யாழில் தனிமையில் இருந்த மூதாட்டியை தாக்கி கொள்ளை!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை – ஐயா கடைச் சந்திப் பகுதியில் நேற்று(16.10.2022) கொள்ளை சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது வீட்டில் தனித்திருந்த மூதாட்டியைத் தாக்கி நகை மற்றும் பணம் ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளன. அதிகாலை 3 மணியளவில் வீட்டின் முன்பக்க கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையன்... Read more »

‘பண்பியல் கூறுகளும் அசைவுகளும்’ கலாசார உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிப் பட்டறை

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ‘பண்பியல் கூறுகளும் அசைவுகளும்’ எனும் தலைப்பில் கலாசார உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிப் பட்டறை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தலைமையில்... Read more »
Ad Widget

யாழில் பெண் பிள்ளைகளிடம் சேட்டைபுரியும் பாடசாலை மாணவர்கள்

யாழ்ப்பாணத்தில் நாளாந்தம் போதைப் பொருள் பாவனையும் சமூக சீர்கேடுகளும் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக பெண்பிள்ளைகளுடன் சேட்டை புரிந்த பாடசாலை மாணவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். கீரிமலை பகுதியை சேர்ந்த சில... Read more »

தேவரையாளி இந்து கல்லூரிக்கான தெணியான் அறக்கட்டளை நிதியம் அங்குரார்ப்பணம்

ஈழத்து எழுத்தாளர் தெணியான் அறக்கட்டளை நிதியம் அங்குரார்ப்பணம் யாழ். தேவரையாளி இந்துக் கல்லூரிக்கான தெணியான் அறக்கட்டளை நிதியம் இன்றைய தினம் (15.10.2022) சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அண்மையில் காலமான பிரபல ஈழத்து எழுத்தாளனும் எழுத்துலக ஆளுமையாளனுமான தெணியான் அவர்களது நினைவாக பாடசாலையின் அதிபர்... Read more »

இன மத அடையாளங்கள் மாற்றியமைப்பு; ஆட்சியாளர்களைத் தடுத்து நிறுத்த சர்வமத தலைவர்களிடம் கோரிக்கை

பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஒவ்வொரு இனத்தினதும் இன மற்றும் மத அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதுவே ஜனநாயகம். இதனை மாற்றியமைக்கும் ஆட்சியாளர்களைத் தடுத்து நிறுத்த சர்வமதத் தலைவர்கள் முன்வர வேண்டும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.... Read more »

அப்துல் கலாமின் 91 ஆவது பிறந்த தின நிகழ்வு ; யாழில் மணற் சிற்பம்

( யாழ். நிருபர் ரமணன் ) இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 91 ஆவது பிறந்த தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று (15 – 10- 2022) காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் பொதுசன... Read more »

எங்களை சீரழிக்க சிங்களப் பேரினவாதம் தீவிர முயற்சி! சிவாஜிலிங்கம் சீற்றம்

வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பொலிஸ் மற்றும் படையினர் அதிகமாக குவிக்கப்பட்டுள்ளபோதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனையைத் தடுக்க முடியாதுள்ளது. இதன் மூலம் எங்களைச் சீரழிக்க சிங்களப் பேரினவாதம் முயற்சிக்கிறது என்பது தெளிவாகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். வல்வெட்டித்துறையில்... Read more »

“வில்வம் பழச்சாறு கலந்த பருகும் யோகட்” பானத்தின் அறிமுக நிகழ்வு

( யாழ். நிருபர் ரமணன் ) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் விலங்கு விஞ்ஞானத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட “வில்வம் பழச்சாறு கலந்த பருகும் யோகட்” பானத்தின் அறிமுக நிகழ்வு 12.10. 2022 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது. விவசாய பீடத்தின் விலங்கு... Read more »

சமூகப் பிறழ்வை கட்டுப்படுத்த யாழ்ப்பாணக் கோட்டை தூய்மைப்படுத்தல்

யாழ்ப்பாணக் கோட்டையில் இடம்பெறும் நாகரீகமற்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்குடன் தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம்  இன்று காலை முதல் இடம்பெற்று வருகின்றது. தொல்பொருள் திணைக்களம், யாழ்.மாநகர சபை, யாழ்.பிரதேச செயலகம் இணைந்து முன்னெடுக்கும் இந்தச் செயற்றிட்டம் யாழ்.கோட்டைப் பகுதியில் இன்று (14- 10- 2022) வெள்ளிக்காலை 7.30... Read more »

யாழில் அந்தரத்தில் தொங்கிய சடலத்தால் பரபரப்பு!

யாழ்பபாணம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள கட்டடம் ஒன்றின் மாடியில் இருந்து சடலம் ஒன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த கட்டடத்தில் நிர்மான வேலையில் பணியாற்றும் திருநெல்வேலியை சேர்ந்த 32 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று இரவு யாழில் உள்ள தனியார் விடுதி... Read more »