முல்லைத்தீவு வெள்ளப் பணிக்குச் சென்ற ஐந்து கடற்படையினர் மாயம்

முல்லைத்தீவு வெள்ளப் பணிக்குச் சென்ற ஐந்து கடற்படையினர் மாயம் ​வெத்திலைகேனி கடற்படைத் தளத்துடன் இணைந்த சலாய் கடற்படை துணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட ஐந்து இலங்கை கடற்படை வீரர்கள், வெள்ள நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் கடற்படை துணைப் பிரிவை நோக்கிப் பாயும் நீரைத்... Read more »

முல்லைத்தீவு நிலவரம்..!

முல்லைத்தீவு நிலவரம்..! ஊடகவியலாளர் Mathi Suddy பதிவில் இருந்து முல்லைத்தீவில் மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதனால் மாத்திரமே அங்கு பிரசினைகள் இருப்பதாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தோம். அங்கு தற்போது படிப்படியாக மின்சாரம் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. முல்லை நகரில் மின்சாரம்... Read more »
Ad Widget

முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களை நினைவு கூர்ந்தனர்..!

முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களை நினைவு கூர்ந்தனர்..! முல்லைத்தீவு கடற்கரையில் மாவீரர்களினை நினைவு கூர்ந்து ஈகைச்சுடர் ஏற்றிஅஞ்சலி செலுத்தி மாவீரர் எழுச்சி வாரம் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது மாவீரர்களின் உரித்துடையோர்கள், ஏற்பாட்டு குழுவினர், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலியினை... Read more »

முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலாளர் மாநாடு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது..!

முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலாளர் மாநாடு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது..! மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகத்தின் மூலம் மக்களிற்கு வினைத்திறனுடய சேவையை வழங்குவதனை இலக்காக் கொண்டு 2025 ஆம் ஆண்டுக்கான 11 ஆவது (இரண்டாவது சுற்றின் ஐந்தாவது) முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதேச செயலாளர்... Read more »

முல்லைத்தீவில் அனுமதியின்றி செயற்ப்பட்ட யோகட் தொழிற்சாலைக்கு சீல்..! 

முல்லைத்தீவில் அனுமதியின்றி செயற்ப்பட்ட யோகட் தொழிற்சாலைக்கு சீல்..! உடையார்கட்டு பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த யோகட் உற்பத்தி தொழிற்சாலைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் அடிப்படையில் நீதிமன்றம் இன்று (14.11.2025) 25,000 ரூபா தண்டம் வழங்கியுள்ளது. புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட... Read more »

தமிழர் பிரதேசத்தில் வீடொன்றில் பயங்கரம் ; CCTV காட்சியால் வெளிநாட்டில் வாழும் மகனுக்கு அதிர்ச்சி..!

முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் கணவன் கோடாரியால் மனைவியை தாக்கிவிட்டு, கிணற்றில் குதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் வசித்து வந்த மகன் ஒருவர் CCTV காணொளி மூலமாக சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்து , உடனடியாக உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸாருக்கு தகவல்... Read more »

முல்லைத்தீவில் மாணவிகளுடன் அத்துமீறல் – ஆசிரியர் பணிநீக்கம் !

முல்லைத்தீவில் மாணவிகளுடன் அத்துமீறல் – ஆசிரியர் பணிநீக்கம் ! முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (04) பணிநீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த ஆசிரியர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர்... Read more »

புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை..!

புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை..! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள், பீப்பாய்கள் என்பன இன்றைய தினம் (05) கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய... Read more »

குமுழமுனை விவசாயிகளின் பிரச்சினையை கேட்டறிந்துகொண்ட விவசாயம் மற்றும் கால்நடை அமைச்சர்..!

குமுழமுனை விவசாயிகளின் பிரச்சினையை கேட்டறிந்துகொண்ட விவசாயம் மற்றும் கால்நடை அமைச்சர்..! முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனைக் கிராமத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்க்கொண்ட விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் கௌரவ நாமல் கருணாரட்ண விவசாய அமைப்புக்கள் மற்றும் விவசாயிகளுடன் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார்.  ... Read more »

புதுக்குடியிருப்பு பிரதேச பண்பாட்டு கலாசாரப் பெருவிழா..!

புதுக்குடியிருப்பு பிரதேச பண்பாட்டு கலாசாரப் பெருவிழா..! முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச பண்பாட்டு கலாசாரப் பெருவிழா இன்றைய தினம் காலை 9.00 மணிக்கு புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் கலாசார அடையாளங்களை தாங்கிய 40 ஊர்திப் பவனிகளுடன் சிறப்பாக நடைபெற்றது. குறித்த நிகழ்வானது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்... Read more »