கல்முனையில் கட்டாக்காலி மாடுகள், நாய்கள் நடமாடுவதனால் போக்குவரத்திற்கு இடைஞ்சல் !

கல்முனையில் கட்டாக்காலி மாடுகள், நாய்கள் நடமாடுவதனால் போக்குவரத்திற்கு இடைஞ்சல் ! அம்பாறை கல்முனையில் அதிகளவான கட்டாக்காலி மாடுகள், நாய்கள் வீதிகளில் நடமாடுவதனால் அவ் வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.   அம்பாறை கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை பெரிய நீலாவணை... Read more »

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தப் போராட்டம் 

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தப் போராட்டம் தமது அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தித் தருமாறு கோரியும் இடநெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தியும் அம்பாறை மாவட்டம், ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தியவாறு தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில் இன்று (12) இரவு 7.30 மணியளவில்... Read more »
Ad Widget

மதரஸா மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலி மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே தடுப்புச்சுவர்

வெள்ள அனர்த்தம் இடம்பெற்று மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலி – மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே வீதியின் மருங்கில் தடுப்புச்சுவர் போன்ற தூண்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. Read more »

கிழக்கு மாகாண அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களை ஆளுனர் நியமித்தார்.

கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களை கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜயந்தலால் இரத்னசேகர மாற்றம் செய்துள்ளார். மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக கடமையாற்றிய எம்.வை.பைசால் மாகாண முதலைமைச்சின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளராக J.லியாகத் அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.... Read more »

மட்டக்களப்பு போக்குவரத்து போலீசார் விடுத்துள்ள வேண்டுகோள் !

காலநிலை மாற்றங்களின் போது வாகனச் சாரதிகள் பொதுமக்கள் மிகுந்த அவதாரத்துடன் செயல்படுமாறும் மட்டக்களப்பு போக்குவரத்து போலீசார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் கிழக்கு மாகாணத்தில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காலநிலை யில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறான... Read more »

சாய்ந்தமருது பிரதேச வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நுளம்புகள் பெருகாத வண்ணம் புகை விசிறல் நடவடிக்கை !

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே .மதன் அவர்களின் தலைமையிலான குழுவினர் நுளம்புகள் பெருகாத வண்ணம் புகை விசிறல் நடவடிக்கை களப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகிலா இஸ்ஸதீன் அவர்களின் வழிகாட்டலில் சாய்ந்தமருது பிரதேச... Read more »

போதைப்பொருளுடன் சம்மாந்துறையில் ஒருவர் கைது!

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை சம்மாந்துறை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென்னல் கிராமம் 1 பகுதியில் சம்மாந்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே சந்தேகத்துக்கிடமாக... Read more »

காரைதீவில் கடந்த ஏழுநாட்களாக தண்ணீர் இல்லை – மேலும் 2 நாட்கள் செல்லும் என தெரிவிப்பு

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பிரதான பாரிய நீர்க்குழாய் உடைத்தெறியப்பட்ட காரணத்தால் கடந்த ஏழு நாட்களாக காரைதீவுக் கிராமத்திற்கு குழாய் நீர் விநியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளது. தண்ணீரில் மிதந்த காரைதீவுக்கு தண்ணீர் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக மாவடி பள்ளியில் இணைப்பிலிருந்து குடிநீர்... Read more »

சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி!

சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி! சர்வதேச எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு ஊர்வலமொன்று நடைபெற்றது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் முரளிஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வானது இன்று காலை... Read more »

பல உயிர்களைக் காவு கொண்ட மாவடிப்பள்ளி அனர்த்த இடம் தொடர்பில் ஆராய்வு:

பல உயிர்களைக் காவு கொண்ட மாவடிப்பள்ளி அனர்த்த இடம் தொடர்பில் ஆராய்வு: உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்னம் மாவடிப்பள்ளி அனர்த்தம் இடம்பெற்ற பகுதிக்கு விஜயம் செய்து விபத்து குறித்த விசாரணைகள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இன்று (01) முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட பொலிஸ்... Read more »