மாங்குளம் மத்திய பேருந்து நிலையத்தை இயக்குவது தொடர்பில் களப்பயணமும் கலந்துரையாடலும்..!

மாங்குளம் மத்திய பேருந்து நிலையத்தை இயக்குவது தொடர்பில் களப்பயணமும் கலந்துரையாடலும்..! மாங்குளம் நகரில் அமைக்கப்பட்டுள்ள மத்திய பேருந்து நிலையத்தை செயற்படுத்துவது தொடர்பில் ஆராயும் களப்பயணமும் கலந்துரையாடலும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று புதன்கிழமை (24.09.2025) நடைபெற்றது.   மத்திய... Read more »

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நவராத்திரி பூஜை வழிபாடுகள் ஆரம்பம்..!

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நவராத்திரி பூஜை வழிபாடுகள் ஆரம்பம்..! வருடா வருடம் இந்துக்களால் அனுஸ்டிக்கப்படும் முக்கியமான விரதங்களில் ஒன்றாக நவராத்திரி விரதம் விளங்குகின்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று(22) காலை நவதானிய பூரண கும்பம் வைத்தலுடன் நவராத்திரி பூஜை வழிபாடு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நவராத்திரி... Read more »
Ad Widget

தமிழர்பிரதேசத்தில் பெரும் துயரை ஏன்படுத்திய குடும்பஸ்தரின் மரணம்..!

தமிழர்பிரதேசத்தில் பெரும் துயரை ஏன்படுத்திய குடும்பஸ்தரின் மரணம்..! முல்லைத்தீவு – உடையார்கட்டு பகுதியில் வெள்ளப்பள்ளம் சந்தியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் குரவில் பகுதியினை சேர்ந்த 26 வயது குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   இந்த சம்பவம் நேற்று (20) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.... Read more »

“அலுவலக நடத்தை ” தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு..!

“அலுவலக நடத்தை ” தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு..! முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் மென் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட பயிற்சி அலகின் ஏற்பாட்டில் “அலுவலக நடத்தை (Office Behavior )” எனும் தலைப்பிலான பயிற்சி நிகழ்ச்சியானது இன்றைய... Read more »

தமிழர் பகுதியில் 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்..! இரு இளைஞர்கள் கைது

தமிழர் பகுதியில் 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்..! இரு இளைஞர்கள் கைது முல்லைத்தீவு – உடையார்கட்டு பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 9ஆம் திகதி உடையார் கட்டு பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமி... Read more »

முல்லைத்தீவில் புதிய கலங்கரை விளக்கம் அமைக்கப்படும்: அமைச்சர்கள் உறுதி

முல்லைத்தீவில் புதிய கலங்கரை விளக்கம் அமைக்கப்படும்: அமைச்சர்கள் உறுதி ​மீன்பிடி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோர் முல்லைத்தீவில் விரைவில் கலங்கரை விளக்கம் அமைக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். ​நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கடற்றொழில் அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போது,... Read more »

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு..!

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு..! வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களால் இன்று நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட காலம் பூர்த்தியாவதனை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க... Read more »

‘கற்பகத்தரு வளம்’ என்னும் தொனிப்பொருளில் உலக தெங்கு தின கொண்டாட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸ நாயக்க தலைமையில் புதுக்குடியிருப்பில் ஆரம்பம்..!

‘கற்பகத்தரு வளம்’ என்னும் தொனிப்பொருளில் உலக தெங்கு தின கொண்டாட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸ நாயக்க தலைமையில் புதுக்குடியிருப்பில் ஆரம்பம்..! முல்லைத்தீவு மாவட்டத்தினை உள்ளடக்கி வடக்கு தெங்கு முக்கோண வலயத்தினை உருவாக்கும் அங்குரார்ப்பண நிகழ்வானது இன்றைய தினம்(02.09.2025) முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கந்தசுவாமி ஆலய... Read more »

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுடன் கடற்றொழில் அமைச்சர் விசேட சந்திப்பு..!

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுடன் கடற்றொழில் அமைச்சர் விசேட சந்திப்பு..! முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்றைய தினம்(29.08.2025) பி.ப 3.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.   முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் பல்வேறு... Read more »

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்..!

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்..! முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம்  (29.08.2025) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 2.00 மணிக்கு நிறைவடைந்தது. மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையிலும்,... Read more »