வவுனியாவில் உணவகங்களுக்கு அருகில் புகைத்தல் தடை வவுனியா நகர எல்லைக்குள் உள்ள உணவகங்களுக்கு அருகில் அமைந்துள்ள புகைத்தல் வலயங்களுக்கு வவுனியா நகரசபை நேற்று (11) முதல் அமுலுக்கு வரும் வகையில் தடை விதித்துள்ளது. நேற்றைய நகரசபை அமர்வின்போது நகரசபை சுகாதாரக் குழுவின் பரிந்துரையின் பேரில்... Read more »
வவுனியாவில் புகையிரத்துடன் பட்டா மோதி விபத்து குழந்தை உட்பட மூவர் காயம்..! வயதுக் குழந்தை உட்பட மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று (01.09.2025) மாலை இடம்பெற்றது.விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில். கொழும்பில் இருந்து யாழ்நோக்கி பயணித்த... Read more »
வவுனியா மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம்..! வவுனியா மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் இன்று (28.08.2025) மாவட்டச் செயலாளர் திரு பி.ஏ. சரத்சந்ர தலைமையில் நடைபெற்றது. வரவிருக்கும் பெரும்போகத்தில் நெற் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளைத் ஆரம்பிப்பது குறித்து இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டது. நெற் பயிர்ச்செய்கைக்கு... Read more »
பிணை வழங்கப்பட்டும் முன்னாள் அரசியல் கைதி சிறையில் தொடர்ந்தும் தடுத்து வைப்பு: குடும்பத்தினர் குற்றச்சாட்டு முன்னாள் அரசியல் கைதிகள் மற்றும் முன்னாள் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவரான அனந்தவர்மன், அரவிந்தன் என்றழைக்கப்படுபவர், கடந்த ஜூலை 7 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்ட... Read more »
வடக்கு மாகாணத்திலுள்ள வளங்களைப் போன்று இலங்கையில் வேறு எந்த மாகாணங்களிலும் வளங்கள் இல்லை. ஆனால் எமது மாகாணத்திலுள்ள பல வளங்களை நாங்கள் இன்னமும் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. எதைச் செய்து வருகின்றோமோ அதைத் தொடர்வதற்குத்தான் விரும்புகின்றோமே தவிர மாற்றங்களுக்கு எங்களைத் தயார்படுத்த... Read more »
வவுனியா கைக்குண்டு விவகாரம்: மூன்று சந்தேக நபர்களைத் தேடி பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை வவுனியாவில் கைக்குண்டு விவகாரம் தொடர்பாகத் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதில் பொதுமக்கள் உதவியை காவல்துறை கோரியுள்ளது. கிரிபத்கொடவில் ஒரு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதை அடுத்து... Read more »
தமிழரசுக்கட்சி தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறாகும்..! செல்வம் அடைக்கலநாதன் இலங்கை தமிழரசு கட்சி அனைத்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி இராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத் திற்கான முடிவை எடுத்திருக்க வேண்டும். மாறாக தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறாகும்.எனினும் முப்படை களுக்கும் எதிராக... Read more »
வவுனியாவில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்து ; பெண் உட்பட இருவர் பலி..! வவுனியா ஓமந்தை எ9 வீதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 15பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலகுரக... Read more »
வவுனியாவில் கைப்பற்றப்பட்ட கையெறி குண்டுகளுடன் உள்ளூர் தமிழ் அரசியல்வாதிக்கு தொடர்பு! வவுனியாவின் செட்டிகுளம் பகுதியில் அண்மையில் கைப்பற்றப்பட்ட கையெறி குண்டுகளுக்கும், உள்ளூர் தமிழ் அரசியல்வாதி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல தெரிவித்துள்ளார். யூடியூப் நேர்காணல் ஒன்றில் பேசிய ஒலுகல, கொழும்பில்... Read more »
வவுனியாவில் இடம்பெற்ற செஞ்சோலை நினைவேந்தல் நிகழ்வு..! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தால் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான 19வது ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 3098 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில் குறித்த அஞ்சலி நிகழ்வு... Read more »

