மட்டக்களப்பில் தொல்லியல் அறிவிப்புப் பலகைகள் அகற்றம்: விசாரணைகள் தீவிரம்

மட்டக்களப்பில் தொல்லியல் அறிவிப்புப் பலகைகள் அகற்றம்: விசாரணைகள் தீவிரம் ​மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறுவப்பட்டிருந்த தொல்லியல் அறிவிப்புப் பலகைகள் அகற்றப்பட்டமை தொடர்பில், வாழைச்சேனை பிரதேச சபையின் தலைவர் உட்பட ஆறு சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. ​சந்தேகநபர்கள் அப்பகுதியிலிருந்து... Read more »

அம்பிளாந்துறையில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு..!

அம்பிளாந்துறையில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு..! மட்டக்களப்பு – அம்பிளாந்துறை கிராமத்தில் இன்றைய தினம் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. முன்னாள் போராளி குகதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பிளாந்துறை கிராமத்தைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.   மாவீரர்களின் பெற்றோர்கள் மலர்... Read more »
Ad Widget

மட்டக்களப்பில் தொல்லியல் வழிகாட்டிப் பலகைகள் அகற்றம்: உடனடி விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு

மட்டக்களப்பில் தொல்லியல் வழிகாட்டிப் பலகைகள் அகற்றம்: உடனடி விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு ​​மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொல்லியல் இடங்களுக்குச் செல்லும் வழிகாட்டிப் பலகைகள் சில அகற்றப்பட்டமைத் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி... Read more »

தனியாருக்கு கடற்கரை காணிகளை விற்காதே..! மூதூரில் மக்கள் போராட்டம்

தனியாருக்கு கடற்கரை காணிகளை விற்காதே..! மூதூரில் மக்கள் போராட்டம் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீனவர்கள் தங்களின் கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்றதைக் கண்டித்தும் அவற்றை மீட்டுத் தருமாறு கோரியும் இன்று (24) காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேசத்தைச்... Read more »

பாதசாரி கடவையில் வீதியை கடந்தவர் விபத்தில் பலி..!

பாதசாரி கடவையில் வீதியை கடந்தவர் விபத்தில் பலி..! பொலன்னறுவை, ஹபரணை – மட்டக்களப்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மட்டக்களப்பு வீதியில் உள்ள பாதசாரி கடவையொன்றில் வீதியை கடந்த பாதசாரி ஒருவர் மீது, வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக... Read more »

கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு ஒரு நீதியும் காலி மாவட்ட ஊழியர்களுக்கு ஒரு நீதியும் ஏற்றுக்கொள்ள முடியாது..!

கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு ஒரு நீதியும் காலி மாவட்ட ஊழியர்களுக்கு ஒரு நீதியும் ஏற்றுக்கொள்ள முடியாது..! பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் தெரிவிப்பு இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் புல்மோட்டை நிலையத்தில் நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு ஒரு நீதியும் காலி மாவட்டத்தில் இருந்து... Read more »

வெல்லாவெளியில் பதற்றம்: தொல்லியல் திணைக்கள அதிகாரிகளைத் துரத்தியடித்த மக்கள்!

வெல்லாவெளியில் பதற்றம்: தொல்லியல் திணைக்கள அதிகாரிகளைத் துரத்தியடித்த மக்கள்! மட்டக்களப்பு, வெல்லாவெளி – கண்ணபுரம் பகுதியில் தொல்லியல் பிரதேசமாக அடையாளப்படுத்தி பெயர்ப்பலகை நட வந்த அதிகாரிகளை, பிரதேச சபை தவிசாளர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தடுத்து நிறுத்தித் திருப்பியனுப்பிய சம்பவம் இன்று (21) இடம்பெற்றுள்ளது.... Read more »

வெள்ள நீர் பெருகியதனால் மட்டக்களப்பின் சில பகுதிகளில் போக்குவரத்தில் தடங்கல்..!

வெள்ள நீர் பெருகியதனால் மட்டக்களப்பின் சில பகுதிகளில் போக்குவரத்தில் தடங்கல்..! மட்டக்களப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த மழையினால் வெள்ள நீர் பெருக்கெடுத்ததனால் ஆறுகள் பெருக்கெடுத்து காணப்படுவதனால் ஆற்றை அண்டிய சில பகுதிகளில் காணப்படும் வீதிகளுக்கு குறுக்கே வெள்ள நீர் பாய்வதனால் பொதுமக்களது... Read more »

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் 40 ஆண்டுகள் கடூழிய சிறைதண்டனை விதிப்பு.!!

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் 40 ஆண்டுகள் கடூழிய சிறைதண்டனை விதிப்பு.!! தமது சொந்த மருமகளான 12 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய எதிரியான மாமாவுக்கு 40 ஆண்டுகள் கடூழிய #சிறைத்தண்டனை 21.11.2025ஆம் திகதி #மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் தீர்ப்பளித்துள்ளார். குறித்த... Read more »

அரசியல் இலாபம் தேடும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்..!

கல்முனை பிரதேச செயலகம், கல்முனை உப – பிரதேச செயலகங்களைச் சொல்லி அரசியல் இலாபம் தேடும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்..! பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை. கல்முனைப்... Read more »