புதிய வடிவில் இன அழிப்பு! சபா குகதாஸ் எச்சரிக்கை

நிலம் கையகப்படுத்தும் புதிய திட்டம் தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் உடன் நிறுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். ஐனாதிபதி ரணில் அரசாங்கம் பயிர் செய்கை பண்ணப்படாத நிலங்களை அரச உடைமையாக கையகப்படுத்தும் புதிய... Read more »

பூமணி அம்மா அறக்கட்டளையால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

அருட் சகோதரிகளால் பராமரிக்கப்படும் யாழ். உரும்பிராயில் அமைந்துள்ள அக்ஸிலியம் இல்லத்தில் உள்ள பெற்றோரை இழந்த மற்றும் பெற்றோரால் கைவிடப்பட்ட முப்பது பிள்ளைகளுக்கு பூமணி அம்மா அறக்கட்டளையின் இவ்வாண்டுக்கான இறுதி நிகழ்வாக மதிய போசனமும் கற்றல் உபகரணங்களும் 29/12/2022 அன்று வழங்கி வைக்கப்பட்டன. பூமணி அம்மா... Read more »
Ad Widget

யாழ்.மாநகர சபை மேயர் தேர்தல் இனி நடத்தப்படாது!

யாழ்.மாநகர சபைக்கான மேயர் தேர்தல் இனி நடத்தப்படாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சபையின் முத ல் வ ர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், இன்று (31) இரவு முதல் தாம் பதவியில் இருந்து விலக்குவதாக யாழ் மாநகர சபை... Read more »

பதவியை ராஜினாமா செய்தார் யாழ் மாநகர சபை முதல்வர்

யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி நாளை சனிக்கிழமை (31) முதல் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக யாழ் மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். வரவு செலவுத்... Read more »

யாழில் கடலட்டை பண்ணை கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

கடலட்டைப் பண்ணையை வேண்டுமென வலியுறுத்தி நேற்று (30.12.2022) யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று நடத்தப்பட்டது. சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் கலந்துகொண்ட இந்தப் பேரணி பண்ணை கடற்கரையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை சென்றடைந்து அங்கிருந்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தை அடைந்தது.... Read more »

யாழில் பொலிசாருக்கு எதிராக வீதிக்கு இறங்கிய கிராமசேவகர்கள்

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸாருக்கு எதிராக, தெல்லிப்பழை பிரதேச செயலக கிராம சேவகர்கள், பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்தனர். தீயிட்டு எரிக்கப்பட்ட கிராம சேவகர் அலுவலகம் தெல்லிப்பழை ,ஜே/239 பிரிவு கட்டுவன் மேற்கு கிராம சேவகர் அலுவலகம் சில... Read more »

யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என உப பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார். இதன் போது 5,000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.... Read more »

யாழில் அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் எடுத்துக் கொண்ட இளைஞன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திக்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த இளைஞனுடன் போதைப்பொருளை உட்செலுத்திக்கொண்ட மூவரை பொலிஸார் தேடி வரும் நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர். யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் இளைஞனொருவரை , திடீர்... Read more »

யாழில் இடம்பெற இருக்கும் இலங்கையின் 75 ஆவது சுதந்திரதின கொண்டாட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் தேசிய ரீதியிலான 75 ஆவது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று முக்கியமான நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும்... Read more »

யாழில் நலிவுற்ற குடும்பங்களுக்கு உதவிப் பொருள் வழங்கும் சீனா!

யாழ். குடா நாட்டில் உள்ள நலிவுற்ற குடும்பங்களுக்குச் சீன அரசின் உதவிகள் வழங்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள நலிவுற்ற குடும்பங்களில் ஆயிரத்து 300 குடும்பங்களுக்கு சீன அரசின் உதவிப் பொதிகள் மாவட்ட செயலகத்தில் வைத்து நாளை வழங்கப்படவுள்ளன. இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீனாவின் பிரதித்... Read more »