முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உற்பத்தித்திறன் விருத்தியினை மேம்படுத்தும் செயலமர்வு..! தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான உற்பத்தித்திறன் விருதினை இலக்காக கொண்டு, முல்லைத்தீவு மாவட்ட செயலக மற்றும் அதனோடிணைந்த பிரதேச செயலகங்களினை சேர்ந்த பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ குழுவை சேர்ந்த... Read more »
2026ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று(01-01-2026) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. தொடர்ந்து வருடத்திற்கான முதல்நாள் கடமைகளை ஆரம்பிக்கும் அரச சேவை சத்தியப்பிரமாண நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது புதிய ஆண்டினை வரவேற்று... Read more »
கொக்காவில் சந்திக்குச் முன்பாக விபத்து.. முல்லைத்தீவு மாவட்டம் A9 வீதியில் கொக்காவில் சந்திக்கும் முன்பாக இன்று 29 இடம்பெற்ற விபத்து சம்பவம் அதிக வேகம் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. வாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அதில்... Read more »
முல்லைத்தீவில் வைத்தியசாலையை முற்றுகையிட்டு போராட்டம்..! முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியை சேர்ந்த குகநேசன் டினோஜா என்னும் சிறுமி அண்மையில் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருந்தார். இந்நிலையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி இன்றைய தினம் திங்கட்கிழமை முல்லைத்தீவு... Read more »
முல்லைத்தீவு மாணவியின் இறுதி ஊர்வலத்தில் மாணவியின் உடலைச் சுமந்து சென்ற சக தோழிகள்..! கடந்த ஞாயிற்றுக்கிழமை (21.12.2025) முல்லைத்தீவு சிலாவத்தைப் பகுதியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி உணவு உண்ட நிலையில் ஒவ்வாமை ஏற்பட்ட நிலையில் மாஞ்சோலைப் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தைகளுக்கான பிரிவு வைத்தியர்... Read more »
முல்லைத்தீவு – கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்து அத்துமீறி குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி வழங்குவதற்கு எடுக்கப்படுகின்ற முயற்சிக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின்... Read more »
முல்லைத்தீவு, சாலைக் கடற்கரைப் பகுதியில் கடத்துவதற்குத் தயாராக இருந்த சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளைக் கடற்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நேற்று (17) மீட்டுள்ளனர். முல்லைத்தீவு – சாலைக் கடற்கரை ஊடாகக் கஞ்சா கடத்தப்படவுள்ளதாகக் கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து,... Read more »
புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டிய அறுவர் கைது..! புதுக்குடியிருப்பு – தேவிபுரம் பிரதேசத்தில் புதையல் தேடும் நோக்கில் காணியொன்றில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த நான்கு சந்தேக நபர்களும், இரண்டு பெண் சந்தேக நபர்களும் அகழ்வு உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம்... Read more »
முத்தையங்கட்டுகுளம் தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை..! அரசாங்க அதிபர் – அ.உமாமகேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம்(14.12.2025) முத்தையன்கட்டு குளத்தின் நிலமைகளை நேரடியாக கண்காணித்தனர். இதன்போது தற்போது முத்தயன்கட்டுகுளம் உடைப்பெடுக்கும் அபாயம் என்ற செய்தி பொய்... Read more »
கரைத்துரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சின்னராசா யோகேஸ்வரன் தனது பதவியை இராஜினாமா செய்திருப்பது உள்ளூராட்சி நிர்வாகத்திலும் அரசியல் வட்டாரங்களிலும் குறிப்பிடத்தகுந்த விவாதத்தை உருவாக்கியுள்ளது. கடந்த மாதம் 23 ஆம் திகதி, அவர் மதுபோதையில் பொதுவெளியில் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்ட சம்பவம் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பையும்... Read more »

