தலைமன்னார் காற்றாலை மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிராக 27வது நாளாக தொடர் போராட்டம்

தலைமன்னார் காற்றாலை மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிராக 27வது நாளாக தொடர் போராட்டம் ​தலைமன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைப்பதற்கும், கனிம மணல் அகழ்வு செய்வதற்கும் எதிராக தொடர் போராட்டம் இன்று 27ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு... Read more »

மன்னாரில் 26ஆவது நாட்களாக தொடரும் போராட்டம்..!

மன்னாரில் 26ஆவது நாட்களாக தொடரும் போராட்டம்..! மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் வியாழன் (28) 26 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த... Read more »
Ad Widget

மன்னாரில் 15 நாளாகத் தொடரும் போராட்டம்..!

மன்னாரில் 15 நாளாகத் தொடரும் போராட்டம்..! மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (17) 15 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மன்னார் மக்கள்... Read more »

மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா வெஸ்பர் ஆராதனை வழிபாடு..!

மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா வெஸ்பர் ஆராதனை வழிபாடு..! 14.08.2025 Read more »

மன்னார் காற்றாலை திட்டம் ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு..!

மன்னார் காற்றாலை திட்டம் ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு..! மன்னார் காற்றாலை செயற்திட்டம் குறித்து அப்பிரதேச மக்கள் காட்டும் பலத்த எதிர்ப்பை முன்னிட்டு அத்திட்டம் ஒருமாத காலத்திற்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட தேசிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்கள் (NPP) மன்னார் காற்றாலை மற்றும் கனிய... Read more »

காற்றாலை, கனிய மணல் அகழ்வு திட்டங்களுக்கு எதிராக மன்னாரில் 10-வது நாளாக தொடர் போராட்டம்..!

மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு திட்டங்களை உடனடியாக நிறுத்தக் கோரி, மன்னார் மாவட்ட மக்கள், பொது அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்தி வரும் போராட்டம் செவ்வாய்க்கிழமை (12) 10-வது நாளாகத் தொடர்கிறது. இப்போராட்டத்தில் மன்னார்... Read more »

மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு தற்காலிகத் தடை – அமைச்சரின் தலைமையில் முடிவெடுக்கப்பட்டது

மன்னார் காற்றாலை மின் அபிவிருத்தித் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மின்சார அமைச்சர் அருண கருணாதிலக தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (ஆகஸ்ட் 7) நடைபெற்ற விசேட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மன்னார் பிராந்தியத்தில் உள்ள காற்றாலை மின் திட்டம் மற்றும் இல்மனைட் கனிம... Read more »

இல்மனைட் கனிம மணல் சுரண்டலுக்கு எதிராக மன்னாரில் போராட்டம்..!

இல்மனைட் கனிம மணல் சுரண்டலுக்கு எதிராக மன்னாரில் போராட்டம்..! மன்னார் மாவட்டத்தில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிம மணல் சுரண்டல் களினால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் பூர்வீக நிலங்கள் அழிவடையும் அபாயம் காணப்படுகின்ற நிலையில் குறித்த நடவடிக்கைகளை கண்டித்து, மன்னார் மாவட்ட இளையோர் ஒன்றிணைந்து... Read more »

காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு: மன்னாரில் பூரண கடையடைப்பு..!

காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு: மன்னாரில் பூரண கடையடைப்பு..! மன்னார் தீவு பகுதியில் புதிதாக இரண்டாம் கட்டம் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,தற்போது மன்னார்-மதவாச்சி பிரதான வீதியூடாக கொண்டு வரப்பட்டு கொண்டு   இருக்கும் காற்றாலை மின்... Read more »

மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் கடும் பாதுகாப்புடன் மன்னாருக்கு சென்ற பாரிய வாகனங்கள்..!

மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் கடும் பாதுகாப்புடன் மன்னாருக்கு சென்ற பாரிய வாகனங்கள்..! காற்றாலை மின் கோபுர பாகங்களுடன் பாரிய வாகனங்கள் இன்று (6) அதிகாலை 2.30 மணியளவில் மக்களின் பாரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் மன்னார் நகரை வந்தடைந்துள்ளது.   குறித்த... Read more »