முடி ஆரோக்கியமாக இருக்க வேண்டும், அடர்த்தியாக வளர வேண்டும், முடி உதிர்தல் பிரச்சனை இருக்கக் கூடாது என்று நினைப்பவர்கள் தங்களுடைய முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு எண்ணெய் பயன்படுத்துவது, ஹேர்பாக் போடுவது, சீரம் போடுவது என்று பல விதங்களில் முயற்சிகளை செய்வார்கள். எவ்வளவு எண்ணெய், ஷாம்பு,... Read more »
நம் சுவாச மண்டலத்தில் உற்பத்தியாகும் இந்த சளி, நுரையீரலில் படிய படிய சுவாச பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறது. காற்றுப்பாதையில் ஏற்படுகின்ற ஒவ்வாமை, தொற்றுக்கிருமிகள், மெல்லிய தூசு போன்றவற்றால் சளி அதிகமாக உற்பத்தியாகி நுரையீரல் நோய்களை ஏற்படுத்துகிறது. இதனால் ஆஸ்துமா, அலர்ஜி, சுவாசக் கோளாறுகள், மூச்சு... Read more »
பொதுவாக சரியாக பல் துலக்காதவர்களுக்கும், அதிகம் இனிப்பு பண்டம் சாப்பிடுபவர்களுக்கும் பல் சொத்தை உருவாகிறது. பற்களில் படிந்துள்ள பாக்டீரியாக்கள் அமிலத்தை உருவாக்கி பற்களை சிதைக்கிறது. சிறு புள்ளியாக தோன்றி நாளடைவில் பற்களை சிதைத்து குழி போல் செய்து விடுகிறது. சொத்தை ஏற்பட்டால் குளிர்ச்சியான உணவுகளை... Read more »
இன்றைய காலத்தில் நாம் உபயோகப்படுத்தக்கூடிய ஒவ்வொரு பொருட்களுமே ஏதாவது ஒரு ரூபத்தில் கெமிக்கல் நிறைந்த பொருட்களாகவே திகழ்கின்றன. அவற்றை தவிர்த்து இயற்கையான முறையில் நாம் பயன்படுத்தினால் தான் நம்முடைய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் காலையில் அனைவரும் எழுந்த உடனே உபயோகப்படுத்தக்கூடிய பற்பசை... Read more »
ஜனவரியில் மட்டும் 4,943 டெங்கு நோயாளர்கள் அடையாளம் ஜனவரி மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ளனர். கொழும்பு... Read more »
சிக்கன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு நாட்டில் சிக்கன்குனியா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். மழைக்காலத்தில் நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதே இதற்குக் காரணம் என குழந்தை மருத்துவ நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். காய்ச்சல், மூட்டு வலி, உடல்... Read more »
நாட்டில் சிறுவர்கள் மத்தியிலும் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோய்கள் அதிகரித்து வருவதாக, சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.இதுவரை காலமும் இந்நோய்கள் வயதானவர்கள் மத்தியிலேயே அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் தற்போது சிறுவர்கள் மத்தியிலும் இந்த நோய் அதிகரித்து வருவதாகவும் சிறுவர் நோய் தொடர்பான நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்..... Read more »
மரணத்தின் பின்னர் என்ன நடக்கும் என்பதுதான் அனைவரினமும் பெரிய கேள்வி. அந்த வகையில் இறந்தவரின் மூளையில் இருந்து நினைவுகளை மீட்டெடுக்க முடியுமா? அதன்படி, நவீன நரம்பியல் ஆராய்ச்சிகள் ஹிப்போகாம்பஸ் எனப்படும் பகுதியானது குறுகிய மற்றும் நீண்ட கால நினைவுகளை உருவாக்குகின்றன என்று கூறப்படுகிறது. இந்த... Read more »
அமீரக மருத்துவ நிபுணர்கள் கூறிய விளக்கங்களின் தொகுப்பு பின்வருமாறு; உலகில் பெரும்பாலான உயிரினங்களின் இயல்பான வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் மிக சிறிய அளவில் தேவைப்படும் அத்தியாவசியமான நுண்ணூட்டச்சத்து விட்டமின் ஆகும். விட்டமின்களின் தேவை பெரும்பாலும் உண்ணும் உணவின் மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. உடலுக்கு தேவையான அளவை... Read more »
கடந்த ஐந்து மாதங்களில் 60 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) தெரிவித்துள்ளது. NMRA இன் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சவீன் செமகே, இந்த நிறுவனங்களில் தகுதியான மருந்தாளர் இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று விளக்கினார். Read more »

