யாழில் மாமியாரின் கவனயீனத்தால் மருத்துவர் வீட்டில் திருட்டு!

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் வைத்தியர் ஒருவர் வீட்டிலிருந்து 1.4 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்கம் திருடப்பட்டதாக முறைப்பாடு கிடைத்த ஆறு மணித்தியாலங்களில் சந்தேக நபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த திருட்டுச் சம்பவம் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி... Read more »

யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரு மாதத்தில் மாத்திரம் 700 பேருக்கு கண் சத்திர சிகிச்சை!

யாழ் போதனா வைத்தியசாலையில் வட மாகாணத்தில் இருக்கின்ற பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் கிரமமான கண் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ALAKA FOUNDATION, Malaysia மற்றும் Assist RR / UK நிறுவனத்தின் ஒழுங்குபடுத்தலில் கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியவர்களுக்கு போக்குவரத்து ஒழுங்கு... Read more »
Ad Widget

யாழில் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் வீதியில் வைத்து 18 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் காரில் கஞ்சாவினை எடுத்துச் செல்வதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது... Read more »

யாழில் அம்மன் ஆலயத்தில் உள்ள சிலைகள் மாயம்

யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் உள்ள அம்மன் ஆலயத்தில் உள்ள சிலைகள் களவாடப்பட்டுள்ளது. ஆலய நிர்வாகத்தினர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர். குறித்த ஆலயத்துக்குள் செய்வதற்கு இராணுவத்தினரின் அனுமதி பெறப்பட வேண்டிய நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். வவுனியா – வெடுக்குநாறி – ஆதிலிங்கேஸ்வரர்... Read more »

யாழில் மனைவியை அநாகரிகமாக படம் பிடித்தவரை தட்டிக்கேட்ட கணவனுக்கு நேர்ந்த பரிதாபம் !

யாழில் கச்சான் வாங்க வந்த பெண் ஒருவரை வியாபரிகள் புகைப்படம் எடுத்த நிலையில் அதனை தட்டிகேட்க சென்ற கணவன் மீதும் வியாபாரிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்பாணம்- சுன்னாகத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ். சுன்னாகம் பகுதிக்கு பெண்னொருவர்... Read more »

யாழில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 27 வயதான நபர் !

யாழ்ப்பாணம் கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் வான் மரத்துடன் மோதிய நிலையில் வான் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன் என தெரியவருகிறது. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை(27) அதிகாலை 3.30 மணியளவில் கொடிகாமம்... Read more »

மோட்டார் சைக்கிள் விபத்தில் ! இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பத்தர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தனது தேவை நிமிர்த்தம் சென்ற வேளை இவ்... Read more »

வாகனத்தால் மோதி இளம் குடும்பஸ்தர் கொலை!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் இரு தரப்புக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. நேற்று மாலை 5 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இரு தரப்புக்களுக்கிடையில் ஏற்பட்ட புறா தகராறு கைகலப்பாக உருப்பெற்று சிறிய ரக வாகனத்தினால் மோதி கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

யாழில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட பத்து பேர் கைது!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் நேற்று மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் வியாபாரியிடம் ஹெரோயின் வாங்கி பாவிக்கும் 10 வாடிக்கையாளர்களும் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடமிருந்து போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.... Read more »

யாழில் மின்சார சபையின் பொறுப்பற்ற செயல்

துண்டித்த மின் இணைப்பை மீள வழங்க மறந்த மின்சார சபை! ஆலயம் ஒன்றின் காணிக்குள் மரத்தை வெட்டுவதற்காக துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை மீள வழங்க மின்சார சபை மறந்து போனதால் கிராமமே இன்றைய தினம் (28) இருளில் மூழ்கியிருந்தது. சாவகச்சேரி மீசாலை வடக்கிலுள்ள ஆலயம் ஒன்றின்... Read more »