யாழ்ப்பாணம் பலாலி சந்திப் பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட நல்லிணக்க மையம் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவால் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜய சுந்தர, இராணுவத் தளபதியை வரவேற்றார். ‘நல்லிணக்கத்தின் செயல்... Read more »
