யாழில் அண்மைக் காலமாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்திருப்பதாக யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும், மலேரியா பரவும் வாய்ப்புள்ள நாடுகளுக்கு சென்று வரக்கூடியவர்களுக்கான சுகாதார மற்றும் மலேரியா தடுப்பு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும்... Read more »
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் நேற்று(01.05.2023) இடம்பெற்ற விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்தனர். தற்போது அவர்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. ஊர்காவற்துறை வீதியில் நேற்று(01.05.2023) மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களே உயிரிழந்துள்ளனர். பொலிஸார் விசாரணை கோப்பாய் பகுதியை சேர்ந்த... Read more »
யாழில் விபத்தில் உயிரிழந்த இரு பெண்களின் மரணத்திற்கான காரணம் வெளியாகி உள்ளது. யாழில் ஊர்காவற்துறை வீதியில் நேற்று மாலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் அல்லிப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளும், காரும் நேருக்கு நேர் மோதியதில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் தெரிய... Read more »
வட மாகாணத்தில் காணி அற்ற, வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட சுமார் ஒரு இலட்சத்து 18 ஆயிரம் குடும்பங்களுக்கு அரச காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் காணி அற்ற... Read more »
யாழ் போதனா வைத்தியசாலையி உயிரிழந்த வயோதிப தாயின் சுமார் 08 இலட்சம் பெறுமதியான தங்கம் திருடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் பலாலி வீதியில் நேற்று குடிபோதையில் இளைஞன் ஒருவன் ஓட்டிச் சென்ற கார் மூதாட்டி மீது மோதியுள்ளது. பொலிஸார் சந்தேகம் யாழ்ப்பாணம் பலாலி வீதியிலுள்ள ஆலயமொன்றுக்கு... Read more »
இன்றைய தினம் மே தினத்தை முன்னிட்டு வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வாகன ஊர்வலமொன்று யாழ்.நகரில் நடைபெற்றது. இதன்போது மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் என்பவற்றில் சிவப்பு கொடியை கட்டியவாறு ஊர்வலம் இடம்பெற்றது. இந்த ஊர்வலம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலிருந்து இன்றைய... Read more »
யாழ்ப்பாணம் – அரியாலை பூம்புகார் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் பெயரில் மாணவிக்கு எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பு காரணமாக பாடசாலை இயங்க முடியாத சூழ்நிலையில் உள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பூம்புகார் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில்... Read more »
யாழ்ப்பாணம் மீசாலை வடக்கு வேம்பிராய் கான்றைச்சாட்டி ஆலாக்கிரக பூதவரத விநாயகர் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா இடம் பெற்றது. சிவஸ்ரீ கிரிதரக்குருக்கள் தலைமையில் வருடாந்த மகோற்சவம் இடம்பெற்றுவருகிறது. கொடியேற்ற திருவிழாவான இன்றைய தினம் விநாயகப் பெருமான் உள்வீதி ,வெளி வீதி வலம் வந்து... Read more »
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஊரெழு பர்வதவர்த்தனி மனோன்மணி அம்மன் ஆலயத்திற்கு அருகில் பலாலி வீதியில் நேற்று முன்தினம் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில்... Read more »
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் ஆணொருவரை சில நபர்கள் கூரிய ஆயுத்தால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்றையதினம் (29-04-2023) மூளாப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவத்தில் மூளாய் பகுதியைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க ஆணொருவரே... Read more »

