மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிணக்குகளை உடனடியாக தீருங்கள்

மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிணக்குகளை உடனடியாக தீருங்கள் – மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை..!! மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று... Read more »

மட்டக்களப்பில் கிராம உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்ட கிராம உத்தியோகத்தர்கள் இன்று (30) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு காந்தி பூங்கா சதுக்கத்தில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்னர் கோறைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நாசிவன்தீவு பகுதி கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்கியவர்களை கைது செய்யக்... Read more »
Ad Widget

மட்டக்களப்பு பிரதேசத்தில், நள்ளிரவில்16 அடி முதலை மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பிரதேசத்தில், நள்ளிரவில்16 அடி முதலை மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளை வேட்டையாடி வந்த முதலையே மக்களால் இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more »

மட்டு கல்லடிப் பால சந்தை விஷமிகளால் தீக்கிரை!

கல்லடி பழைய பாலத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பப் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் பாலச்சந்தை (Bridge Market) நேற்று (27) திகதி இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நஞ்சற்ற உணவு வகைகளை விற்பனை செய்யும் ஒரு சந்தையா காணப்பட்ட இச்சந்தையில் சுமார்... Read more »

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக அஸ்மி நியமனம்!

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக அஸ்மி நியமனம்! இலங்கை நிருவாக சேவையின் மூத்த அதிகாரியான ஏ.எல்.எம்.அஸ்மி கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண திணைக்கள தலைவர்களுக்கான புதிய நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (27) திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது... Read more »

கிழக்கு மாகாண திணைக்களங்களின் புதிய தலைவர்கள் நியமனம்!

கிழக்கு மாகாண திணைக்களங்களின் புதிய தலைவர்கள் நியமனம்! கிழக்கு மாகாண திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் புதிய தலைவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர இன்று (27) நியமித்து அவர்களுக்கான கடிதத்தையும் வழங்கி வைத்தார். கிழக்கு மாகாண திணைக்களங்களில் தலைவர்களாக கடமையாற்றிய... Read more »

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80,000 ஏக்கர் விளைநிலங்கள் அடையாளம்!

மோசமான வானிலை காரணமாக கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த சுமார் 80,000 ஏக்கர் விளைநிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 2024/25 பெரும்போக நடவடிக்கையில் கடந்த நவம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்யும் பணி தற்போது வேளாண் வளர்ச்சித் துறையின் உதவியுடன்... Read more »

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைப்பு !

கிழக்கு மாகாண அரச ஆசிரியர் சேவைக்கு 2024ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்டமாக 52 ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் இன்று வியாழக்கிழமை (26) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்... Read more »

9 குடும்பங்கள் உரிமை கோரிய சுனாமி பேபிக்கு 20 வயது

2004இல் இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட சுனாமி பேரழிவில் இருந்து உயிர் பிழைத்து, நீதிமன்றப் போராட்டத்திற்குப் பிறகு பெற்றோருடன் இணைந்த அந்த குழந்தை, தற்போது உயர் கல்விக் கனவில் உள்ள 20 வயது இளைஞனாவார் ‘பேபி 81’ என அழைக்கப்பட்ட இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேரந்த... Read more »

மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறிய குற்றங்களுக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் தண்டனை பெற்றவர்களுக்கு நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியினால் வழங்கப்படுகின்ற பொது மன்னிப்பின் அடிப்படையில் குறித்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.... Read more »