குள வான்பகுதியிலிருந்து அரச ஊழியரின் சடலம் மீட்பு!

குள வான்பகுதியிலிருந்து அரச ஊழியரின் சடலம் மீட்பு! வவுனியா சேமமடு குளத்தின் வான்பகுதியில் இருந்து அரச ஊழியர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டது. குறித்த இளைஞன் வனஜீவராசிகள் திணைக்களத்தால் அமைக்கப்பட்டுள்ள யானைவேலிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர். இந்த நிலையில் நேற்று மாலை குறித்த... Read more »

கனமழையால் வவுனியா வடக்கில் பப்பாசிப் பயிற்செய்கை பாதிப்பு

கனமழையால் வவுனியா வடக்கில் பப்பாசிப் பயிற்செய்கை பாதிப்பு; நிலமைகளை நேரில்சென்று பார்வையிட்டார் – ரவிகரன் எம்.பி வவுனியா வடக்கு பிரதேசசெயலர்பிரிவிற்குட்பட்ட 21கிராம அலுவலர் பிரிவுகளைச்சேர்ந்த 500 விவசாயிகளினுடைய பப்பாசிப் பயிற்செய்கைகள் கன மழை காரணமாக முழுமையாகவும், பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின்... Read more »
Ad Widget

மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்று விற்பனை செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகள் இரண்டு மீட்பு

மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்று விற்பனை செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகள் இரண்டு மீட்பு: வவுனியா பொலிசாரால் ஒருவர் கைது வவுனியாவில் மயக்க மருந்து கொடுத்து முச்சக்கர வண்டிகளை திருடி விற்பனை செய்த நிலையில் இரு முச்சககர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக... Read more »

தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் குழப்பம்-மாவையை கடும் தொணியில் வசைபாடிய சாணக்கியன்!

வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுகட்சியின் மத்தியசெயற்குழு கூட்டத்தில் கடும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. தமிழரசுகட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிற்கு பின்னர் முதல் முறையாக மத்தியகுழு கூடியுள்ளது. 10 மணியளவில் கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வருவதற்கு தாமதமாகியதால்... Read more »

தேன் என்று சீனிப்பாணி விற்ற மூவர் மாட்டினர்!!

சீனிப்பாணியை தயாரித்து தேன் என்று மோசடி செய்து விற்பனை செய்துவந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து பெருமளவான சீனிப்பாணியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வவுனியா பொதுச் சுகாதார பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் மேஜயாவின் வழிகாட்டலில், நெளுக்குளம் பொதுச்... Read more »

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் மோசடி !

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் பணத்தை 16 பேரிடம் பெற்று மோசடி செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடக்கு மாகாணத்தின் வவுனியா, மன்னார், மாங்குளம், கிளிநொச்சி... Read more »

வவுனியாவில் யானை தாக்கி முன்னாள் கிராம சேவகர் பலி

வவுனியாவில் யானை தாக்கி முன்னாள் கிராம சேவகர் பலி வவுனியா, வேலங்குளம் பகுதியில் யானை தாக்கி முன்னாள் கிராம சேவையாளர் ஒருவர் மரணமடைந்துள்ளார் என்று பூவரசங்குளம் பாெலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, வேலங்குளம் பகுதியில் வசிக்கும் முன்னாள் கிராம சேவகரான மேற்படி நபர் நேற்று மாலை... Read more »

வவுனியாவில் ஆற்றில் மூழ்கி குடும்பஸ்தர் பலி

வவுனியா, பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று மாலை பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் நபர் ஒருவர் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில் நீருக்குள் தவறி... Read more »

வவுனியா வாள்வெட்டில் குடும்பஸ்தர் பலி

வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று மாலை குறித்த பகுதியில் மாடுகளை சாய்த்துக்கொண்டுவந்த குடும்பஸ்தர் மீது குழுவொன்று வாளால் வெட்டியுள்ளது. இதனால்... Read more »

வான் பாயும் இடத்தில், போட்டிபோட்டு மீன்களை அள்ளும் மக்கள்

வான் பாயும் இடத்தில், போட்டிபோட்டு மீன்களை அள்ளும் மக்கள் வவுனியா குளத்தின் வான் பாயும் இடத்தில் நீருடன் பெருமளவான மீன்களும் வருவதனால் அதனை போட்டி போட்டு மக்கள் பிடித்துச் செல்வதை அவதானிக்க முடிகிறது. வவுனியாவில் பெய்த கடும் மழை காரணமாக பல குளங்கள் வான்... Read more »