வயிற்றோட்டம் காரணமாக 8 மாத குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் யாழ் நாவாந்துறை பகுதியில் இடம் பெற்றுள்ளது. குறித்த குழந்தை கடந்த வியாழக்கிழமை வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து பெற்றோர் குழந்தையை அருகில் உள்ள ஆலயமொன்றுக்கு தூக்கிச் சென்று பூஜை... Read more »
மதில் இடிந்து விழுந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் யாழ்ப்பாணம் தும்பளை பகுதியில் இடம் பெற்றுள்ளது. தும்பளை செம்மண்பிட்டி பகுதியை சேர்ந்த விக்னராஜா கிருஷ்ணன் (வயது 32) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் வீட்டின் மதில்... Read more »
யாழ். நகர் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளுக்கு அறவிடப்பட்டு வந்த கட்டணங்கள் நேற்றைய தினம் முதல் நீக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் அறிவித்துள்ளார். யாழ்.நகர் மத்தி பகுதிகளில் உள்ள வீதிகளில் வாகனங்களை நிறுத்துபவர்களிடமிருந்து வாகன தரிப்பிட கட்டணங்கள் அறவிட ஒப்பந்தக்காரர்களுக்கான ஒப்பந்தம் யாழ்.மாநகர... Read more »
இலங்கைக்கு கார் பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு பொருத்தப்பட்டு விற்பனைக்கு வரும் கேயுவி (KUV 100 Nxt) கார் யாழில் தற்போது விற்பனையாகி வருகிறது. இலங்கையில் மகேந்திர நிறுவனத்துடன் இணைந்து மாத்தறையில் உள்ள பிரதேசம் ஒன்றில் தொழிற்சாலையை நிறுவி காரின் பாகங்களை இறக்குமதி செய்து பொருத்தி... Read more »
யாழ்ப்பாணம் அச்சுவேலி ப்கௌதியில் இனந்தெரியாத கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் நடாத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது. இச் சம்பவம் யாழ்.அச்சுவேலிப் பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் அச்சுவேலி ப்கௌதியில் இனந்தெரியாத கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் நடாத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.... Read more »
யாழ்.பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற மீனவர் காணாமபோனநிலையில் மாதகல் கடற்கரை பகுதியில் இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இராயப்பு ரொபேட் கெனடி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாதகல் கடற்கரையில் அவரது சடலம் கரையொதிங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் அன்ரனிபுரம் பகுதியில் இருந்து கடந்த... Read more »
யாழ்.காரைநகரில் கடற்றொழிலாளியின் கழுத்தில் கத்தியை வைத்து இராணுவ சிப்பாய் ஒருவர் கொலைஅச்சுறுத்தல் விடுத்ததாக முறையிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை காரைநகர் – சாம்பல் ஓடை பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. கொலைஅச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடற்தொழிலாளி ஒருவர் கருவாடு உலர வைத்துக்கொண்டிருந்தவேளை... Read more »
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று கிளிநொச்சி பளையில் நேற்றையதினம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இ.போ.ச பேருந்தில் பயணித்த இரு பிள்ளைகளின் தாயார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் முல்லை வலயக்கல்விப் பணிமனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராக... Read more »
யாழ்ப்பாண மாவட்டம் நாகர்கோவில் மற்றும் மணல் காடு ஆகிய பகுதிகளில் சவுக்கு மரக்கிளையின் கிளையின் வியாபாரம் இன்றைய தினம் (21-12-2022) சூடுபிடித்துள்ளது. நாட்டில் கிறிஸ்தவ மக்களின் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட கொண்டாட்டம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் வீடுகள் மற்றும் பொது இடங்களை அலங்கரிப்பதற்கு இந்த சவுக்கு... Read more »
யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (21.12.2022) மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக... Read more »

