மட்டக்களப்பில் ஒரே கருவில் நான்கு குழந்தைகளை இயற்கை முறையில் பெற்ற பெண்

மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள சம்பவம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி என்னும் தாயே இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார். மருத்துவத்துறையின் வரலாற்றில் இயற்கை முறையில் இவ்வாறு... Read more »

இன்று எதுவெல்லாம் சாதனையாக மாறிவிட்டது என நினைக்கையில் சிரிப்பாகவுள்ளது..

அண்மையில் சம்மாந்துறை கல்வி வலயத்துக்கு கல்விப் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். இவரை நியமித்தது சாதனை என ஒரு அரசியல் குழுவினர் உரிமை கோருகின்றனர். எதுவெல்லாம் எமது அரசியல் வாதிகளின் சாதனையாகிவிட்டது என பார்த்தீர்களா? இவர் நியமிக்கப்படாது விட்டால், இன்னுமொருவர் நியமிக்கப்பட்டிருப்பார். இதிலென்ன சாதனை உள்ளது.... Read more »
Ad Widget

முள்ளிவாய்க்கால் கஞ்சி சம்பூரில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை

திருகோணமலை – சம்பூர், சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று பெணகள் உட்பட நால்வர் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த நால்வரின் பிணை விண்ணப்பத்தினை மோஷன் மூலம் சமர்ப்பித்ததுடன், பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை... Read more »

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம்: நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பாக நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பட்டுள்ளது. ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் வழக்கு விசாரணை இடம்பெற்ற போதே எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதிக்கு... Read more »

யாழ், மட்டக்களப்பில் இருந்து ஐரோப்பாவிற்கு கடத்தப்பட்ட குழந்தைகள்

இலங்கையின் வடக்கு – கிழக்கு பகுதிகளில் இருந்து பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் கொழும்பு – தெகிவளை பகுதியை சேர்ந்த ஒருவர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட நிலையில் கடந்த... Read more »

இறால் வளர்ப்பு திட்டம் ,இல்மனைட் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு

மட்டக்களப்பு – வாகரையில் அபிவிருத்தி எனும் போர்வையில் திட்டமிடப்படும் இறால் வளர்ப்பு திட்டம் மற்றும் இல்மனைட் தொழிற்சாலை அமையப் பெறுவதை முற்றாக தடை செய்யக்கோரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக திங்கட்கிழமை (22) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.... Read more »

பாற்பண்ணையாளர்கள் போராட்டம்: கண்டுகொள்ளாத அரசாங்கம்

மட்டக்களப்பு – மயிலத்தமடு – மாதவனை பிரதேசத்தில் சிங்கள விவசாயிகள் தமது மேய்ச்சல் நிலத்தை ஆக்கிரமித்து அரச ஆதரவுடன் மாடுகளை கொன்று குவித்தமைக்கு எதிராக பாற்பண்ணையாளர்கள் ஆரம்பித்துள்ள போராட்டம் 206ஆவது நாளாகவும் தொடர்கிறது. கடந்த 9 மாதங்களில், சட்டவிரோத விவசாயிகளால் கிட்டத்தட்ட 1,750 பசுக்கள்... Read more »

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை இனம்காட்ட முடியும்; ஈரோஸ் தலைவர்

கிழக்கு மாகாணத்தில் செயற்படும் பிள்ளையானின் குழுக்களிடம் சட்டவிரோத ஆயுதங்கள் கையிருப்பு உள்ளதாகவும், அந்த ஆயுத கையிருப்புகளை தன்னால் கண்டுபிடித்து தர முடியும் எனவும் ஈரோஸ் (ஈழப் புரட்சிகர மாணவர் ஒன்றியம்) அமைப்பின் தலைவர் ஆர். பிரபா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் செயற்படுவதாகக் கூறப்படும் அல்பதா,... Read more »

கை – கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு

மூதூர் – பஹ்ரியா நகர் கடற்பகுதியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மூதூர் -பஹ்ரியா நகரைச் சேர்ந்த... Read more »

தமிழர் பகுதி கல்முனை பிரதேச செயலகம் பறிக்கப்படுவது ஏன்? சிறிதரன் ஆதங்கம்

அம்பாறை “கல்முனை வடக்கில் 30 வருடங்களுக்கு மேலாக நடாத்திச் செல்லப்படும் பிரதேச செயலகத்தை மூடுவதற்கும் தரம் குறைப்பதற்கும் ஒரு சிலர் முயற்சித்து வருவதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆயுர்வேத சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்... Read more »