல் தேவை. கொஞ்சமாக கல் உப்பு... Read more »

கடன் பிரச்சனை தீர பெருமாள் வழிபாடு

பணக்கார கடவுள் என்று கூறப்படும் கடவுளே பெருமாள். அதுவும் குறிப்பாக ஏழுமலையானை நாம் பணக்கார கடவுள் என்று தான் கூறுகிறோம். செல்வத்திற்கு அதிபதியாக விளங்க கூடிய மகாலட்சுமி தாயாரை தன் நெஞ்சிலேயே வைத்திருக்கும் பெருமாளை நாம் சகல செல்வங்களுக்கும் அதிபதியாகவே கருத வேண்டும். அப்படிப்பட்ட... Read more »
Ad Widget

மத வெறிப் புயலாக்காதீர் அற நெறிப் புத்தரை! சிவ சேனை

ஊடகத்தாருக்கு மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவ சேனை எழுதுகிறேன். மத வெறிப் புயலாக்காதீர் அற நெறிப் புத்தரை. மேனாள் படைத்தளபதி சரத் பொன்சேகா போருக்குப் பின் அமெரிக்கா சென்றார். அங்கிருந்து கொக்கரித்தார். இலங்கை சிங்கள புத்த நாடு. நல்லாட்சி அரசில் சஜித் பிரேமதாசா அமைச்சராக... Read more »

கடன் தீர ஏற்ற வேண்டிய தீபம்

கடன் இன்று இந்த உலகை ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு கடனை சுமந்து கொண்டு தான் இருக்கிறார்கள். முடிந்த வரையில் இருப்பதைக் கொண்டு கடன் இல்லாமல் வாழும் வாழ்க்கையை வாழ பழகிக் கொள்வதே சிறந்தது. கடன் அடைய வெற்றிலை... Read more »

தீராத பிரச்சனைகளை தீர்க்க தனமாக கொடுக்க வேண்டியவை

ஒரு மனிதன் நிம்மதியாக வாழ எப்படி பணம் தேவைப்படுகிறதோ, அதே போல மகிழ்ச்சியுடன் வாழ உடல் ஆரோக்கியமும், கவலை இன்றி இருப்பதற்கு கடன் தொந்தரவு இல்லாமலும் இருக்க வேண்டும். இவை இல்லாமல் இருந்தாலே பணவரவே குறைவாக இருந்தாலும் கூட நிம்மதியாக வாழ்ந்து விடலாம். இன்றைய... Read more »

தோஷங்களை நீக்கும் ஆடிச் செவ்வாய் அம்மன்

ஆடிமாதம் அம்மனுக்கு உரிய விசேட மாதமாகும். ஆடிமாதம் முழுவதும் அம்மன் கோவிகளில் விசேட வழிபாடு இடம்பெறும், அதோடு, ஆடிச்செவ்வாய், ஆடி வெள்ளி போன்ற நாட்களில் விரதம் இருப்பது மிகவும் நல்லது. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப்... Read more »

வம்சம் செழிக்க குல தெய்வ வழிபாடு

குலதெய்வத்தை வணங்குங்கள். உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஓடி வரும் காவல் தெய்வமே குலதெய்வம்தான். குலதெய்வத்தை திருப்திப்படுத்துவது ஆடி மாதத்தில்தான். அவரவர் குல வழக்கத்தின்படி குலதெய்வத்தை வணங்கும் முறையை கடைபிடிப்பதுதான் சிறப்பு. பலர் தங்கள் குலதெய்வத்தின் கோயிலுக்கு சென்று, தங்களின் தெய்வத்திற்கு பிடித்த உணவை... Read more »

ஆடி மாத சிறப்புகள்

1. ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம். 2. ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும். 3. ஆடி பவுர்ணமி தினத்தன்று... Read more »

ஆடி முதல் வெள்ளிக்கிழமைகளில் இதனை செய்து பாருங்கள்

ஆடி மாதம் என்பது அன்னை பராசக்தி, உலக உயிர்களை காப்பதற்காக பல வடிவங்களில் அவதாரம் எடுத்த மாதமாகும். குறிப்பாக திருமணமாகாத பெண்கள் திருமண வரம் வேண்டியும், திருமணமான பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டியும், கணவனின் ஆயுள் பெருகவும் அம்பிகையை வேண்டி, வரம் பெறும் காலம்... Read more »

ஆடி மாதத்தில் விளக்கேற்றி வழிபட வேண்டிய முறைகள்

ஆடி மாதம் என்பது ஆஷாட மாதம் என்றும் ஸ்ரவண மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் அம்மனையும், சிவனையும் விரதம் இருந்து வழிபடுபவர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம். ஆடி வெள்ளியில் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். வீட்டில்... Read more »