மாவடிப்பள்ளி அனர்த்தம்; பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கை!

அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு மாவடிபள்ளியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உழவு இயந்திரம் கவிழ்ந்த சம்பவத்தில் 5 பாடசாலை மாணவர்கள் மீட்கப்பட்டதுடன் மேலும் பலரைக் காணவில்லை என அறிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கை கீழே உள்ளது Read more »

வெள்ளத்தில் சிக்கியவர்கள் இயந்திரப் படகில் மீட்பு

மட்டக்களம்பு மாவட்டம் கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்கஉ உட்பட்ட கிடச்சிமடு வயல் பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இன்று (26) பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகம், ஓட்டமாவடி பிரதேச சபை, கல்குடா டைவர்ஸ், அனர்த்த அவசர... Read more »
Ad Widget

வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்த கல்முனை மாநகர சபை தீவிர நடவடிக்கை.!

மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் களத்தில்.! பலத்த மழை காரணமாக கல்முனை மாநகர பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான அனர்த்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில்... Read more »

கல்முனை மாநகர பிரதேசங்களில் அனர்த்தங்களை கட்டுப்படுத்த விஷேட குழு.!

மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவசர நடவடிக்கை.! வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காலநிலை சீர்கேடு காரணமாக ஏற்படவுள்ள அபாய நிலைமை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்கும் பொது மக்களை பாதுகாப்பதற்கும் மீட்புப்... Read more »

மின்சார சபைக்கு எதிராக பிரதேச மக்கள் போராட்டம் !

மின்சார சபைக்கு எதிராக பிரதேச மக்கள் போராட்டம் ! வாகரை பகுதியில் மின்சாரசபையின் அசமந்தப் போக்குக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக் கிழமை (22) மக்கள் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வாகரை பிரதேச செயலக பிரிவில் உள்ள... Read more »

வடக்கு கிழக்கு மக்களுக்கு வாரி வழங்கும் சீனா!

கிழக்கு மாகாண மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக 08 மில்லியன் ரூபாய் நிதியை நன்கொடையாக சீனத் தூதுவர் வழங்கி வைத்தார். அத்தோடு, மாகாண அபிவிருத்திக்குத் தேவையான சகல உதவிகளையும் சீன அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் எனவும் சீனத் தூதுவர் கூறினார். கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர்... Read more »

புலிகளின் முக்கிய தளபதிகள் பாவித்த துப்பாக்கியுடன் இராணுவ சிப்பாய் கைது!

புலிகளின் முக்கிய தளபதிகள் பாவித்த கைத்துப்பாக்கி மற்றும் 143  தோட்டாக்களுடன்  கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரரிடம்  மேலதிக விசாரணைகள் பல கோணங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அம்பாறை வாவின்ன பரகஹகலே பகுதியில் வைத்து கடந்த 17.11.2024 அன்று மாலை கைது செய்யப்பட்ட நபர் பின்னர் இகினியாகல... Read more »

மட்டக்களப்பில் திசைகாட்டியின் தோல்விக்கு சாணக்கியன் காரணமா?

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தடுக்கக்கூடிய ஒரே மாவட்டமாக மட்டக்களப்பு மாறியுள்ளது. இலங்கையில் உள்ள 22 தொகுதிகளில் NPP தோல்வியடைந்த ஒரே மாவட்டமாக மட்டக்களப்பு ஆனது, மேலும் இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 96,000 க்கும் அதிகமான வாக்குகளோடு 5ல்... Read more »

கல்முனையில் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு இருப்பது கவலையாக இருக்கின்றது : ரஹ்மத் மன்சூர்!

கல்முனையில் வளர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் இன்று தோற்கடிக்கப் பட்டிருக்கிறது அதேபோன்று இந்த கல்முனையில் சிலரை தூண்டிவிட்டு வெடிகளை போட்டு வெடிக்க வைத்த அரசியல்வாதியை நினைத்தால் மிகவும் கவலையாக இருக்கிறது. அரசியல் என்றால் ஒரு பக்குவம் இருக்க வேண்டும் நாங்கள் எமது மேடைகளில் எவரையும் தாக்கி... Read more »

லொறியொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி ஒருவர் பலி..!

ஓட்டமாவடியில் லொறியொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்றுள்ளது. ஓட்டமாவடி அக்கர் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த நபரே உயிரிழந்தவர் ஆவார். இவர் தான் பணிபுரியும் ரிதிதென்ன எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு மோட்டார்... Read more »