திருமலையில் இரண்டு இந்து ஆலயங்கள் உடைப்பு!

நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடம்போடை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் மூல விக்கிரகம் உடைக்கப் பட்டுள்ளதாக நிர்வாக சபையினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை – நிலாவெளி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை பூசை நிகழ்வுகள் நிறைவு பெற்று ஆலயத்தை பூட்டிவிட்டுச் சென்று... Read more »

சம்பூரில் பாலியல் துஷ்பிரயோகம்- பூசாரிக்கு 30 வருட கடூழிய சிறை!

சம்பூரில் பாலியல் துஷ்பிரயோகம்- பூசாரிக்கு 30 வருட கடூழிய சிறை! திருகோணமலை சம்பூர் பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த எதிரியான பூசாரிக்கு 30 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல்... Read more »
Ad Widget

கௌரவிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கம்! 

கௌரவிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கம்! இலங்கை சாரணர் சங்கம் நீண்டகாலம் சேவையாற்றிய சாரணர் தலைவர்களுக்கும் சாரணர் சங்க உறுப்பினர்களுக்கும் விருது வழங்கி கௌரவித்தது. 2024.12.07ம் திகதி அலரிமாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம மந்திரி கலாநிதி ஹருணி அமரசூரியா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.... Read more »

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜே.எஸ்.அருள்ராஜ்

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் திரு.ஜெயந்தலால் ரத்னசேகர இன்று (09) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் வைத்து நியமித்தார். Read more »

வடக்கு கிழக்கு மக்களுக்கு வாரி வழங்கும் சீனா!

கிழக்கு மாகாண மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக 08 மில்லியன் ரூபாய் நிதியை நன்கொடையாக சீனத் தூதுவர் வழங்கி வைத்தார். அத்தோடு, மாகாண அபிவிருத்திக்குத் தேவையான சகல உதவிகளையும் சீன அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் எனவும் சீனத் தூதுவர் கூறினார். கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர்... Read more »

இலங்கை தமிழ் அரசுக் கட்சி திருகோணமலை உட்பட 5 மாவட்டங்களில் வேட்பு மனுத் தாக்கல்

தமிழ் அரசுக் கட்சி திருகோணமலை உட்பட 5 மாவட்டங்களில் 9ம் திகதி தினம் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். நவம்பர் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 5 மாவட்டங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி மற்றும்... Read more »

காத்தான்குடி பாடசாலை மாணவிகள் திருமலை ஹோட்டலில் துஷ்பிரயோகம்: இருவர் கைது!

காத்தான்குடி பாடசாலை மாணவிகள் திருமலை ஹோட்டலில் துஷ்பிரயோகம்: இருவர் கைது! பெற்றோர்களின் தொல்லை தாங்க முடியாது கொழும்பு சென்று வாழ வேண்டும் என வீட்டை விட்டு வெளியேறிய நண்பிகளான 14 வயதுடைய இரு சிறுமிகளை கொழும்பு செல்லும் ரயிலில் ஏற்றிவிடுவதாக திருகோணமலையில் அமைந்துள்ள ஹோட்டல்... Read more »

திருகோணமலை தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகின..

இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள்வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 5480 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 3630... Read more »

திருகோணமலை மாவட்ட நீதிபதி பதவி இடைநிறுத்தம்

திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக, நீதிபதி ஜனாப் ஃபயாஸ் ரசாக் (Fayas Rasak) அவர்களும், பிரதம நீதிவான் நீதிமன்ற நீதிவானாக நீதிவான் ஜீவராணி கருப்பையா அவர்களும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.... Read more »

திருகோணமலை காட்டுக்குள் நடந்த கொடூரம்

திருகோணமலை – பம்மதவாச்சி காட்டுப் பகுதியில் கெப் வாகனத்திற்குள் எரியூட்டப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் திருகோணமலை -அலஸ்தோட்டம் பகுதியைச்சேர்ந்த 42 வயதான வியாபாரி ஒருவர் என ஆரம்ப கட்ட விசாரணையில் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த 12ம்... Read more »