யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்

யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் கடமையாற்றுவார் என பொது நிர்வாக உள்நாட்டவர்கள் அமைச்சு யாழ் மாவட்ட செயலகத்திற்கு எழுத்தம் மூலம் அறிவித்ததாக மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய கணபதிப்பிள்ளை மகேசன் அமைச்சு ஒன்றின் செயலாளராக பதவி... Read more »

யாழ் ஆலயம் ஒன்றின் பிரதமர் குரு உயிரிழப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் ஆலயத்தின் பிரதமகுரு உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவர் யாழ் வடமராட்சி பருத்தித்துறை தம்பசிட்டி பண்டாரி அம்மன் கோவில் பிரதமகுரு சிவஸ்ரீ சபாரத்தின தேசிகர் உயிரிழந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. கோவில் பிரதமகுரு இன்று காலையில் அவரது சடலம்... Read more »
Ad Widget

யாழில் மது போதையால் உயிரிழந்த குடும்பஸ்தர்

யாழில் மதுபோதையில் மோட்டார்சைக்கிளில் அதிவேகமாக பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான புலோலி தெற்கை சேந்த இராசு புவனேஸ்வரன் (37) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இரவு சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து அதிவேகமாக வேலைத்தளத்தை... Read more »

யாழ் போதனா வைத்தியசாலையின் முன் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

யாழ்.போதனா வைத்தியசாலையிலும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வாழ்க்கை செலவு படியை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராடடம் முன்னெடுக்கப்பட்டுள்ளது . சிறிலங்கா ஜனரய சுகாதார சேவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். வாழ்க்கை... Read more »

யாழில் பேஸ்புக் காதலானால் உயிரை மாய்த்த யுவதி!

யாழில் பேஸ்புக் காதலன் ஏமாற்றியதால் உயிரை மாய்த்த யுவதியின் குடும்பத்தினர், காதலன் மீது சட்டநடவடிக்கையெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், யாழ் மாநகரை அண்டிய பகுதியை சேர்ந்த யுவதியொருவர் சில வாரங்களின் முன்னர் வீட்டில் தூக்கில் தொங்கி உயிரிழந்திருந்தார். உயிரிழந்த காதல்... Read more »

யாழ் சுன்னாகத்தில் நபர் ஒருவர் மீது வாள்வெட்டு!

நபர் ஒருவர் மீது வாள்வெட்டினை மேற்கொண்டு சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலங்காடு பகுதி வீதியில் நேற்றிரவு (07) 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது. சம்பவம் இரு மோட்டார்... Read more »

யாழ் நல்லூரில் திறக்கப்பட இருக்கும் ஐக்கிய மக்கள் அலுவலகம்

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அலுவலம் யாழ்.நல்லுார் செட்டித் தெருவில் இன்று திறக்கப்படவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட பிரதான ஒருங்கிணைப்பாளர் தலைமையில் இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். Read more »

யாழ் மாநகர சபையின் கட்டுப்பாடுகளை மீறி விற்பனை செய்யப்படும் வாரிசு ரிக்கெட்!

யாழ் மாநகர சபையின் கட்டுப்பாட்டு விதிகளை மீறி வாரிசு படத்தின் டிக்கெட் 3000 ரூபாய்க்கு மேல் இணையம் மூலம் விற்பனை செய்யப்படுகின்றதாக கூறப்படுகினறது. முகப்புத்தக பக்க ஒன்றில் இருந்து இது சம்பந்தமான விளம்பரங்கள் அதிகம் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது. இதில் யாழ் நகரில் அமைந்துள்ள... Read more »

யாழில் ஜெலி மீனின் தாக்குதலுக்கு இலக்கான கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு!

ஜெலி மீனின் தாக்குதலுக்கு இலக்கான கடற்றொழிலாளர் ஒருவர் 4 மாதங்களுக்கு பின்னர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த அல்ஜின் ஜெனி ராஜ் (வயது 52) என்ற மீனவரே... Read more »

யாழில் இடம்பெற்ற திடீர் விபத்தில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய குடும்பம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது தென்னை மரம் சரிந்ததில் வீடு பகுதி அளவில் சேதமாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அனலைதீவு மூன்றாம் வட்டாரத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை மார்கண்டு என்பவருடைய வீட்டிலேயே இன்றைய தினம் (06-01-2023) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது இருப்பினும், குறித்த வீட்டில் இருந்தவர்களுக்கு... Read more »