மன்னாரில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிப்பு..!

மன்னாரில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிப்பு..! மாவீரர் வாரத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைத்து அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (20.11.2025) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்றது. மன்னார் மாவீரர்... Read more »

மன்னார் தாழ்வுபாடு கடலில் படகுகள் மோதி விபத்து..!

மன்னார் தாழ்வுபாடு கடலில் படகுகள் மோதி விபத்து..! மன்னார் தாழ்வுபாடு மீன்பிடித் துறையில் இருந்து நேற்று (14) இரவு கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் படகுடன், கடலில் மீன்பிடித்துவிட்டு கரை திரும்பிய மற்றுமொரு மீனவரின் படகு மோதியதில் இரண்டு படகுகளும் பலத்த சேதத்திற்கு... Read more »
Ad Widget

மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நிறைவு..!

மன்னார் காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நிறைவு..! மன்னாரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் திட்டம் மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் 105ஆவது நாளான இன்றைய தினம் (15) மாலை நிறைவுக்கு வந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மன்னார்... Read more »

சிங்கள மக்கள் வடகிழக்கில் குடியேற ஆட்சேபனையில்லை.!

சிங்கள மக்கள் வடகிழக்கில் குடியேற ஆட்சேபனையில்லை.! சிங்கள மக்கள் தாமாக விரும்பி வடக்கு கிழக்கில் வந்து குடியேறி, அந்த மண்ணின் மக்களோடு இயைந்து , தமது சுய விருப்பில் சுய உழைப்பில் வாழ விரும்பின் , அதை நாம் ஒருபோதும் எதிர்க்கப் போவதில்லையென தெரிவித்துள்ளார்... Read more »

மன்னாரில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிக்கப்பட்டனர்..!

மன்னாரில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிக்கப்பட்டனர்..! மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஏற்பாட்டில் “ மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு மன்னாரில் உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வு 150 மேற்பட்ட மாவீரர்களின் உறவுகளின் பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது. மன்னார் மாவட்டத்தில் வாழும் மாவீரர்... Read more »

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு..!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு..! நோயாளர்கள் அசௌகரியம். வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படும் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்ப பதிவு புத்தகம் பயன்படுத்துதல் என்ற முடிவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் 24... Read more »

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவை..!

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவை..! மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து நடாத்தும் பிறப்பு மற்றும் திருமண பதிவு பெற்று கொள்வதற்கான நடமாடும் சேவையானது இன்றைய... Read more »

மன்னார் நகரசபை தவிசாளரின் அதிகார துஸ்பிரயோகம்…!

மன்னார் நகரசபை தவிசாளரின் அதிகார துஸ்பிரயோகம்…! மன்னார் நகரசபை அலுவலகத்தில் நேற்றைய தினம்(03.11.2025) ஜனநாயக தமிழ்தேசிய கூட்டமைப்பு கட்சியினர் தங்களது ஒன்று கூடல் மற்றும் மாகாணசபை தேர்தல் நடவடிக்கை தொடர்பான திட்டமிடல் கலந்துரையாடல் மன்னார் மாவட்ட கூட்டணி தலைவர் திரு .சம்பூரணம் குமரேஸ் தலைமையில்... Read more »

மன்னாரில் வெதுப்பகத்திற்கு சீல் வைப்பு..!

மன்னாரில் வெதுப்பகத்திற்கு சீல் வைப்பு..! மன்னார் நகர சபை எல்லைக்குள் பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த உணவகம்,வெதுப்பகம் உட்பட வர்த்தக நிலையம் ஒன்றுக்குமாக இவ்வாரம் மூன்று கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. மன்னார் நகர சபை எல்லைக்குள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் உணவகங்கள் தொடர்பான ஆய்வு... Read more »

தமிழ்நாட்டில் அகதிகளாக வாழ்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கடல் மார்க்கமாக இலங்கை திரும்பினர்

தமிழ்நாட்டில் அகதிகளாக வாழ்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கடல் மார்க்கமாக இலங்கை திரும்பினர் ​இந்தியாவில் தமிழ்நாட்டில் அகதிகளாக வாழ்ந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், கடல் வழியாக இலங்கை திரும்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.   ​இந்தக் குடும்பத்தினர் இலங்கைக்கு வந்தடைந்ததும்,... Read more »