அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி சந்தேக நபராக அடையாளம்..! வாக்குமூலம் பெற்று பிராதைத் தாக்கல் செய்யுமாறு கட்டளை. பிரசித்த நொத்தாரிசு ஒருவருக்கு கையடக்க தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் புரிந்து அவரது கடமையைப் புரியவிடாது இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ள... Read more »
கிழக்கு மாகாணத்தில் வைத்தியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்! கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் தொடங்கிய வேலைநிறுத்தம் இன்று (22) பிற்பகல் 2:00 மணிக்கு மீளப் பெறப்பட்டதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. அதன்படி, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வழக்கமான... Read more »
மட்டு மாவடிவேம்பில் விபத்து..! மாவடிவேம்பு பிரதான வீதியில் ஒரே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றுடன் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் முச்சக்கரவண்டி சாரதியும் பலத்தகாயத்துக்குள்ளானர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட பின் மேலதிக சிகிச்சைக்காக மட்டு... Read more »
கிழக்கில் அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்..! கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்று (19.01.2026) முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நிலவும் நிர்வாகச் சிக்கல்களுக்கு இதுவரை உரிய... Read more »
போக்குவரத்து பொலிஸாரினால் தாக்கப்பட்ட இளைஞர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது. நேற்றிரவு குருக்கள்மடம் முருகன் ஆலய வீதியில் சென்ற இளைஞர்கள் மீது... Read more »
காத்தான்குடி வாவியில் கரை ஒதுங்கிய இராட்சத முதலை..! காத்தான்குடி வாவியில், சுமார் 12 அடி நீளமான இராட்சத முதலையொன்று இறந்த நிலையில் நேற்று (14) இரவு கரை ஒதுங்கியுள்ளது. குறித்த வாவியில் கடந்த 15 நாட்களுக்குள் முதலை ஒன்று சடலமாக மீட்கப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம்... Read more »
இறக்காமம் பிரதான வீதி மக்கள் வங்கிக்கு அருகில் விபத்து.!! இறக்காமம் அம்பாறை பிரதான வீதியில் இன்று11 காலை முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டு வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக... Read more »
வீட்டைத் திருத்தும்போது அதிர்ச்சி; கூரைக்குள் தோட்டாக்கள்..! அம்பாறை மாவட்டம், பாணமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியிலுள்ள வீடொன்றைப் பழுதுபார்க்கும் போது, கூரை ஓடுகளுக்குக் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5.56 x 45mm ரகத்தைச் சேர்ந்த 118 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டு, இன்று பாணமை பொலிஸ் நிலையத்தில்... Read more »
மரக்கறி வியாபாரியிடம் போலி ,5000 ரூபா வழங்கி மோசடி; நபர் தப்பியோட்டம்..! மட்டக்களப்பு, பார் வீதியில் மரக்கறி வியாபாரி ஒருவரிடம் போலி 5,000 ரூபா தாளைக் கொடுத்து மோசடி செய்த நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வீதியின் ஓரத்தில்... Read more »
மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான உயர் மட்ட கலந்துரையாடல்..! மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான உயர் மட்ட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளிஸ்வரன் தலைமையில் மாவட்ட தொற்றா நோய் தடுப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ருதேசன் ஏற்பாட்டில் பிராத்திய... Read more »

