மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரஜா சக்தி தேசிய வறுமை ஒழிப்புத்திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரஜா சக்தி தேசிய வறுமை ஒழிப்புத்திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி..! மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரஜா சக்தி (சமூக சக்தி) தேசிய திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய... Read more »

இஸ்ரேலியர்களால் கிழக்கு மாகாணத்திற்கு அச்சுறுத்தல்

இஸ்ரேலியர்களால் கிழக்கு மாகாணத்திற்கு அச்சுறுத்தல் : பொத்துவில் தவிசாளர் களத்தில் இறங்கி சட்டவிரோத செயல்களை தடுக்க வேண்டும் – எச்.எம்.எம். ஹரீஸ் அறிவிப்பு சுற்றுலா தேவைக்காக யூதர்கள் அருகம்பைக்கு படை எடுக்கவில்லை. இந்த நாட்டு முஸ்லிம்களை கருவறுப்பதற்கு ஒரு தளமாக அருகம்பையை பாவிக்கப் போகின்றார்கள்.... Read more »
Ad Widget

மட்டக்களப்பில் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு 30 மில்லியன் பெறுமதியான சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு..!

மட்டக்களப்பில் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு 30 மில்லியன் பெறுமதியான சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு..! மட்டக்களப்பில் சுய தொழிலில் ஈடுபடும் தேவைப்பாடுடைய முயற்சியாளர்களுக்கு 30 மில்லியன் பெறுமதியான சுய தொழில் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா... Read more »

மட்டக்களப்பில் மின்னல் தாக்கம்.!

மட்டக்களப்பில் மின்னல் தாக்கம்.! மட்டக்களப்பில் மழையுடனான வானிலை ஆரம்பித்துள்ள நிலையில் இன்று (17.09.2025)ஆம் திகதி பிற்பகல் 4 மணியளவில் மகிழவட்டவான் கிராமத்தில் மின்னல் தாக்கம் ஏற்பட்டது. பலத்த இடியுடனான மின்னல் ஏற்ப்பட்டு வளவு ஒன்றிலிருந்த வேம்பு மரத்தில் மின்னல் தாக்கியதுடன் அருகே இருந்த வீட்டில்... Read more »

தகவல் தொழில்நுட்ப கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைப்பு..!

தகவல் தொழில்நுட்ப கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைப்பு..! தகவல் தொழில்நுட்ப கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் வழங்கிவைத்தார். சைல்ட் அக்சன் லங்கா (Chaild Action Lanka) முகாமையாளர்... Read more »

தியாக தீபம் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அம்பாறையில் ஆரம்பம்..!

தியாக தீபம் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அம்பாறையில் ஆரம்பம்..! 15-09-2025 Read more »

வீரமுனை வளைவு பிணக்கு 09.01.2026 அன்றுவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது..!

வீரமுனை வளைவு பிணக்கு 09.01.2026 அன்றுவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது..! சமூக பொறுப்பினை கருத்தில் கொள்ள வேண்டும் என இரு தரப்பினருக்கும் நீதவான் நீதிமன்றம் அறிவுறுத்தல் வீரமுனை வளைவு பிணக்கு தொடர்பில் இன்று பிரதேச சபை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அவர்களும் பிரதிவாதிகளான ஆலய... Read more »

தியாகி தீபம் திலீபனின் நினைவு ஊர்திக்கு காரைதீவில் முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் தலைமையில் அஞ்சலி ஏற்பாடுகள்..!

தியாகி தீபம் திலீபனின் நினைவு ஊர்திக்கு காரைதீவில் முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் தலைமையில் அஞ்சலி ஏற்பாடுகள்..! தியாகி திலீபனின் நினைவேந்தல் அனுஸ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணமானது இன்றைய தினம் திருக்கோவில் பிரதேசத்தில்... Read more »

மயிலத்தமடுவில் 730 நாட்களை கடந்து அறவழிபோராட்டம்..!

மயிலத்தமடுவில் 730 நாட்களை கடந்து அறவழிபோராட்டம்..! 15.09.2025 மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கோரிய தொடர் போராட்டத்தின் 2 வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (15) சித்தாண்டியில் பண்ணையாளர்களின் போராட்டம்... Read more »

அம்பாறையில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான கூட்டம்..!

அம்பாறையில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான கூட்டம்..! இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் இன்று (14.09.2025) ஞாயிற்றுக்கிழமை காலை ஆலையடிவேம்பில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவிகே.சிவஞானம் பதில் செயலாளர் எம்ஏ.சுமந்திரன் மற்றும்... Read more »